பயனர்கள் கவனத்திற்கு..! யுபிஐ பணப்பரிவர்த்தனையில் இன்று முதல் அமலாகும் புதிய மாற்றம்…வெளியான அதிரடி அறிவிப்பு..!!!

யுனிவர்சல் பேமெண்ட் இண்டர்ஃபேஸ் (யு.பி.ஐ.) மூலமாக பொருட்கள் மற்றும் சேவைகள் பெறுவதற்கான தினசரி பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகம் (NPCI) அறிவித்துள்ளது. இதுவரை பங்குச்சந்தை முதலீடு, காப்பீட்டு பிரிமியம், கடன் தவணை உள்ளிட்ட…

Read more

“தங்க வீடு இல்லை, உடுத்த ஆடை இல்லை”… ஆனாலும் படிப்பை விட முடியாது… மெட்ரோ ஸ்டேஷன் வெளியே கல்விக்காக ஏங்கும் நபர்… இதயத்தை தொட்ட வீடியோ..!!

டெல்லி மெட்ரோ நிலையம் அருகே, வீடற்ற ஒருவரின் கல்விக்கான போராட்டம் சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது. அந்த நபர் சட்டை இல்லாமல், shorts மட்டுமே போட்டு இருந்தபடியே, நோட்புக்கில் ஏதோ எழுதி கொண்டிருப்பதைக் காணும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

Read more

ஐயோ வாயில்லாத ஜீவன் ஆச்சே..! விளையாடுவது போல ஹஸ்கி நாயை கொடூரமாக கல்லால் அடித்த நபர்… கொன்று குப்பைத் தொட்டியில் வீசிய பயங்கரம்… வைரலாகும் நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!!

மகாராஷ்டிராவின் பிம்பிரி-சின்ச்வாட், அகுர்டி பகுதியில் செப்டம்பர் 13 அதிகாலை 3 மணியளவில் நடந்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மூன்று வயது சைபீரியன் ஹஸ்கி நாயான சிம்பாவை ஒருவர் கற்கள் மற்றும் மரக்கட்டையால் பயங்கரமாக அடித்து கொலை செய்து, அதன்…

Read more

தாய், மகளை காரில் கடத்தி சென்ற நபர்கள்… திரைப்பட பாணியில் சேசிங் செய்து விரட்டிப்பிடித்த போலீஸ்…. வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

ஆந்திராவின் திருப்பதியில் செப்டம்பர் 11 அன்று மாலை 7 மணியளவில் நடந்த அதிர்ச்சி சம்பவம், நகரையே உலுக்கியுள்ளது. அசிஸ் மற்றும் பப்லு என்ற இரு நபர்கள், ஒரு தாய் மற்றும் அவரது மகளை காரில் கடத்தி, தப்பிக்க முயன்றபோது, பல வாகனங்களை…

Read more

தம்பதியினரின் ஹனி டிராப் வலையில் சிக்கிய இளைஞர்கள்… 5 நாள் வீட்டில் அடைக்கப்பட்டு பிறப்புறுப்பில் 23 ஸ்டாப்ளர் அடித்து, நகங்களை பறித்த கொடூரம்… மனநோய் தம்பதியினரா?…. பதற வைக்கும் கொடூர சம்பவம்…!!!

கேரளாவின் பத்தனம்திட்டாவில், ஹனி ட்ராப் மூலம் இரு இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழா மற்றும் ரன்னியைச் சேர்ந்த இளைஞர்கள், சரல்குன்னு பகுதியைச் சேர்ந்த ஜயேஷ் மற்றும் அவரது மனைவி ரஷ்மி என்ற தம்பதியால் அவர்களின் வீட்டில் கொடுமைப்படுத்தப்பட்டனர்.…

Read more

ஐயோ..! காதலியை அழைத்து செல்ல வந்த ஐடி ஊழியர்… தவறுதலாக ஆள் மாற்றி கொடூரமாக தாக்கிய இருவர்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

புனேவின் விமான்நகர், ஏர்போர்ட் ரோட்டில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தின் வெளியே, செப்டம்பர் 13, வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில், 33 வயது ஐடி ஊழியர் ஒருவர் பயங்கரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாலுங்கேவைச் சேர்ந்தவரும், மேற்கு வங்கத்தை பூர்வீகமாகக்…

Read more

சிறையில் இருந்து விடுதலையான பிரபல குற்றவாளி… நடு இரவில் பயங்கர கும்பலால் கொடூரமாக துடிக்க துடிக்க வெட்டிக்கொலை…. தனிப்பட்ட பகை காரணமா?… வைரலாகும் நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ…!!!

மகாராஷ்டிராவின் கொல்ஹாப்பூர், புலேவாடி பகுதியில் செப்டம்பர் 13, அதிகாலை 1:45 மணியளவில் பயங்கர சம்பவம் அரங்கேறியது. சிறையிலிருந்து விடுதலையாகி, சமீபத்தில் நாடு கடத்தப்பட்டு திரும்பிய குறிப்பிடத்தக்க குற்றவாளியான மகேந்திர ராக், 7-8 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.…

Read more

முதல்வரை ஒருதலையாக காதலித்த பெண் ஆசிரியர்… மறுத்ததால் AI மூலம் செய்த சதி… வெளியான பரபரப்பு பின்னணி… ஆசிரியர் அதிரடி கைது…!!!

டெல்லி சதர் பஜாரில் ஒரு பெண் ஆசிரியரின் ஒருதலைக் காதல், பயங்கர சதியாக மாறிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 22 வயது பெண் ஆசிரியர், தனது பள்ளியின் முதல்வரை (பெண்) காதலித்தார். ஆனால், அந்தக் காதல் ஏற்கப்படவில்லை. முதல்வரை ஈர்க்க,…

Read more

“இவங்க குரலுக்கு பாலிவுட்டில் பெரிய இடம் கிடைக்கும்”… இனிமையான குரலில் இணையவாசிகளை கட்டிப்போட்ட சகோதரர்கள்… வைரலாகும் சிலிர்க்க வைக்கும் வீடியோ…!!!!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களின் இனிமையான பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் புயலை கிளப்பி வருகிறது. ‘தேரா மேரா ஹை ப்யார் அமர்’ என்ற பாகிஸ்தானிய பாடகர் அகமது ஜஹான்ஜெப்பின் பாடலை இவர்கள் பாடிய விதம் மில்லியன் கணக்கான இதயங்களை…

Read more

“இதுதான் இந்தியா”…. வியாபாரியின் நேர்மையை கண்டு வியந்த வெளிநாட்டவர்… வைரலாகும் இதயத்தை தொடும் வீடியோ..!!!

கொல்கத்தாவில் ஒரு தெரு வியாபாரி  நேர்மையான செயல் சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்று வைரலாகி வருகிறது. ஒரு வெளிநாட்டு பயண வ்லாகர், 20 ரூபாய்க்கு பனானா ஷேக் விற்றுக்கொண்டிருந்த அந்த வியாபாரியிடம் சென்றார். அவர் 30 ரூபாய் கொடுத்து, மீதி…

Read more

பள்ளி விடுதியில் பயங்கரம்..! “தூங்கிக் கொண்டிருந்த 8 மாணவர்களின் கண்களில் பெவிகுவிக் பசையால் ஒட்டி”… பெற்றோர்களை உறைய வைத்த சம்பவம்… பகீர்..!!!

ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் சேவாஸ்ரம் பள்ளியின் விடுதியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இரவு நேரத்தில், விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த 8 மாணவர்களின் கண்களில் சில சக மாணவர்கள் ஃபெவிகுவிக் (விரைவாக ஒட்டும் பசை) ஊற்றியதால், அவர்களால் கண்களைத் திறக்க…

Read more

“ஒரு குழந்தை இறந்து போனால் என்ன”..? “லட்டு சாப்பிட வாங்க”… மாவட்டம் தலைமை மருத்துவ அதிகாரி சர்ச்சை பேச்சு… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..!!!

உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள தலைமை மருத்துவ அதிகாரி (சிஎம்ஓ) டாக்டர் ரஷ்மி வர்மாவின் ஒரு கருத்து சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குழந்தை இறந்துவிட்டால் அதற்காக எல்லோரும் வந்துவிடுகிறார்கள், ஆனால் ஆயிரம் குழந்தைகள்…

Read more

டோல்கேட் அருகே வெடித்த லாரி டயர்…. சிதறிய பூத் கண்ணாடி… நொடியில் நடந்த பயங்கரம்… வைரலாகும் பதை பதைக்கும் வீடியோ..!!!

ஜெய்ப்பூரின் ஹிங்கோனியா டோல் பிளாசாவில் லாரி டயர் ஒன்று திடீர் வெடிப்பால் பயங்கர சேதம் ஏற்பட்டது. டோல் கட்டண பூத்தில் பணிபுரிந்த ஊழியர் கணினியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, லாரியின் டயர் பயங்கரமாக வெடித்தது. இதனால் பூத்தின் கண்ணாடிகள் உடைந்து தூளாகி,…

Read more

பிரசவ அறையில் வெடித்த சண்டை…! “நோயாளி கண்முன்னே டாக்டருடன் அடிதடியில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்கள்”… ஆடையை கிழித்து அட்டூழியம்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

மத்திய பிரதேஷ் மாநிலம் ஷஹதோல் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மீண்டும் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. பிரசவ வலியால் துடிக்கும் பெண்கள் பாதுகாப்பான சிகிச்சைக்காக வரும் பிரசவ அறையில், இன்டர்ன் பெண் மருத்துவர்கள் கைகலப்பு மற்றும் அடிதடியில் ஈடுபட்டனர். இதனால்,…

Read more

அடேய்..! “எவ்வளவு தைரியம் தான் இப்படி பண்ணுவ”.. கோர்ட்டுக்கு வெளியே கணவனை செருப்பால் அடித்த மனைவி… ஏன் தெரியுமா..? வைரலாகும் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்தது. ஆசியா என்ற பெண்ணை அவரது கணவர் மூன்று தலாக் கூறி விவாகரத்து செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, கணவர் அவரை திட்டி, தகாத வார்த்தைகளால் தாக்கினார்.…

Read more

“3 வருஷ லிவ்-இன் ரிலேஷன்ஷிப்”.. பட்டப்பகலில் காரை ஏற்றிய காதலன்… அடங்காத வெறியால் துப்பாக்கியால் போட்டு தள்ளிய கொடூரம்… பரபரப்பு வீடியோ…!!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரு இதயத்தை உலுக்கும் கொடூர சம்பவம் நிகழ்ந்தது. அங்கு அரவிந்த் என்ற இளைஞன் தனது லிவ்-இன் பார்ட்னர் நந்தினியை பகலிலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். படுகாயமடைந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை…

Read more

“மகனின் உடல்நிலை மோசமா இருக்கு”… யாரையும் தொந்தரவு செய்ய விரும்பல… கணவனிடம் சொல்லிவிட்டு மகனுடன் மாடியில் இருந்து குதித்த தாய்… வேதனை சம்பவம்..!!!

கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள ஏஸ் சிட்டி சொசைட்டியில் சனிக்கிழமை காலை ஒரு இதயத்தை உலுக்கும் சம்பவம் நிகழ்ந்தது. அங்கு 13-வது மாடியில் இருந்து குதித்து தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவத்தில் 37 வயது சாக்ஷி…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… 26 உயிர்களை விட உங்களுக்கு பணம்தான் பெருசா போச்சா..? இந்தியா பாகிஸ்தான் போட்டியை ரத்து பண்ணுங்க… ஓவைசி காட்டம்…!!!!

17-வது ஆசியக் கோப்பை (20 ஓவர்) கிரிக்கெட் போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் அபுதாபி நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இன்றைய ஆட்டமான 6-வது லீக் போட்டியில், துபாயில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகள் இடையிலான…

Read more

“நள்ளிரவில் நடந்த சேசிங்”… லாரிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய போலீஸ்காரர்கள்… ஒருத்தர் கூட நிறுத்தல… நடந்தது என்ன..? பரபரப்பு வீடியோ…!!!

உத்தரப்பிரதேசம் சோன்பத்ரா மாவட்டம் ராபர்ட்ஸ்கஞ்ச் கோட்வாலி பகுதியில் உள்ள லோதி சுரங்கத் தடையில் கடந்த வெள்ளிக்கிழமை (செப். 12) இரவு நடைபெற்ற கனிமச் சோதனையின் போது அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. முறையான அனுமதியின்றி கனிமங்கள் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் பல…

Read more

பதறுதே..!! “பாலத்தில் செல்லும்போது பைக் மீது மோதி தண்டவாளத்தில் பாய்ந்த கார்”… ஓட்டுனர் படுகாயம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

டெல்லியில் நேற்று நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சாலை விபத்தில், மேம்பாலத்தில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ரயில் தண்டவாளத்தில் நேரடியாக விழுந்தது. இதனால் அந்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் சுமார் ஒரு மணி நேரம் இடையூறுக்குள்ளானது. இந்த சம்பவம் முகர்பா சவுக்கில் அமைந்துள்ள…

Read more

ஃபுல் போதையில் சொகுசு காரை ஓட்டிய இளம்பெண்… நடைபாதைக்குள் புகுந்து அடுத்தடுத்து 4 பேர் மீது மோதி பயங்கர விபத்து… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

மும்பையில் நேற்று காலை நடந்த பயங்கர விபத்தில், சொகுசு கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் மோதியதால் நான்கு பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம், மும்பை காட்கோபர் பகுதியில் உள்ள எல்.பி.எஸ். மார்க் சாலையில் காலை 6.30 மணியளவில் நடைபெற்றது.…

Read more

முக்கிய அறிவிப்பு…! வருமான வரி தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்…! மீறினால் ரூ.5000 அபராதம்… உடனே வேலையை முடிங்க..!!

2025-26 ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டு ஆண்டு தொடர்பான வருமான வரிக் கணக்குகள் (ITR) தாக்கல் செய்யும் செயல்முறை தீவிரம் அடைந்துள்ள நிலையில், இதுவரை 6 கோடிக்கும் அதிகமான கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது. “ வருமான…

Read more

பெற்றோர்களே உஷார்..! “எமனாக மாறிய தண்ணீர் பாட்டில் மூடி”.. துடிதுடித்து பலியான ஒன்றரை வயது குழந்தை… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

ஆந்திர மாநிலம் அனந்தபூரைச் சேர்ந்தவர்கள் யுகந்தர் – மவுனிகா தம்பதி. இருவரும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வரும் இவர்களுக்கு ஒன்றரை வயதில் ரக்ஷித்ராம் என்ற மகன் இருந்தார். மவுனிகா இரவு நேர பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது, தனது குழந்தையை…

Read more

திருடர்களுக்கே ஷாக் கொடுத்த கார் ஓட்டுநர்..! “துப்பாக்கியை எடுத்ததும் அவரும்”… திருட்டில் நடந்த மெகா டிவிஸ்ட்.. தலை தெறிக்க ஓடிய கொள்ளையர்கள்… வைரலாகும் வீடியோ…!!!!

இணையத்தில் தற்போது வேகமாக பரவி வரும் வீடியோவில், காரில் வந்த ஒருவரை கொள்ளையடிக்க முயன்ற இரு திருடர்கள், எதிர்பாராத எதிர்வினையை சந்தித்து தவித்த காட்சி பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. இந்தக் குற்ற சம்பவ வீடியோ, சமூக வலைதளமான X-ல் @DumbDeadShit…

Read more

பயங்கர புத்திசாலியா இருப்பாங்க போல…! “வீட்டின் பால்கனி வழியாக நுழைந்து சொல்லும் மேம்பாலம்”… அதுக்கு சொன்ன காரணம் தான் ஹைலைட்… வீடியோ வைரல்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள அசோக் சவுக் பகுதியில் செல்பவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஒரு வினோத காட்சி காணக் கிடைக்கிறது. அங்கு ஒரு வீட்டின் பால்கனி வழியாக கட்டப்பட்டுள்ள இந்தோரா-திகோரி மேம்பாலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த அசாதாரண காட்சியின் புகைப்படங்கள்…

Read more

“என் புருஷனை கொன்னு காட்டுல பிணத்தை வீசினால் பணம் கிடைக்கும்”… சோற்றில் விஷம் வைத்த மனைவி… புலி கொன்றதாக நாடகம்… அம்பலமான பகீர் உண்மை..!!

கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே வெங்கடசாமி – சல்லாபுரி தம்பதி வசித்து வந்தனர் . வெங்கடசாமி விவசாயியாக இருந்தார். இவர்களது கிராமத்தில் சிலர், வனவிலங்குகள் தாக்கி இறந்தால் அரசிடமிருந்து அதிக அளவில் இழப்பீடு தொகை கிடைக்கும் என்று பேசிக்கொண்டிருந்தனர். இதனைக் கேட்ட…

Read more

எப்ப பாத்தாலும் பாலியல் டார்ச்சர் பண்ணுவியா..? “அத்துமீறிய முதலாளியை செருப்பால் அடித்த பெண் ஊழியர்”… காலில் விழுந்து…. வைரலாகும் வீடியோ…!!!

மும்பை கல்யாண் கிழக்கு கோல்சேவாடி பகுதியில் சனிக்கிழமை  நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் பணிபுரிந்து வந்த இளம் பெண் ஒருவர், தனது முதலாளி தொடர்ச்சியாக ஆபாச மற்றும் தகாத வகையான செய்திகளை அனுப்பி…

Read more

ஐயோ பதறுது..! “ஓடும் ரயிலில் ஏற முயன்ற 60 வயது மூதாட்டி”… நொடியில் நடந்த பயங்கரம்… ஊசலாடிய உயிர்… கடவுளாக வந்த போலீஸ்… வைரலாகும் வீடியோ…!!!!

மேற்கு வங்காளத்தில் உள்ள பங்குரா ரெயில் நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது தடுமாறி கீழே விழுந்தார். இந்த ஆபத்தான சம்பவத்தை உடனடியாக கவனித்த ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதிகாரிகள், துரிதமாக செயல்பட்டு…

Read more

“பரபரப்பான மீட்டிங்”… வெடித்த சண்டை… ராகுல் காந்திக்கும் உபி அமைச்சருக்கும் காரசார வாக்குவாதம்… நடந்தது என்ன..? வைரலாகும் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் ரேபரேலியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், ரேபரேலி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்திக்கும், உத்தரப் பிரதேச அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங்குக்கும்…

Read more

“2 ஆண்களுடன் பைக்கில் சென்ற பெண்”… ஒன்றாக சேர்த்து மின்கம்பத்தில் கட்டிய கிராம மக்கள்… தகாத உறவு சந்தேகத்தால் அடித்து உதைத்து… அரங்கேறிய கொடூரம்…!!!!

ஒடிசா மாநிலம் காஷிபுர் கிராமத்தில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஜாஷிபூர் வாரச் சந்தைக்கு இரண்டு ஆண்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். சந்தைக்குச் சென்று பொருட்கள் வாங்கிவிட்டு தனது சொந்த…

Read more

“திருமணத்திற்கு மறுப்பு”… செல்போன் நம்பரை பிளாக் செய்த காதலி… பைக்கில் பின் தொடர்ந்த காதலன்… பட்டப்பகலில் ஆத்திரம் தீர தீர… நடுங்க வைக்கும் கொடூரம்..!!!!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர் ரக்‌ஷிதா (வயது 23). இவர் மணிப்பால் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் கார்த்திக் பூஜாரி. இந்த நிலையில் ரக்‌ஷிதாவும், கார்த்திக் பூஜாரியும்…

Read more

வங்கியில் பகல் கொள்ளை… 30 வினாடிக்குள் வாடிக்கையாளரின் பணப்பையை திருடிய இளைஞர்… வைரலாகும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்…!!!

மத்தியப் பிரதேசத்தின் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியில் பரபரப்பான திருட்டு சம்பவம் அரங்கேறியது. நீல நிற டி-ஷர்ட்டும், கருப்பு பேன்ட்டும் அணிந்த ஒரு இளைஞன், வங்கிக்குள் நுழைந்து, வாடிக்கையாளர் ஒருவரின் பணம் நிறைந்த பையை கண்ணில் படுத்தாமல் திருடி தப்பியோடினான்.…

Read more

அதிகாலையில் பயங்கரம்..! அதிவேகத்தில் ரோட்டோரத்தில் இருந்த கடைகளை இடித்த கார்… நடைபாதையில் தூங்கிய 3 பேர் நிலை கவலைக்கிடம்…. வைரலாகும் பதை பதைக்கும் வீடியோ…!!!

மும்பையின் காட்கோபர் பகுதியில் உள்ள எல்.பி.எஸ். சாலையில் சனிக்கிழமை அதிகாலை 7 மணியளவில் நடந்த பயங்கர விபத்தில், அதிவேகத்தில் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, பிரிவு தடுப்பில் மோதி, பக்கவாட்டில் இருந்த கடைகளில் மோதியது. இந்த விபத்தில், நடைபாதையில் தூங்கிக்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஆசிரியரை தாக்கிய பெற்றோர்கள்… வைரலாகும் பரபரப்பு வீடியோ….!!

தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டம், நக்ரேகல் மண்டலத்தில் உள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியில் (ZPHS) அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆசிரியர் ஸ்ரீனிவாஸ் என்பவர் பெண் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. மாணவிகள் இந்த வேதனையை…

Read more

பெரும் அதிர்ச்சி…! நரம்பியல் கோளாறால் அனுமதிக்கப்பட்ட பெண்… பரிசோதனை என்ற பெயரில் ஆடையை விலக்கி.. மருத்துவர் செய்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!

கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றிய விரிஷப் தோஷி (28) என்ற நபர், 24 வயது மொராக்கோ பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஆகஸ்ட் 31-ம் தேதி நடந்தபோதிலும், செப்டம்பர் 10-ம் தேதி…

Read more

அதிகாலையில் ஏற்பட்ட மேக வெடிப்பு… முழு கிராமத்தையும் தாக்கிய கொடூரம்… விவசாய நிலங்கள், வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதம்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

ஹிமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட மேகவெடிப்பு, நைனா தேவி தொகுதியின் நம்ஹோல் பகுதியில் உள்ள குத்ராஹன் கிராமத்தை தாக்கியது. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பல வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கின. மேகவெடிப்பு காரணமாக அப்பகுதியில் சாலை போக்குவரத்து…

Read more

“இந்த உலகத்தை விட்டு செல்ல விரும்புகிறேன்”… தாய் மற்றும் 11 வயது மகன் 13வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை… வெளியான பரபரப்பு பின்னணி..!!!

கிரேட்டர் நொய்டா மேற்கு பகுதியில் உள்ள ஏஸ் சிட்டி சொசைட்டியில் சனிக்கிழமை காலை நடந்த பயங்கர சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 37 வயதான சாக்ஷி சாவ்லா மற்றும் அவரது 11 வயது மகன் தக்ஷ் ஆகியோர் 13-வது மாடியில்…

Read more

நீதிமன்றத்திற்கு பலமுறை சாட்சியம் அளிக்க ஆஜராகாத இன்ஸ்பெக்டர்…. சிறை கைதிகளுடன் ஒரு மணி நேரம் சிறையில் வைக்க நீதிபதி அதிரடி உத்தரவு… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

ஹரியானாவின் கைதால் மாவட்டத்தில், 2021-ல் நடந்த ஒரு கொலை வழக்கு விசாரணையின்போது, வியாழக்கிழமை அன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு அசாதாரண சம்பவம் நிகழ்ந்தது. ஸ்டேட் ஆஃப் ஹரியானா எதிர் கவுரவ் வழக்கில், விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார், பலமுறை நீதிமன்றத்தில்…

Read more

“ஆட்டோ ஓட்டுநர்கள் எல்லோரும் முரட்டுத்தனமானவர்கள் அல்ல”… பெண் பயணி தவறவிட்ட இயர்-பாட்… ஒன்றரை மணி நேரம் போராடி மீட்ட ஆட்டோ ஓட்டுநர்…. வைரலாகும் நெகிழ வைக்கும் பதிவு…!!!

பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது பயணியாக வந்த பெண்மணி தொலைத்த இயர்போட்ஸை மீட்க உதவிய சம்பவம் இணையத்தில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. தர்ஷன் என்ற அந்த ஆட்டோ ஓட்டுநர், பயணி பலக் மல்ஹோத்ராவுடன் ஒன்றரை மணி நேரம் செலவழித்து, மற்றொரு…

Read more

கல்லூரியின் வகுப்பறையில் தூங்கிக் கொண்டிருந்த தெரு நாய்… மாணவர்கள் அச்சத்தில்?… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்… வைரலாகும் பதிவு..!!!

குருகிராமில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் (செக்டர் 14), ஒரு வகுப்பறையில் தெரு நாய் அமைதியாக தூங்குவதையும், மாணவிகள் தங்கள் படிப்பைத் தொடர்ந்து படிப்பதையும் காட்டும் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி, பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது. சமூக வலைதளத்தில் ஒரு பயனர்…

Read more

“ரூ. 8000 சம்பளத்துக்கு தீவிரவாதியை உடைஞ்ச இந்த குச்சியால எதிர்க்கணுமா”… அப்பார்ட்மெண்ட் பாதுகாவலரின் நகைச்சுவை கலந்த வருத்தமான பேச்சு… வைரலாகும் வீடியோ…!!!

இந்தியாவில் உள்ள ஒரு குடியிருப்பு சொசைட்டியில் பாதுகாப்பு காவலராக பணிபுரியும் ஒருவரின் நகைச்சுவையான, ஆனால் கவலை தரும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், காவலர் தனது நண்பரிடம் உணர்ச்சிவசப்பட்டு பேசுவது பதிவாகியுள்ளது. ஒரு தம்பதியினர், டெலிவரி பையனை…

Read more

“என்ன விட்ருங்க திரும்பி வரமாட்டேன்”…காதலியை சந்திக்க சென்ற இளைஞர்… கைகளைக் கட்டிக் கொடூரமாக தாக்கிய காதலி குடும்பத்தினர்… வைரலாகும் பதற வைக்கும் வீடியோ…!!!

மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில், தனது காதலியை சந்திக்கச் சென்ற இளைஞர் ஒருவர், அந்த பெண்ணின்  குடும்பத்தினரால் பிடிக்கப்பட்டு, கயிற்றால் கட்டப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முழு தாக்குதலும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் வேகமாகப்…

Read more

முத்திப்போன ரீல்ஸ் மோகம்…! “கரடியின் உயிரோடு விளையாடிய வாலிபர்”… ஜூஸ் குடிக்க கொடுத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் வனவிலங்குகளுக்கு எதிரான கொடுமையான நடவடிக்கைகள் மற்றும் இயற்கை விதிகளை மீறும் இரண்டு அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் வெளியாகியுள்ளன. காங்கேர் மாவட்டத்தின் நாரா கிராமத்தில், ஒரு இளைஞர் காட்டு கரடிக்கு குளிர்பானம் கொடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.…

Read more

“10 வருஷங்களாக மூடப்படாத சாலை பள்ளம்”… தண்ணீர் தேங்கிய இடத்தில் கேக் வெட்டி மேளதாளங்களோடு கொண்டாடிய மக்கள்… மலர் தூவி நூதனப் போராட்டம்… வீடியோ வைரல்..!!!

மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில், சாலைகளில் உள்ள பள்ளங்களை “கொண்டாடும்” வகையில் மக்கள் தனித்துவமான போராட்டமொன்றை நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். ஆயிஷ்பாக் ஹாக்கி மைதானம் அருகே உள்ள பகுதியில், கடந்த 10 ஆண்டுகளாக சாலைகளில் உள்ள குண்டும் குழியுமான பள்ளங்களால் அவதிப்பட்டு…

Read more

ஹோட்டலில் நடந்த வாக்குவாதம்… 36 வயது நபரை தலை, வயிற்றில் 12 பீர்பாட்டில்களை உடைத்து கொடூர கொலை…நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்…!!!

மும்பையின் மலாட் வெஸ்ட் பகுதியில், 36 வயது நபரான கல்பேஷ் பானுஷாலி என்ற இளைஞர், வியாழக்கிழமை அதிகாலை கொடூரமாக தாக்கப்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குருக்ருபா பார் மற்றும் உணவகத்தில் ஏற்பட்ட சிறிய வாக்குவாதம்,  5 பேர் கொண்ட கும்பலால்…

Read more

என்னோட பைக்கை காணல சார்… அழுது கொண்டே சொன்ன வாலிபர்… காது கொடுத்து கேளாமல் முடியை பிடித்து இழுத்து பளார் விட்ட போலீஸ்காரர்… அதிர்ச்சி வீடியோ…!!!!

உத்தரப்பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சங்க்ராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சிசுபால் என்ற இளைஞர், தனது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாக புகார் அளிக்க காவல் நிலையத்திற்குச் சென்றார். ஆனால், அங்கு இருந்த…

Read more

அடப்பாவிகளா..! “விஷ ஜந்துவை கூட விட மாட்டீங்களா”… இத கூடவா சாப்பிடணும்… மலைப்பாம்பை பிடித்து வறுத்து சாப்பிட்ட வாலிபர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தின் பானப்புழை பகுதியில், மலைப்பாம்பை கொன்று கறியாக சமைத்து சாப்பிட்ட இரண்டு இளைஞர்களை வனத்துறை காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மாதமங்கலம் பானப்புழை இடம்பெயர்ந்தவர்களான பிரமோட் மற்றும் பினீஷ் ஆகியோர் தான் கைது செய்யப்பட்டவர்கள். கடன்னப்பள்ளி-பானப்புழை பஞ்சாயத்தின்…

Read more

“தலைக்கேறிய போதை”… எனக்கு இன்னும் சரக்கு வேணும்… அடம்பிடித்த கள்ளக்காதலி… அரிவாளால் ஒரே போடு… கள்ளக்காதலன் வெறிச்செயல்…!!!!

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டே பகுதியில் கள்ளக்காதலின் பின்னணியில் ஏற்பட்ட தகராறில், மது போதையில் காதலியை அரிவாளால் வெட்டிக் கொன்ற ஷாக் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிபண்டே நகரசபையின் 8-வது வார்டு பகுதியில் வசித்து வந்தவர் பாபாஜான் (வயது 40).…

Read more

“வாட்ஸ் அப்பில் தொடர் மெசேஜ்”… மெசேஜ் மூலம் பாலியல் மிரட்டல்… பேசுவதை நிறுத்தியதால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்…!!!!

திருச்சூரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு வாட்ஸ்-அப் மெசேஜ்கள் மூலம் பாலியல் தொல்லை அளித்ததாக புகாரளிக்கப்பட்ட கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த சிராஜ் (வயது 26) என்பவர் கைது செய்யப்பட்டார். கடந்த 2022ஆம் ஆண்டு, சிராஜுக்கும் திருச்சூரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் சமூக ஊடக…

Read more

அப்படி போடு..! “வீட்டிலிருந்தே பெண்கள் வேலை பார்க்கலாம்”.. 3900+பணியிடங்கள்… மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு..!!!

ராஜஸ்தான் அரசின் “மகிலா வேப் ஃப்ரம் ஹோம்” திட்டத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதில் டெலிகாலிங், சமூக ஊடக சந்தைப்படுத்தல், அலுவலக வடிவமைப்பு, டிஜிட்டல் கடை இயக்கி போன்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் 3900க்கும் மேற்பட்ட பதவிகள்…

Read more

Other Story