திமுகவால் 1 நாள் கூட முடியல…. ஆனால் ? 1இல்ல.. 2இல்ல… 22 நாள் டெல்லியையே முடக்கிய அதிமுக!! வேற லெவலுக்கு போன எடப்பாடி தலைமை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வுக்காக திமுகவினர் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்களா ?  சொல்லுங்க பார்க்கலாம்…. இதே காவிரி நதி நீர் பிரச்சனை வந்ததுங்க. நாங்க கூட்டணியில இடம் பெற்றிருந்தோம். நேற்றைய தினமே ஊடகத்திலும் –…

Read more

பாரத மாதாவுக்கு ”ஜெ” என்று கோஷமிட்டு என்ன பயன் ?; பாஜகவுக்கு சீமான் சுளீர் கேள்வி!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரச்சனை மணிப்பூர் கலவரம். அதைப்பற்றி ஒன்னும் பேசலையே. ஏன்னா…  அவர்கள் கலவரத்தின் காவலர்கள் அவர்கள் தான். கலவரங்களாளே  கட்சியை வளர்த்து, ஆட்சிக்கு வந்தவர்கள். அதைப் பற்றி அவர் கவலைப்பட மாட்டார்.…

Read more

மேப்பில் தமிழக 500 கிராமங்களை காணவில்லை – திருமுருகன் காந்தி பகீர் !!

செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, இந்த ஊடகவியலாளர் சந்திப்பு என்பது ? ஒன்றிய அரசின் உடைய…  மோடி அரசாங்கத்தின் உடைய கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை திட்டம் CRPM  என்று சொல்லப்படக்கூடிய கோஸ்டல் ரெகுலேஷன்  மேனேஜ்மென்ட் மேப்பிங்…

Read more

”நீட்” ஸ்டுடென்ட் சாகுறாங்க… திமுக அரசியலாக்கி குளிர் காயுது; வானதி சீனிவாசன் வேதனை!!

நீட் தேர்வு காரணமாக உயிர் இழந்த மாணவன் மற்றும் அவரது தந்தையின் இறப்பிற்கு காரணம் மத்திய அரசா ? தமிழக அரசா என்ற கேள்விக்கு பதில் அளித்த கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன், ஒவ்வொரு உயிரிழப்பு என்று…

Read more

தூங்கிட்டே இருந்தா போதுமா ? எதுமே செய்ய வேண்டாம்… எல்லாம் தானாக நடக்குமா ? கடுப்பான பிரதமர் மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  இவர்கள் நாட்டின் திறமை மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் உழைப்பின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் துணிவின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். சில நாட்களுக்கு முன்பு நான் சொன்னேன்.  அடுத்த முறை…

Read more

இந்திய ஒன்றிய அரசு மன்னிக்கவே முடியாத துரோகம் செய்யுது: கடும் கோபத்தில் இயக்குனர் கௌதமன்!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன்,  இந்திய ஒன்றியத்தில் மட்டுமல்ல,  உலகம் முழுக்க மருத்துவத்தை ஆண்ட மாபெரும் உன்னதமான மருத்துவர்கள் எங்கள் தாய்மொழி தமிழில் படித்துவிட்டு மருத்துவரானவர்கள் தான்  உலகத்தையே ஆண்டுட்டு இருந்தாங்க. அது  இந்திய ஒன்றியத்துக்கு பொறுக்கவில்லை.  எந்த மாநிலத்திலும் கிட்டத்தட்ட…

Read more

உதயநிதி ஹீரோ ”மாமன்னன்”…. இதை செய்தால் தமிழகத்தில் ஜாதி ஒழியும்; ஐடியா கொடுத்த அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஜாதிய வன்முறைக்கு எதிராக கடுமையான சட்டத்தை உருவாக்க வேண்டும். அதில்  எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அதை உருவாக்க வேண்டும் என்றால் ? அதற்கு சமுதாயத்திற்கு தகுந்த மாதிரி தலைவர் அவர்களும்…

Read more

PM. மோடி vs FM. நிர்மலா; கிழி கிழினு கிழிச்சிட்டாங்க; பந்தாடப்பட்ட திமுக.. உச்சகட்ட மகிழ்ச்சியில் அதிமுக!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி. நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தபோது,  பிரதமர் மோடி அவர்களும் – அதேபோன்று திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களும் திமுகவை கிழி கிழின்னு கிழிச்சிருக்காங்க. அதாவது கொஞ்ச நஞ்சம்…

Read more

நீட்.. நீட் என சொல்லி …. கவர்னர் மேல பாயாதீங்க…. திமுகவுக்கு வானதி அட்வைஸ்!!

ஆளுநர் கையெழுத்து போட்டு இருந்தால் நீட் மரணம்  நடந்திருக்காது என்றும்,  ஆளுநர் கையெழுத்து போடாததால் தான் இந்த நிகழ்வு நடந்தது என்றும் செய்தியாளர் கேட்டதற்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், இன்றைக்கு ஆளுநரின் கையில் எதுவும் இல்லை என்று மாநிலத்தின் அமைச்சர்…

Read more

தமிழகத்தில் ஜாதி எப்படி ஒழியும் ? நச்சின்னு காரணங்களை அடுக்கிய அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஜாதிய வன்முறைக்கு எதிராக கடுமையான சட்டத்தை உருவாக்க வேண்டும். அதில்  எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அதை உருவாக்க வேண்டும் என்றால் ? அதற்கு சமுதாயத்திற்கு தகுந்த மாதிரி தலைவர் அவர்களும்…

Read more

நீட் தற்கொலைக்கு திமுக தான் பொறுப்பேற்க வேண்டும்: வானதி சீனிவாசன்!!

நீட் தேர்வு காரணமாக உயிர் இழந்த மாணவன் மற்றும் அவரது தந்தையின் இறப்பிற்கு காரணம் மத்திய அரசா ? தமிழக அரசா என்ற கேள்விக்கு பதில் அளித்த கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன், ஒவ்வொரு உயிரிழப்பு என்று…

Read more

போன வருஷம் மாதிரியே…. இந்த வருஷமும் செஞ்சோம்… குஷி மோடில் கொண்டாடிய வானதி சீனிவாசன்!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், போன வருடமும் மிக பிரம்மாண்டமாக இந்திய நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்த வருடம் கூட நேரு யுவகேந்திரா மத்திய அரசினுடைய இளைஞர் மேம்பாட்டு துறையின் கீழாக இருக்கும் நேரு யுவகேந்திரா…

Read more

அரக்க குணத்தோடு பேசும் ஆர்.என் ரவி; தமிழர்கள் சாபம் சும்மா விடாது; ஆளுநரை தெறிக்கவிட்ட கௌதமன்

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன்,  இந்திய ஒன்றியத்தில் மட்டுமல்ல,  உலகம் முழுக்க மருத்துவத்தை ஆண்ட மாபெரும் உன்னதமான மருத்துவர்கள் எங்கள் தாய்மொழி தமிழில் படித்துவிட்டு மருத்துவரானவர்கள் தான்  உலகத்தையே ஆண்டுட்டு இருந்தாங்க. அது  இந்திய ஒன்றியத்துக்கு பொறுக்கவில்லை.  எந்த மாநிலத்திலும் கிட்டத்தட்ட…

Read more

தமிழ்நாட்டிற்கு மட்டும் நீட் விலக்கு எப்படி கொடுக்க முடியும் ? மீண்டும் பாஜக ஆட்சி தான்; வானதி சீனிவாசன் நம்பிக்கை!!

செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நீட்டை பொறுத்தவரை பல்வேறு சமயங்களில் இதற்கான மிகப்பெரிய விவாதம்… இதற்கு என சட்டம் அதன் பிறகு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்…

Read more

”P.M மோடி” ஒன்றியம் துரோகம் செய்யுது; ”C.M ஸ்டாலின்” திராவிட மாடல் துரோகம் செய்யுது; கொந்தளித்த கௌதமன்

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன்,  இந்திய ஒன்றியத்தில் மட்டுமல்ல,  உலகம் முழுக்க மருத்துவத்தை ஆண்ட மாபெரும் உன்னதமான மருத்துவர்கள் எங்கள் தாய்மொழி தமிழில் படித்துவிட்டு மருத்துவரானவர்கள் தான்  உலகத்தையே ஆண்டுட்டு இருந்தாங்க. அது  இந்திய ஒன்றியத்துக்கு பொறுக்கவில்லை.  எந்த மாநிலத்திலும் கிட்டத்தட்ட…

Read more

படம் செம சூப்பர்… கரெக்ட்டா சொல்லி இருக்காங்க… ”மாமன்னன்” படத்துக்கு சப்போர்ட் செஞ்ச வானதி!!

நாங்குநேரி பிரச்சனைக்கு ”மாமன்னன்” படம் தான் காரணம் என்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றசாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு காலகட்டத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. கலை அல்லது…

Read more

கண்டிஷன் போட்ட கெஜ்ரிவால்…. தில்லு – திராணி என கிளாஸ் எடுத்த எடப்பாடி!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  காங்கிரஸ் கூட்டணியின் முதல் கூட்டம் நடந்தது. எங்க நடந்தது என்று உங்களுக்கு தெரியும் ?  இரண்டாவது கூட்டம் பெங்களூரூவில் நடந்தது. அப்போ  கெஜ்ரிவால் என்ன கோரிக்கை…

Read more

தூங்கிட்டே இருக்காங்க…. இதைகூடவா ? நான் சொல்லி தரணும்; மோடி அட்வைஸ்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  இவர்கள் நாட்டின் திறமை மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் உழைப்பின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் துணிவின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். சில நாட்களுக்கு முன்பு நான் சொன்னேன்.  அடுத்த முறை…

Read more

”வரம் கிடைச்சி இருக்கு” ரகசியத்தை சொன்ன மோடி… கப்சிப் ஆன காங்கிரஸ்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… கடந்த மூன்று நாட்களாக எதிரணி நண்பர்கள் டிக்ஷனரியில் வார்த்தைகளை தேடி தேடி, எவ்வளவு கெட்ட சொற்கள் இருக்கின்றனவோ,  அத்தகைய கெட்ட சொற்களை எல்லாம் பயன்படுத்தினார்கள். இருந்தாலும் நல்லது தான்.  மனதில் இருக்கின்ற…

Read more

ரகசிய வரம் கிடைச்சிருக்கு…. ”மோடி”-க்கு புதைகுழி தோண்டப்படும்: நல்லதே நடக்கும் என மோடி உறுதி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… கடந்த மூன்று நாட்களாக எதிரணி நண்பர்கள் டிக்ஷனரியில் வார்த்தைகளை தேடி தேடி, எவ்வளவு கெட்ட சொற்கள் இருக்கின்றனவோ,  அத்தகைய கெட்ட சொற்களை எல்லாம் பயன்படுத்தினார்கள். இருந்தாலும் நல்லது தான்.  மனதில் இருக்கின்ற…

Read more

அண்ணாமலை பாத யாத்திரை வேஸ்ட்: தமிழக அரசியலில் எடுபடாது; திருமாவளவன் பளீச் பதில்!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நாங்குநேரி சம்பவம் மிகுந்த வேதனைக்குரியது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரையும் தலை குனிய வைக்கக்கூடிய ஒரு சம்பவமாக இது அமைந்திருக்கிறது. பள்ளி சிறுவர்கள் – கல்லூரி மாணவர்கள் தங்களின் கல்வியில்…

Read more

மோடி அவர்களே…. நிர்மலா அவர்களே…. இதை எப்படி செய்ய போறீங்க ? – என எதிர்கட்சிகளை கேட்க சொன்ன பிரதமர்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  இவர்கள் நாட்டின் திறமை மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் உழைப்பின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் துணிவின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். சில நாட்களுக்கு முன்பு நான் சொன்னேன்.  அடுத்த முறை…

Read more

”அந்த 3 விஷயம்” ரொம்ப ரொம்ப முக்கியம்… அதுல கவனம் செலுத்துங்க… இதான் பாஜக அரசின் ஸ்டண்ட்.. செம ஸ்ட்ராங்கா சொன்ன மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, 3 விஷயங்களில் கவனம் செலுத்தி உழைத்தேன்; காங்கிரஸ் கட்சியின் ஆட்சியிலே நாட்டில் ஏழ்மையையும் – ஏழை மக்களையும் அதிகப்படுத்தி இருக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.  காங்கிரஸ்னுடைய ஆட்சி காலத்தில் நாட்டை பாலாக்கி இருக்கிறார்கள்.  பொருளாதார நிலைமையில் 12 –…

Read more

3 விஷயங்களில் கவனம் செலுத்தி கடுமையாக உழைக்கிறேன்; பிரதமர் மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, 3 விஷயங்களில் கவனம் செலுத்தி உழைத்தேன்; காங்கிரஸ் கட்சியின் ஆட்சியிலே நாட்டில் ஏழ்மையையும் – ஏழை மக்களையும் அதிகப்படுத்தி இருக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.  காங்கிரஸ்னுடைய ஆட்சி காலத்தில் நாட்டை பாலாக்கி இருக்கிறார்கள்.  பொருளாதார நிலைமையில் 12 –…

Read more

நான் 3ஆவது முறை பிரதமராகும் போது ”இதை செய்து காட்டுவேன்”; மோடி அதிரடி ஸ்பீச்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  இவர்கள் நாட்டின் திறமை மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் உழைப்பின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் துணிவின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். சில நாட்களுக்கு முன்பு நான் சொன்னேன்.  அடுத்த முறை…

Read more

”வெறும் 3 விஷயம்” உதாரணமாக சொன்ன மோடி…. டோட்டலா காலியான எதிர்க்கட்சிகள்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி,எனக்கு பூரண நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. எதிரணியில் இருப்பவர்களுக்கு ஒரு ரகசியமான ஒரு வரம் கிடைத்து இருக்க வேண்டும். ரகசியமான வரம். அந்த வரம் என்னவென்றால் ? இவர்கள் யாரைப் பற்றியே கெடுதல் நினைக்கிறார்களோ,  அவர்களுக்கு நன்மைதான்…

Read more

”கெட்ட வார்த்தை” எனக்கு டானிக் போல ஆகிட்டு; அசால்ட் கொடுத்த மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… கடந்த மூன்று நாட்களாக எதிரணி நண்பர்கள் டிக்ஷனரியில் வார்த்தைகளை தேடி தேடி, எவ்வளவு கெட்ட சொற்கள் இருக்கின்றனவோ,  அத்தகைய கெட்ட சொற்களை எல்லாம் பயன்படுத்தினார்கள். இருந்தாலும் நல்லது தான்.  மனதில் இருக்கின்ற…

Read more

I.N.D.I.A பெயரை இவர்கள் வைக்க கூடாது… இவர்களுக்கு உரிமை இல்லை…. பெயரை வச்சது தப்பு!! காங்கிரஸ் கூட்டணி மீது எகிறி எடப்பாடி!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின்  பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, இது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாநாடு. கட்சி மாநாடு. இது கூட்டணி கட்சி மாநாடு அல்ல. இது ஸ்டாலின் போல விருந்து சாப்பிட்டு வரும்  கட்சியில்…

Read more

மணிப்பூர் சம்பவத்திற்கு காரணம் காங்கிரஸ் தான்; புட்டுப்புட்டு வச்ச பிரதமர் மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, வடகிழக்கு இந்திய மக்கள் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் அல்ல. ஆனால் காங்கிரஸ் தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள். ஏனென்றால் அவர்களுடைய அரசியல் அப்படிப்பட்டது. மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே…  இந்திய திருநாட்டின் கலாச்சாரத்தின் அடிப்படை…

Read more

பாஜகவை இந்து மக்கள் விரட்டி அடிப்பார்கள்: இது வரலாறாக வர போகிறது; திருமாவளவன் நம்பிக்கை!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு ”இந்தியா” என்கின்ற பெயரிலே கூட்டணி அமைத்தது என்பது காலத்தின் தேவையாக மாறியிருக்கிறது. இந்த கூட்டணி உருவான நாளிலிருந்து பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் – ஆர்எஸ்எஸ்…

Read more

ஓஹோ… இதுல இவளோ விஷயம் இருக்கா ? அதிகாலை ”4 மணிக்கு” மினிஸ்டர் மா.சு பலே பிளான்…!!

தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடற்பயிற்சியாளராக வளம் வருகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்திருந்தார்.  இதற்கு பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் எடப்பாடி சொன்னதில் தவறில்லை. அவர் உண்மையை சொன்னதற்கு நன்றி. நான் அதிகாலை காலை…

Read more

வாருங்கள்…! மணிப்பூர் பற்றி தனியா பேசுவோம்… கூப்பிட்ட பிரதமர்.. கெட்டவார்த்தை சொல்லிட்டு ஓடிய எதிர்க்கட்சியினர்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… இவர்கள் எப்போதும் இந்தியாவுக்கு முதல் மூன்று பொருளாதாரம் உத்திரவாதம் அளிக்க முடியாது. ஆனால் மோடி  அந்த உத்தரவாதத்தை அளிக்கிறேன். நான் இந்தியாவை முதல் மூன்று பொருளாதார நாட்டில் ஒன்றாக கொண்டு வருவேன்.…

Read more

திருமாவின் ”சிங்கிள் லைன்” டயலாக் … அழுவதா ? சிரிப்பதா ? என குழம்பி போன அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை, வேங்கைவயலை தொடர்ந்து நாங்குநேரியில் நடந்திருக்க கூடிய விஷயத்தை பார்க்கும்போது தமிழகத்தில் இருக்கக்கூடிய பல கட்சிகள் மௌன விரதத்தில் இருப்பதாக பார்க்கிறோம். 240 நாட்களுக்கு மேல் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் இன்னும் ஒருவரை கூட…

Read more

வாய்க்கு வந்தபடி மோடி பிதற்றுகிறார்…. பேசுவதாக உளறுகின்றார் மோடி… ஊடகத்தில் வந்த செய்தியால் ஷாக் ஆன பாஜகவினர்!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு ”இந்தியா” என்கின்ற பெயரிலே கூட்டணி அமைத்தது என்பது காலத்தின் தேவையாக மாறியிருக்கிறது. இந்த கூட்டணி உருவான நாளிலிருந்து பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் – ஆர்எஸ்எஸ்…

Read more

மணிப்பூர் மக்களுக்கு நான் எந்த குறையும் வைக்க மாட்டேன்: உறுதியாக சொன்ன பிரதமர் மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  மணிப்பூர் பற்றி நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் இரண்டு மணி நேரம் மிக அருமையாக அரசியல் கலப்பின்றி தெளிவாக சொன்னார். நாட்டின் எண்ணம் என்ன என்பதை வெளிப்படுத்தினார். அதில் நாட்டு…

Read more

டிக்‌ஷனரியில் தேடி எடுத்து.. கெட்ட வார்தையில் பேசுறாங்க… பிரதமர் மோடி வேதனை!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…  நம்பிக்கை இல்லா தீர்மானம் –  அதே சமயத்தில் கருவம்… அதே சமயத்தில் நம்பிக்கையின்மை எதிர்க்கட்சிகளின் ரத்தத்தில் கலந்து இருக்கிறது. இவர்கள் மக்களின் நம்பிக்கை பார்க்க முடியாதவர்கள். இது ஒரு சத்துருமுக அப்ரோச். …

Read more

காந்தி போட்டோ-க்கு அனுமதியில்லை…. தீவிரவாதிகளுக்கு பணம் கொடுக்கணும்… காங்கிரஸ் ஆட்சியில் மணிப்பூர் நிலையை பட்டியலிட்ட பிரதமர்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, வடகிழக்கு பகுதி மக்களின் இதயத்தை பற்றியும் – எண்ணங்களை பற்றியும் அவர்கள் புரிந்து கொண்டதில்லை. என்னுடைய அமைச்சரவிலிருந்து மந்திரிகள் 400 முறை மாவட்ட அளவில் சென்று அங்கே வளர்ச்சி பணிகளை செய்திருக்கிறார்கள். இது ஒரு பெரிய…

Read more

மணிப்பூர் சம்பவத்திற்கு காங்கிரஸ் தான் பொறுப்பேற்க வேண்டும்: புது ரூட்டில் பாய்ந்து அடிக்கும் மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, வடகிழக்கு பகுதி மக்களின் இதயத்தை பற்றியும் – எண்ணங்களை பற்றியும் அவர்கள் புரிந்து கொண்டதில்லை. என்னுடைய அமைச்சரவிலிருந்து மந்திரிகள் 400 முறை மாவட்ட அளவில் சென்று அங்கே வளர்ச்சி பணிகளை செய்திருக்கிறார்கள். இது ஒரு பெரிய…

Read more

”அந்த சம்பவம்” ஊசி போல குத்துது… நினைச்சாலே வலிக்குது… பிரதமர் மோடி வேதனை!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, தலைவர் அவர்களே….  பாரத தாயின் மீது இவர்களுக்கு என்ன அன்பு இருக்கிறது ? பாரத மக்கள் மீது இவர்களுக்கு என்ன அன்பு இருக்கிறது ? ஒரு உண்மையை இப்போது துக்கத்தோடு சொல்ல விரும்புகிறேன். இந்த துன்பத்தை…

Read more

யப்பா… என்னா பேச்சு பேசுறான்… வைகோ பேச்சால் அசந்து போன காமராஜர்… அடுத்து நடந்த சம்பவமே வேற ரகம்!!

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, 30 ஆண்டுகள் ஏறத்தாழ கடந்து விட்டன. நான் ”கலிங்கபட்டி” என்ற சின்ன கிராமத்தில் பிறந்த போது… நான் ஒரு அரசியல் கட்சியை தொடங்குவேன் என்றோ, …

Read more

C.M ஸ்டாலின் கூட எனக்கு கடிதம் எழுதினார்…. பாரத தாயை கூறு போட்டுவிட்டார்கள்… பிரதமர் மோடி வேதனை!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, இவர்கள் யார் என்றால் ? இந்தியா நீ துண்டு துண்டாகி விடுவாய் என்று கூறுகின்ற ஒரு கூட்டத்திற்கு துணை புரிபவர்கள் இவர்கள். வடகிழக்கை இபைப்பதை வெட்டிவிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இவர்கள் உதவி செய்கின்றார்கள். இப்போது…

Read more

கையை வெட்டுனீங்க… துண்டு துண்டாக்குனீங்க… எந்த முகத்தை வெச்சிக்கிட்டு பேசுறீங்க!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே….  இந்த சபையில் அன்னை பாரதத்தை பற்றி சொல்லப்பட்டவை எல்லாம் ஒவ்வொரு இந்தியர் மனதிலும் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைவர் அவர்களே… இவர்களுக்கு என்ன ஆனது என்று எனக்கு புரியவில்லை ? ஆட்சியில் இல்லாமல்…

Read more

ப்ளா… ப்ளா… ப்ளா….! பிரதமர் மோடி பேச்சை கேலி செய்த ஊடகம்… குஷியாக பேசிய திருமாவளவன்!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு ”இந்தியா” என்கின்ற பெயரிலே கூட்டணி அமைத்தது என்பது காலத்தின் தேவையாக மாறியிருக்கிறது. இந்த கூட்டணி உருவான நாளிலிருந்து பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் – ஆர்எஸ்எஸ்…

Read more

மணிப்பூர் விவகாரம்: அரசியலின்றி… அழகாக… நேர்மையாக பேசிய அமித் ஷா… பாராட்டி தள்ளிய பிரதமர் மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  மணிப்பூர் பற்றி நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் இரண்டு மணி நேரம் மிக அருமையாக அரசியல் கலப்பின்றி தெளிவாக சொன்னார். நாட்டின் எண்ணம் என்ன என்பதை வெளிப்படுத்தினார். அதில் நாட்டு…

Read more

நாங்குநேரி சம்பவத்துக்கு ஆர்.எஸ்.எஸ் காரணமா? திருமாவை கடுமையாக சாடிய அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை, வேங்கைவயலை தொடர்ந்து நாங்குநேரியில் நடந்திருக்க கூடிய விஷயத்தை பார்க்கும்போது தமிழகத்தில் இருக்கக்கூடிய பல கட்சிகள் மௌன விரதத்தில் இருப்பதாக பார்க்கிறோம். 240 நாட்களுக்கு மேல் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் இன்னும் ஒருவரை கூட…

Read more

குப்பைகளை வீசினார்கள்… கெட்ட வார்த்தைகளை பேசினார்கள்… பொய் சொன்னார்கள்.. எதிர்க்கட்சியினர் மீது பாய்ந்த மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… இவர்கள் எப்போதும் இந்தியாவுக்கு முதல் மூன்று பொருளாதாரம் உத்திரவாதம் அளிக்க முடியாது. ஆனால் மோடி  அந்த உத்தரவாதத்தை அளிக்கிறேன். நான் இந்தியாவை முதல் மூன்று பொருளாதார நாட்டில் ஒன்றாக கொண்டு வருவேன்.…

Read more

கொத்துக்கொத்தாக சாகும் பிள்ளைகள்… கொண்டாட்டத்தோடு வேடிக்கை பார்க்கும் மோடி அரசு… இயக்குனர் கௌதமன் ஆவேசம் !!

செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் கௌதமன்,  இந்திய ஒன்றியத்தில்…  சொல்லப்போனால் இந்த உலகத்துல…  எங்கேயுமே நடக்காத ஒரு பெரும் துயரம். ஒரு பெரும் ரணம். தமிழ்நாட்டில் மட்டுமே நடந்து கொண்டிருக்கின்றது அல்லது நடத்தப்பட்டு கொண்டு இருக்கிறது.  அதாவது எந்த நாட்டிலும் ? எந்த…

Read more

தமிழக பாஜகவோடு எதிர்ப்பா ? சிரிச்சுட்டுட்டே நறுக் பதில் சொன்ன எடப்பாடி!!

மத்திய பாஜகவுடன் அதிமுகவுக்கு நெருக்கமாக இருக்கிறது. மாநில பாஜக அதிமுகவுக்கு எதிர்ப்பாக இருப்பதாக தெரிகிறததே என்ற கேள்விக்கு, பதிலளித்த தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின்  பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  எதிர்ப்பாக இருக்கின்ற மாதிரி தெரியுது தானே…  நீங்களே பதில் சொல்லிட்டீங்க.…

Read more

உலகிலேயே முதல் 3ஆம் இடத்துக்குள் இந்தியாவை கொண்டு வருவேன்; பிரதமர் மோடி உறுதி

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, நான் இந்திய மக்களுக்கு இந்த கமெண்டியா கூட்டணியின் பொருளாதார கொள்கைகளைப் பற்றி சொல்ல விரும்புகிறேன். இந்த கமெண்ட்டியா கூட்டணி நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைய வேண்டும் என்று நினைக்கிறார்கள், நாம் வளர்ச்சி அடைய கூடாது என்று…

Read more

”பெரியார் மண்” என சொல்லாதீங்க…. இதுலாம் கொடூரம்…. ரொம்ப ஆபத்து… எச்சரித்த வானதி சீனிவாசன்!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,  நாங்குநேரி சம்பவம் ரொம்ப ரொம்ப கொடூரமான செயல்.  பள்ளி மாணவர்கள்….  அவர்கள் படிக்கின்ற வயதிலேயே இவ்வளவு ஜாதியை வன்மத்தோடு செயல்பட முடியும் என்றால் ? தமிழகம் எம்மாதிரி வருங்காலத்தை இந்த மக்களுக்கு…

Read more

Other Story