முத்திப்போன ரீல்ஸ் மோகம்…! “கரடியின் உயிரோடு விளையாடிய வாலிபர்”… ஜூஸ் குடிக்க கொடுத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் வனவிலங்குகளுக்கு எதிரான கொடுமையான நடவடிக்கைகள் மற்றும் இயற்கை விதிகளை மீறும் இரண்டு அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் வெளியாகியுள்ளன. காங்கேர் மாவட்டத்தின் நாரா கிராமத்தில், ஒரு இளைஞர் காட்டு கரடிக்கு குளிர்பானம் கொடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.…

Read more

“10 வருஷங்களாக மூடப்படாத சாலை பள்ளம்”… தண்ணீர் தேங்கிய இடத்தில் கேக் வெட்டி மேளதாளங்களோடு கொண்டாடிய மக்கள்… மலர் தூவி நூதனப் போராட்டம்… வீடியோ வைரல்..!!!

மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில், சாலைகளில் உள்ள பள்ளங்களை “கொண்டாடும்” வகையில் மக்கள் தனித்துவமான போராட்டமொன்றை நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். ஆயிஷ்பாக் ஹாக்கி மைதானம் அருகே உள்ள பகுதியில், கடந்த 10 ஆண்டுகளாக சாலைகளில் உள்ள குண்டும் குழியுமான பள்ளங்களால் அவதிப்பட்டு…

Read more

ஹோட்டலில் நடந்த வாக்குவாதம்… 36 வயது நபரை தலை, வயிற்றில் 12 பீர்பாட்டில்களை உடைத்து கொடூர கொலை…நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்…!!!

மும்பையின் மலாட் வெஸ்ட் பகுதியில், 36 வயது நபரான கல்பேஷ் பானுஷாலி என்ற இளைஞர், வியாழக்கிழமை அதிகாலை கொடூரமாக தாக்கப்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குருக்ருபா பார் மற்றும் உணவகத்தில் ஏற்பட்ட சிறிய வாக்குவாதம்,  5 பேர் கொண்ட கும்பலால்…

Read more

என்னோட பைக்கை காணல சார்… அழுது கொண்டே சொன்ன வாலிபர்… காது கொடுத்து கேளாமல் முடியை பிடித்து இழுத்து பளார் விட்ட போலீஸ்காரர்… அதிர்ச்சி வீடியோ…!!!!

உத்தரப்பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சங்க்ராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சிசுபால் என்ற இளைஞர், தனது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாக புகார் அளிக்க காவல் நிலையத்திற்குச் சென்றார். ஆனால், அங்கு இருந்த…

Read more

அடப்பாவிகளா..! “விஷ ஜந்துவை கூட விட மாட்டீங்களா”… இத கூடவா சாப்பிடணும்… மலைப்பாம்பை பிடித்து வறுத்து சாப்பிட்ட வாலிபர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தின் பானப்புழை பகுதியில், மலைப்பாம்பை கொன்று கறியாக சமைத்து சாப்பிட்ட இரண்டு இளைஞர்களை வனத்துறை காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மாதமங்கலம் பானப்புழை இடம்பெயர்ந்தவர்களான பிரமோட் மற்றும் பினீஷ் ஆகியோர் தான் கைது செய்யப்பட்டவர்கள். கடன்னப்பள்ளி-பானப்புழை பஞ்சாயத்தின்…

Read more

“தலைக்கேறிய போதை”… எனக்கு இன்னும் சரக்கு வேணும்… அடம்பிடித்த கள்ளக்காதலி… அரிவாளால் ஒரே போடு… கள்ளக்காதலன் வெறிச்செயல்…!!!!

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டே பகுதியில் கள்ளக்காதலின் பின்னணியில் ஏற்பட்ட தகராறில், மது போதையில் காதலியை அரிவாளால் வெட்டிக் கொன்ற ஷாக் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிபண்டே நகரசபையின் 8-வது வார்டு பகுதியில் வசித்து வந்தவர் பாபாஜான் (வயது 40).…

Read more

“வாட்ஸ் அப்பில் தொடர் மெசேஜ்”… மெசேஜ் மூலம் பாலியல் மிரட்டல்… பேசுவதை நிறுத்தியதால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்…!!!!

திருச்சூரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு வாட்ஸ்-அப் மெசேஜ்கள் மூலம் பாலியல் தொல்லை அளித்ததாக புகாரளிக்கப்பட்ட கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த சிராஜ் (வயது 26) என்பவர் கைது செய்யப்பட்டார். கடந்த 2022ஆம் ஆண்டு, சிராஜுக்கும் திருச்சூரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் சமூக ஊடக…

Read more

அப்படி போடு..! “வீட்டிலிருந்தே பெண்கள் வேலை பார்க்கலாம்”.. 3900+பணியிடங்கள்… மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு..!!!

ராஜஸ்தான் அரசின் “மகிலா வேப் ஃப்ரம் ஹோம்” திட்டத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதில் டெலிகாலிங், சமூக ஊடக சந்தைப்படுத்தல், அலுவலக வடிவமைப்பு, டிஜிட்டல் கடை இயக்கி போன்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் 3900க்கும் மேற்பட்ட பதவிகள்…

Read more

அடக்கொடுமையே..! “பள்ளி வகுப்பறையில் நீயா நானா சண்டை”… மல்லுக்கட்டிய ஆசிரியர்கள்… வேடிக்கை பார்த்த மாணவர்கள்… நீங்களே இப்படி செய்யலாமா..? அதிர்ச்சி வீடியோ.!

சத்தீஸ்கர் மாநிலத்தின் தாராசிவ் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் முன்னிலையில் இரு ஆசிரியர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறிவியல் ஆசிரியரான வினீத் துபே, சம்பவத்தன்று இந்தி ஆசிரியர் கஷ்யப் எடுக்க வேண்டிய வகுப்பிற்கு சரியான நேரத்தில் சென்று…

Read more

மும்பை குண்டு வெடிப்பு வழக்கு…! “9 வருஷ சிறைவாசம்”… என்னோட படிப்பு, வேலை, வாழ்க்கை எல்லாம் போச்சு… ரூ.9 கோடி நஷ்ட ஈடு வேணும்… விடுதலையானவர் மனு…!!!

கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி மும்பை புறநகர் ரயில்களில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 189 பேர் உயிரிழந்து, 824 பேர் காயமடைந்திருந்தனர். நாட்டை உலுக்கிய இந்த சம்பவம் ‘7/11 குண்டுவெடிப்பு’ என அழைக்கப்படுகிறது. இந்த வழக்கில், 2015-ஆம் ஆண்டு…

Read more

நெஞ்சே பதறுது…! “சாலை பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த பள்ளி பேருந்து”… அதிஷ்டவசமாக உயிர்த்தப்பிய 20 மாணவர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பெங்களூருவில் உள்ள பாலகெரே-பனத்தூர் சாலையில் நேற்று  காலை சுமார் 20 குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து சாலையில் ஏற்பட்டிருந்த ஆழமான பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. பேருந்து மிதமான வேகத்தில் சென்றதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் அவசர வெளியேற்ற வழியாக…

Read more

“அதிகாலையில் வெடித்த சண்டை”… வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட போலீஸ்காரர்… மிரட்டியதாக நினைத்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகளில் தங்கம் வென்று காவல்துறையில் கவனம் பெற்ற நவி மும்பை போலீஸ் கான்ஸ்டபிள் ஸ்வப்னில் அசோக் லோஹர் (வயது 31) வியாழக்கிழமை அதிகாலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உல்வே பகுதியில் உள்ள…

Read more

“தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல்”.. பிரபல விலங்கு நல ஆர்வலரை கொடூரமாக தாக்கிய கும்பல்… நொறுக்கப்பட்ட கார்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மும்பையின் ஆரே காலனி பகுதியில் வியாழக்கிழமை இரவு, அடையாளம் தெரியாத ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதால் விலங்கு உரிமை ஆர்வலர் மற்றும் பீப்பிஎஃப்ஏ மும்பை தலைவர் விஜய் ரங்கரே காயமடைந்தார். இந்த சம்பவம், ஆரே வனப்பகுதிக்குள் உள்ள பிர்சாமுண்டா சௌக் மற்றும்…

Read more

கணவனுடன் பிரிவு… கள்ளக்காதலனுடன் சேர துடித்த பெண்… 3 வயது மகளைக் கொன்று புதைத்து… உல்லாசத்திற்காக பெற்ற தாயே எமனாக மாறிய கொடூரம்..!!!

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் சப்ஷா பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் மம்தா என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சரண் (வயது 4), தனுஸ்ரீ (வயது 3) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் மம்தா…

Read more

“ஆண் நண்பருடன் பேசுவதில் தகராறு”… 10-ம் வகுப்பு மாணவியை நடுரோட்டில் கொடூரமாக தாக்கி பிளேடால் வெட்டிய மாணவிகள்… வைரலாகும் வீடியோ…!!!

தலைநகர் டெல்லியின் ரோகிணி பகுதியில், பள்ளி மாணவிகள் குழுவொன்று 10-ம் வகுப்பு மாணவியை பிளேடால் கீறி தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோகிணி பகுதியில் வசிக்கும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர், சமீபத்தில் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.…

Read more

“செல்போனில் ரொம்ப நேரமா சண்டை”… சட்டென தடுப்பணையில் குதித்த 19 வயது மாணவி… ஓடும் நீரில் மீட்க போராடிய வாலிபர்கள்…. வைரலாகும் வீடியோ…!!!

உத்தர பிரதேஷ் மாநிலம் சஹாரன்பூரில் ஒரு மாணவி மேற்கு கால்வாயில் குதித்து தற்கொலை செய்ய முயன்றபோது. அங்கிருந்தவர்கள் அவளைத் தடுக்க முயன்றனர், ஆனால் மாணவி யாரின் வார்த்தையையும் கேட்காமல் கால்வாயின் நீரில் குதித்தார். இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி…

Read more

என்னை விட்ருங்க..! “இந்தப் பக்கமே வரமாட்டேன்”… கதறி அழுதும் விடமால் நடு ரோட்டில் கட்டி வைத்து தாக்குதல்… காதலியை பார்க்க சென்றதால் நேர்ந்த கொடூரம்… வைரலாகும் வீடியோ…!!!

மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில், காதலியைச் சந்திக்கச் சென்ற இளைஞர் ஒருவர், அந்த பெண்ணின் குடும்பத்தினரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இநத தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள…

Read more

“மரணம் கையில் தான் இருக்கு”… செல்போன் மூலம் வந்த யமன்… நொடியில் நடந்த பயங்கரம்… காற்றில் பறந்து துடி துடித்த 3 பேர்… பதற வைக்கும் பகீர் வீடியோ…!!!

சாலையில் நடக்கும்போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதிர்ச்சிகரமான ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் பலரையும் கலங்கடித்துள்ளது. சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த…

Read more

“நண்பர்களுடன் வெடித்த சண்டை”…. 3-வது மாடியிலிருந்து… மொத்த கல்லூரியையும் பதற வைத்த மருத்துவ மாணவி… வைரலாகும் வீடியோ…!!!

கிரேட்டர் நொய்டாவில் உள்ள நாலேஜ் பார்க் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கல்வி நிறுவனத்தில், பாரா-மெடிக்கல் பயிலும் மாணவி ஒருவர், மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில்…

Read more

பதறுது..! சாலையைக் கடந்த ஒன்றரை வயது சிறுமி..! “சட்டென பள்ளி வேன் மோதி”… சாலையில் சுருண்டு விழுந்த பரிதாபம்… பதை பதைக்க வைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலத்தின் சூரத்தில் உள்ள ஜஹாங்கிர்புரா பகுதியில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு சோகமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பள்ளி வேன், தெருவை கடக்க முயன்ற 1.5 வயது சிறுமி மீது மோதிய அதிர்ச்சி சம்பவம், அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.…

Read more

“காலம் கலிகாலம் ஆகிவிட்டது”… ரூ.5 கொடுத்து 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 10, 13 வயது சிறுவர்கள்… பெற்றோர் தலையில் இடியாய் விழுந்து செய்தி.. பகீர்..!!!!

உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் நகரில் 6 வயது சிறுமியை, 10 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்கள் ₹5 கொடுப்பதாக ஆசை காட்டி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த பயங்கரமான சம்பவம் புதன்கிழமை மாலை நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பக்கத்து வீட்டைச்…

Read more

விசித்திர சம்பவம்…!! “சாலை முழுவதும் சிதறி கிடந்த மீன்கள்”… திகைத்துப் போன வாகன ஓட்டிகள்… திடீர்னு எப்படி..? கடைசியில் தெரிந்த உண்மை..!!!

ஹரியானா மாநிலம் ரேவாடி நகரத்தில் புதன்கிழமை நடந்த விபத்தில், சாலையெங்கும் மீன்கள் பரவி கிடந்த காட்சி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முதலில் இதைப் பார்த்தவர்களுக்கு என்ன நடந்தது என்று புரியவே இல்லை. சாலையில் திடீரென மீன்கள் குவிந்தது எப்படி என்று அனைவரும்…

Read more

நானும் என் குழந்தைகளும் ஆபத்தில் இருக்கோம்..! “எங்க உயிரை காப்பாற்ற என் பொண்டாட்டியை அவனுக்கே கல்யாணம் பண்ணி வச்சிடுங்க”… கணவன் குமுறல்…!!!

மத்திய பிரதேசத்தின் சிங்ரௌலி மாவட்டத்தில் ஒரு இளைஞன் தனது மனைவியின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து, காவல்துறையிடம் நீதி கேட்டுள்ளார். அவரது மனைவி பக்கத்து வீட்டு இளைஞனுடன் காதல் உறவு கொண்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சிங்ரௌலி மாவட்டத்தின் பைட்ன் தாணா கோதவாலியில் சந்தோஷ்…

Read more

“இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்”… தேடிச் சென்ற கணவன்… இரவு நேரத்தில் போலிஸ் ஸ்டேஷன் சென்ற மனைவி… உறைய வைக்கும் கொடூரம்….!!!!

உத்தர பிரதேஷ் மாநிலம் மஹாராஜ்கஞ்ச் கிராமத்தில் புதன்கிழமை இரவு 8 மணியளவில் பயங்கரமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண், தனது வீட்டுக்கு வெளியே கழிவறைக்காகச் சென்றபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அவரை…

Read more

“பட்டப்பகலில் நடு ரோட்டில் போலீஸ்காரர்களை சரமாரியாக தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்”… எவ்வளவு தடுத்தும் முடியல… நடந்தது என்ன..? வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

உத்தர பிரதேஷ் மாநிலம் ராய்பரேலி நகரில் இன்று காலை 11:30 மணியளவில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றது. போக்குவரத்து உதவி ஆய்வாளர் (டிஎஸ்ஐ) ராம் சஜீவன், தனது சக போலீஸ்காரர்களுடன் இணைந்து போக்குவரத்து ஒழுங்கை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, தவறான பாதையில் சென்ற…

Read more

“இனி ஆர்டர் செய்த பத்தே நிமிடத்தில் வீடு தேடி வரும் பொருட்கள்”… அமேசான் அதிரடி புதிய சேவை…குஷியில் வாடிக்கையாளர்கள்…!!!

மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஆர்டர் செய்த அடுத்த  10 நிமிடங்களில் வீடு தேடி டெலிவரி செய்யும் வகையில் அமேசான் நிறுவனம் ‘அமேசான் நவ்’ என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பிளிங்கிட், ஜெப்டோ போன்ற உடனடி டெலிவரி நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக,…

Read more

“சிறிய விஷயத்துக்கு இவ்வளவு ஆக்ரோஷமா?”… பீட்சா டெலிவரி ஊழியரை அறைந்த பெண்.. ரூ. 30,000 இழப்பீடு கேட்டு வாக்குவாதம்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் ஒரு பெண், பீட்சா டெலிவரி ஊழியரை சாலையில் ஏற்பட்ட ஒரு சிறிய விபத்து காரணமாக அறைந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி, பெண் ஊழியரை அறைவதுடன், அவரது மொபைலை பறிக்க…

Read more

நடு ரோட்டில் அதுவும் இந்த வயசில் ரவுடிசமா…? 10-ம் வகுப்பு மாணவியை ரவுண்டு கட்டிய 12 ஆம் வகுப்பு மாணவிகள்… முகம், இடுப்பில் 50 தையல்கள்… பரபரப்பு வீடியோ..!!!!

டெல்லியில் உள்ள அமன் விஹார் பகுதியில் ஒரு பள்ளியில் பயிலும் 15 வயது மாணவி, தனது வகுப்பு தோழியால் கத்தியால் (பேப்பர் கட்டர்) தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 9 அன்று, பள்ளியிலிருந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த இந்த…

Read more

“70 வயசு ஆகுது”.. முதியவரை மட்டும் டார்கெட் செய்யும் பாம்பு… இதுவரை 13 முறை கடிச்சிட்டு… ஆனாலும் உயிருடன் தான் இருக்காரு… திகிலூட்டும் உண்மை சம்பவம்…!!!!

உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில், சிரகான் பகுதியில் 70 வயதான சீதாராம் அகிர்வார் என்ற முதியவர் வசித்து வருகிறார். கடந்த 40 ஆண்டுகளாக, ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு கருப்பு பாம்பு அவரைக் கடிக்கிறது. இதுவரை 13 முறை பாம்பு…

Read more

“4 பேருக்கு கூட இவ்வளவு பில் வராது”… 2 பேர் உள்ள வீட்டில் ரூ.15, 800 தண்ணீர் பில்… வேதனையுடன் தாய் வெளியிட்ட பதிவு வைரல்…!!!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நபர் சமூக வலைதளத் தளமான ரெடிட்டில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அவரது மகன் மாலிக், வீட்டில் வெறும் 2 பேர் மட்டுமே உள்ளனர் என்றும், அவர்கள் பெரும்பாலான நேரத்தை அலுவலகத்தில் கழிக்கின்றனர் என்றும் கூறி, BWSSB (பெங்களூர்…

Read more

பதறுதே…!! “சாலையில் நடந்து சென்ற பெண்”… திடீரென ஆவேசமாக கொம்பால் முட்டி தூக்கி வீசிய மாடு…. வீடியோ வெளியாகி அதிர்ச்சி..!!!

உத்தர பிரதேஷ் மாநிலம் தாம்பூர் பகுதியில் உள்ள காலனியில் வியாழக்கிழமை ஒரு பெரிய விபத்து நடந்தது. 55 வயதான கங்கா தேவி என்ற பெண்மணி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, திடீரென பாதையில் திரிந்து கொண்டிருந்த ஒரு காளை அவரை தாக்கி தரையில்…

Read more

“நடுரோட்டில் நடந்த சேசிங்”… பைக்கில் மின்னல் வேகத்தில் சென்று வாலிபரை விரட்டிப் பிடித்து வெளுத்தெடுத்த பெண்… ஏன் தெரியுமா..? வைரலாகும் வீடியோ..!!!

உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் ஒரு பெண், பைக்கில் சென்ற இளைஞரை துரத்தி, நடு சாலையில் பிடித்து கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இளைஞர், அந்தப் பெண்ணிடம் தொடர்ந்து மோசமான முறையில் நடந்து கொண்டு, அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக…

Read more

“பிரியாவிடை”… தயவு செஞ்சு போகாதீங்க..! “இன்ஸ்பெக்டரை கட்டிப்பிடித்து கதறி அழுத பெண் போலீஸ்”… ஏன் தெரியுமா..? வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள பிரேம்நகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் அஷுதோஷ் ரகுவன்ஷி, ஆக்ரா மண்டலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவரது விடைபெறல் விழாவின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, பலரது கண்களை கலங்க செய்துள்ளது. விழாவின்போது, கேக்…

Read more

“யூடியூபில் வீடியோ போட்ட வாலிபர்”… அடுத்த நொடியே தந்தை கண் முன் கழுத்தை அறுத்து… பதற வைக்கும் பகீர் முடிவு… நெஞ்சை நொறுக்கும் காரணம்…!!!

உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் 24 வயது இளைஞர் சஜல் ஜோஷி, தனது தந்தை முன்னிலையில் கத்தியால் தன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் மருத்துவர்கள் அவரை இறந்துவிட்டதாக அறிவித்தனர். இறப்பதற்கு முன்,…

Read more

“இனி பீர் குடிப்பதற்கான வயது 25 இல்லை”… 21 ஆக குறைகிறது… விரைவில் அமலாகும் புதிய சட்டம்… மாநில அரசு அதிரடி முடிவு…!!!

டெல்லி தலைநகரில் பீர் குடிக்கும் சட்டப்பூர்வ வயதை 25-லிருந்து 21 ஆக குறைக்கலாம் என்று பரிந்துரை வந்துள்ளது. புதிய ஆல்கஹால் கொள்கையை தயாரிக்கும் உயர்மட்டக் குழு இந்த யோசனையை முன்வைத்துள்ளது. ஆனால், இதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்தக் குழு,…

Read more

“என் கணவருக்கு ஆண்மை இல்லை”… குழந்தைக்காக அழைக்கும் மாமனார்… திருமணமான நாளிலிருந்து டார்ச்சர்… முன்னால் ஏசிபி மீது மருமகள் பகீர் குற்றச்சாட்டு..!!!

மகாராஷ்டிராவின் புனேயில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெண், தனது மாமனார், மாமியார் மற்றும் கணவர் மீது மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்தப் பெண், தனது மாமனார் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொடுமைப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இவரது…

Read more

“பாழா போன 32 வருஷ திருமண வாழ்க்கை”… 9 குழந்தைகளுக்கு தாயான பிறகு மருமகளின் நகையோடு வாலிபருடன் ஓடிய 52 வயது தாய்… கதறும் கணவன்….!!!!

உத்தரப்பிரதேசம் உசஹைத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜலால்பூர் கிராமத்தை சேர்ந்த ஓம்பாலுக்கு, 32 ஆண்டுகளுக்கு முன் நீலம் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு மொத்தம் 9 பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் மூவருக்கு ஏற்கனவே திருமணமும் நடந்துவிட்டது. கடந்த ஆண்டு…

Read more

“ஒரு 5 நிமிஷம் வெயிட் பண்ண முடியாதா”… ரயில்வே கேட் மூடிய பிறகு அவசரமாக நுழைந்த கார்… வேகமாக வந்த ரயில்… பீஸ் பீஸ் ஆக நொறுங்கி பயங்கர விபத்து… பகீர் வீடியோ..!!

பொதுமக்கள் ரயில்வே கேட்களில் விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதால், இன்னொரு பயங்கர விபத்துக்கு வழிவகுத்துள்ளது. சமூக ஊடகங்களில் பரவலாக பரவி வரும் வீடியோ ஒன்று, “ஒரு நொடிக்கான தவறு வாழ்க்கையையே அழிக்கக்கூடும்” என்பதை உணர்த்துகிறது. அந்த வீடியோவில், ரயில்வே கேட் அடைக்கப்பட இருக்கிறது.…

Read more

“உண்மை காதல் அழியாது”… ஹாஸ்பிடலில் படுத்த படுக்கையாக மணமகன்… பேரன்பினால் நடந்த திருமணம்… கண் கலங்க வைக்கும் மணமகளின் உறுதி… நெகிழ்ச்சி வீடியோ…!!!

திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியமானதும், கனவுகளோடும் நிறைந்ததுமான ஒரு நாள். பொதுவாக பல மாதங்கள் திட்டமிட்டு, பந்தலுடன், விருந்தோம்பலுடன், உறவினர்களை அழைத்து பிரமாண்டமாக நடைபெறும். ஆனால், சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கும் ஒரு திருமண வீடியோ, பாரம்பரிய திருமண விழாக்களின்…

Read more

“சிங்கிளா இல்ல, கூட்டத்துடன் வந்தும் ஒன்னும் செய்ய முடியல”… சிங்கங்களை ஓட ஓட விரட்டிய காண்டாமிருகம்… தனி ஆளாக நின்று பயம் காட்டிய சம்பவம்… மிரள வைக்கும் வீடியோ…!!!

காடுகளில் வனவிலங்குகளுக்கு இடையே வாழ்வும் மரணமும் ஆன ஒரு போர்க்களம். அந்தச் சூழலில், தைரியம் மற்றும் வலிமைதான் ஓட்டம் அல்லாமல் நிற்கும் அதிகாரத் தகுதியை நிரூபிக்கின்றன. சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வனவிலங்கு மோதல் வீடியோ, இதற்கு உன்னதமான…

Read more

இப்படி அசிங்கப்பட்டுட்டியே குமாரு..! “ரொம்ப அவமானமா போச்சு”… சிறுத்தையை ஓட ஓட விரட்டிய பன்றி… அட உண்மைதாங்க… வைரலாகும் வீடியோ…!!!!

பொதுவாக காட்டுப்பன்றிகள் மற்றும் அவற்றின் குட்டிகள், காட்டின் வேட்டையாடும் விலங்குகளுக்கு எளிய இலக்குகளாய் இருப்பது போலவே நம்பப்படுகின்றன. ஆனால் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியான ஒரு வீடியோ அந்த நம்பிக்கையை முற்றிலுமாக மாற்றி, காட்டுப்பன்றியின் அதிரடியான தைரியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வைரல்…

Read more

நாட்டையே உலுக்கிய கொடூர கொலை.. நீல நீர டிரம்பையும், சிமெண்ட் மூட்டையும் புதுஜோடிக்கு பரிசாக வழங்கிய பெண்கள்.. கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..!!!

ஒரு திருமண விழாவில் நடைபெற்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், அதன் காணொளி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணமகனுக்குச் சில பெண்கள் வழங்கிய ‘விசித்திரமான பரிசு’ இணைய பயனர்களை வேதனைப்படுத்தியதோடு, சோகம் நிறைந்த நிகழ்வை கேலி செய்துள்ளதாகக் கண்டனம் எழுந்துள்ளது. தற்போது…

Read more

Breaking: சீமான் மன்னிப்பு கேட்கணும்…! நடிகை பாலியல் வழக்கில் செக் வைத்த உச்ச நீதிமன்றம்… அதிரடி உத்தரவு…!!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை ஒருவர்  பாலியல் புகார் கொடுத்திருந்ததோடு தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து ஏழு முறை கருக்கலைப்பு செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கை ரத்து செய்ய…

Read more

என்னோட அப்பா ஒத்துக்க மாட்டாரு..! “ஓடும் ரயிலில் பெண்ணின் நெற்றியில் சிந்தூர் வைத்த வாலிபர்”… ஏசி பெட்டியில் நடந்த திருமணம்…. அதிர்ந்த பயணிகள்… அதிர்ச்சி வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் தற்போது பரபரப்பாக பரவி வரும் ஒரு வீடியோவில், ஓடும் ரயிலில் ஒருவர் தனது காதலிக்கு சிந்தூரம்  வைத்தது காணப்படுவதால், இது சமூக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 24 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், ரயிலின் ஏசி பெட்டியில்…

Read more

“தூங்கினாலும் சிங்கம் சிங்கம் தான்”… சீண்டி பார்த்தா இப்படித்தான்… கூண்டுக்குள் மெதுவாக நுழைந்த வாலிபர்… நொடியில் நடந்த பயங்கரம்… திகில் வீடியோ..!!

“தூங்கும் சிங்கத்தை தொந்தரவு செய்யாதீர்கள்” என்ற பழமொழி, ஒரு முறை மறுபடியும் உண்மையென நிரூபிக்கப்பட்டது. சிங்கக் கூண்டுக்கு அருகே சென்ற ஒரு நபர், அதன் பிடியில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி உள்ளது. சமீபத்தில் இணையத்தில் பரவியுள்ள இந்த…

Read more

Breaking: தமிழ்நாடே பெருமை…! இந்தியாவின் 15-வது துணை குடியரசு தலைவராக பதவி ஏற்றார் சிபி ராதாகிருஷ்ணன்…!!!

புதிய குடியரசுத் துணை ஜனாதிபதியாக தேர்வான சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றார். இந்த விழாவில், ஜனாதிபதி திரௌபதி முர்மு, சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு துணை ஜனாதிபதி பதவிப் பிரமாணமும், அரசியல் காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார். பின்னர், துணை ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள…

Read more

“சார்ஜ் போட்டாச்சு”… செல்போன் வேணும்னா முத்தம் கொடு… ஓடும் பஸ்ஸில் 16 வயது சிறுமியிடம் அத்துமீறிய கிளீனர்… அரை நிர்வாணமாக்கி நடுரோட்டில்… பரபரப்பு சம்பவம்..!!!

பெங்களூருவில் வசிக்கும் தம்பதியின் 16 வயது மகளுக்கு, தனியார் பஸ்சில் பயணத்தின் போது கிளீனர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கிளீனர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த ஒரு  மாணவி, தனது அக்காவை…

Read more

பிரதமர் மோடி ரீசார்ஜ் திட்டம்..! “ஒரு வருஷத்திற்கு இலவசம்”… இது உண்மையா…? இணையத்தில் தீயாய் பரவும் செய்தி… அதிரடி விளக்கம்…!!!!

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததாக கூறப்படும் ‘இலவச ரீசார்ஜ் திட்டம்’ பற்றிய செய்திகள் முற்றிலும் போலியானவை என பத்திரிகை தகவல் பணியகம் (PIB) தெளிவுபடுத்தியுள்ளது. ‘SaoudKiTech’ என்ற யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், இந்த திட்டத்தின் கீழ் அனைத்து மொபைல்…

Read more

திக் திக்..! “உயிர் உறையும் நொடி”.. வீட்டின் அலங்கார வெளிச்ச லைட்டிற்குள் நுழைந்த நாகப்பாம்பு… 36 மணி நேரமாக போராடிய வனத்துறை… திகிலூட்டும் பகீர் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா நகரில் உள்ள செக்டார் 51-இல், டி பிளாக்கைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் வீட்டில் நாகப்பாம்பு ஒன்று நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி நடை பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தின் சமையலறையில்…

Read more

பெற்றோர்களே கவனம்..!! “செல்போனில் மூழ்கி கிடக்கும் குழந்தைகள்”.. நீண்ட நேரம் பயன்படுத்தினால் இதயத்திற்கு ஆபத்தா..? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!!!

இன்றைய டிஜிட்டல் உலகில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் மற்றும் திரை சாதனங்களில் (screens) அதிக நேரம் செலவழிக்கின்றனர். குறிப்பாக, குழந்தைகளிடம் அழுகையைத் தடுக்க சில பெற்றோர் அவர்களுக்கு செல்போன் கொடுத்து பழக்கமடையச் செய்கிறார்கள். இது உடல்நலத்திற்கு தீங்கு…

Read more

Other Story