“பணம் கொட்டும்னு ஆசை காட்டிய சாமியார்!”.. கண்தெரியாத அம்மாவுக்கு மரணக் குழி தோண்டி மாந்திரீக பூஜை செஞ்ச மகன்.. பகீர் ..!!

கர்நாடக மாநிலத்தில், செல்வம் பெருகும் என்ற ஆசையில் 80 வயதுடைய கண்பார்வையற்ற தாயை நரபலி கொடுக்க முயன்ற விவசாயியைப் போலீசார் கைது செய்துள்ளனர். மடாஷெட்டி என்ற அந்த நபர், ஒரு சாமியாரின் பேச்சைக் கேட்டு, சித்ரா பௌர்ணமி தினமான நேற்று தனது…

Read more

ஒரு விலங்கு கூட இப்படி பண்ணாது…! “செல்போனில் பேசியபடியே பச்சிளம் குழந்தையை எட்டி உதைத்த கொடூர தாய்”… பயத்தில் நடுங்கிய சிறுவன்.. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

பெற்ற தாயே தனது பச்சிளம் குழந்தையை ஈவுஇரக்கமின்றி காலால் எட்டி உதைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மனிதநேயமற்ற இந்தச் செயலை கண்ட பலரும், “பெற்ற தாயால் இப்படி ஒரு கொடூரத்தை செய்ய முடியுமா?” என…

Read more

Other Story