ஐயோ என்ன மன்னிச்சிடுங்க..! பெண்களிடம் துப்பாக்கியை காட்டி நம்பர் கேட்ட சுற்றுலாப் பயணி… தடியடி கொடுத்த பொதுமக்கள்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் பயங்கர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மொராதாபாத் நகரைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணி, அங்குள்ள உள்ளூர் பெண்களிடம் தனது செல்போன் எண்ணை வற்புறுத்தி கொடுத்ததோடு, அவர்களின் எண்ணையும் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது,…

Read more

நெருங்கி வந்த நிச்சயதார்த்த தேதி…. இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…. இதுதான் காரணமா?…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கே.இரபகேரா கிராமத்தை சேர்ந்தவர்கள் தான் ரேணுகா, சுனிதா, திம்மக்கா. நண்பர்களான இவர்கள் 3 பேரும் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் விஷம் குடித்துவிட்டு அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்த மக்கள் ரேணுகா,…

Read more

“மகள் குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த மருமகன்”… ஆத்திரத்தில் கொன்று டிரம்முக்குள் போட்டு எரித்த மாமனார்… திடுக்கிட வைக்கும் சம்பவம்… பரபரப்பு பின்னணி..!!!!

ஆக்ரா காவல்துறை ஒரு மர்மமான கொலை வழக்கைத் தீர்த்து, அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மல்புரா காவல் நிலையப் பகுதியில் 2024 பிப்ரவரி 18 அன்று நடந்தது. இளைஞர் ராகேஷை அவரது உறவினரான தேவி ராம் நம்பிக்கையில் அழைத்து, தனது…

Read more

“கண்களை திறக்கல மூச்சு விடல”…. இறந்ததாக நினைத்த மூதாட்டி மீண்டும் உயிர்பெற்ற சம்பவம்….. அதிர்ந்துபோன குடும்பத்தினர்….!!!!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பி.லட்சுமி என்ற மூதாட்டி ஒடிசாவில் வாழ்ந்து வரும் தன் மகள் வீட்டில் வசித்து வந்தார். அதாவது கஞ்சம் மாவட்டத்தில் உள்ள போலசரா பகுதியில் அந்த மூதாட்டி வசித்து வந்தார். இந்நிலையில் மூதாட்டி திடீரென கண்களை திறக்கவில்லை, மூச்சு…

Read more

“ரேணுகாசாமி கொலை வழக்கு”…. எனக்கு இதெல்லாம் வேணும்?…. மீண்டும் மனு தாக்கல் செய்த நடிகர் தர்ஷன்….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!

கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் தர்ஷன் ரேணுகாசாமி கொலை வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் இருக்கிறார். மேலும் இவர் சிறையில் தனக்கு படுக்கை மற்றும் தலையணைகள் வழங்குமாறு பெங்களூர் சிட்டிசிவில் மற்றும்…

Read more

“எங்களை ஏமாத்திட்டாங்க”….. இதெல்லாம் அடமானம் வச்சிட்டோம்?…. காங்கிரஸ் பிரமுகரின் மருமகள் தற்கொலை முயற்சி…. பெரும் பரபரப்பு….!!!!

வயநாடு காங்கிரஸ் கட்சியினுடைய மாவட்ட பொருளாளராக இருந்தவர்தான் விஜயன். இவருக்கு ஜிஜேஸ் என்ற மகன் இருந்தார். இதில் விஜயன் கூட்டுறவு பேங்கில் வேலை வாங்கி தருவதாக சொல்லி பல்வேறு நபர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு பல கோடி ரூபாய் வரையிலும் மோசடி…

Read more

மீண்டும் மீண்டும் வந்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்…. இளம்பெண் செய்த செயல்…. போலீஸ் கைது நடவடிக்கை…..!!!!

கர்நாடக மாநிலமான பெங்களூரில் இளம்பெண் ஒருவர் வெப் டிசைனராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 7ம் தேதி ஜக்கூர் மெயின் ரோட்டில் நண்பர்களுடன் காரில் சென்றார். இந்நிலையில் சாலையோரம் வாகன மோதியதில் ஒரு நாய் படுகாயமடைந்து கிடந்ததால் இளம்பெண் அந்த…

Read more

அடேங்கப்பா!…. 1 இல்ல 2 இல்லங்க…. ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளா?….. நெகிழ்ச்சியில் உறைந்து போன மருத்துவர்கள்….!!!!

மும்பையில் உள்ள சத்தாரா மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கோரேகாவ் பகுதியில் வசித்து வரும் காஜல் விகாஸ் ககுர்தியா என்ற கர்ப்பிணிப் பெண் ஒருவர் மூச்சு திணறல் மற்றும் பிரசவ வலியுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவர்கள்…

Read more

“நள்ளிரவு நேரம்”… காரில் மாடுகளை திருட நுழைந்த கும்பல்… நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 19 வயது மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்… வெடித்தது வன்முறை… பரபரப்பு வீடியோ…!

உத்தரபிரதேச மாநிலத்தின் கோரக்பூர் மாவட்டத்தில், நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வந்த 19 வயது மாணவர் தீபக் குப்தா, கால்நடை கடத்தல்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 15 ஆம் தேதி திங்கள் கிழமை அதிகாலை…

Read more

நடுங்குதே..! “மேக வெடிப்பால் கனமழை”… நிலச்சரிவின் கோரத்தாண்டவம்… உத்தரகாண்டில் தொடரும் அதிர்ச்சி… பரபரப்பு வீடியோ.!!

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது; தற்போது வடமான மாநிலங்களில் — குறிப்பாக உத்தரகண்டில் — மேக வெடிப்புகள், அதி கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக பல இடங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த இரவு முதல் (மதியம் வரை)…

Read more

பிரதமர் மோடியின் பிறந்தநாள்…! “உலக கால்பந்து லெஜெண்ட் மெஸ்ஸி அனுப்பிய விலை உயர்ந்த அன்பு பரிசு”… என்னன்னு தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க..!!!

உலக கால்பந்து வீரர்களில் தன் நிலையை நிலைநாட்டிய லியோனெல் மெஸ்சி, அர்ஜென்டினா அணியின் கேப்டனாக இருந்தபோது உலக கோப்பை வென்றுள்ளார். இவரது GOAT Tour of India 2025 என்ற சுற்றுப்பயணம் இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற உள்ளது, மற்றும் அந்தப்…

Read more

“ரூ.20 மட்டும் போதும்”… 10 ரூபாய் டிப்ஸ் வேண்டாம்… இந்திய தள்ளுவண்டி கடைக்காரரின் நேர்மையால் வியந்து போன வெளிநாட்டு சுற்றுலா பயணி… பாராட்டுகளை பெரும் வீடியோ..!!!

ஒரு வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு இந்தியாவில் நடந்த அனுபவம் தற்போது சமூக வலைதளத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீப காலமாக இந்தியாவை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் புகழ்ந்து வரும் வீடியோக்கள் வைரல் ஆகிறது. அந்த வகையில் கொல்கத்தாவில் நடந்த ஒரு சம்பவத்தின்…

Read more

பதட்டமே இல்ல…! “விரல் முழுவதும் ரூபாய் நோட்டுகள்”… பதறாமல் பணி செய்த நடத்துனர்… ஒரே நாளில் ஃபேமஸ் ஆகிட்டாரு.. லைக்குகளை குவிக்கும் வீடியோ…!!!

“சில வேலைகள் பெரியவை, சில வேலைகள் சிறியவை” என்று பலர் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் வேலையின் உயர்வு என்பது அதில் காட்டும் விருப்பம், நேர்மை மற்றும் மீது ஆர்வம் தான் என்பதை தற்போது நடந்துள்ள ஒரு சம்பவம் உணர்த்துகிறது. அதாவது கொல்கத்தாவில்…

Read more

டேய்..! “தூக்கி வீசிட்டு திமிரு காட்டுறியா”..? அதே ஸ்டைலில் காசை வீசி எறிந்த பெண்… ஒரு பத்து ரூபாய்க்கு இவ்வளவு அக்கப்போரா..? சிரிப்பூட்டும் வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் பல வீடியோக்கள் வந்தாலும், சில கிளிப்புகள் எளிமையிலும் நகைச்சுவையிலும் தனக்கென இருக்கூடும். இந்நிலையில் வெளியான ஒரு வீடியோவில்  சின்ன குறும்புத்தனமான வாலிபரின்  நடத்தை, கடைக்காரரின் பதில் – எல்லாம் இயல்பான நிலையில் இருந்தபோதும், பார்வையாளர்களை சிரிக்கவைக்கும் வகையில் அவ்வாறு…

Read more

தலைவன் பதவிக்கு கடும் போட்டி..! “மல்லுக்கட்டிய நாய்கள்”… கெத்தாக என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டிய வெள்ளை நாய்… அவ்வளவு பேரும் பணிஞ்சுட்டுங்க… ஆச்சரிய வீடியோ…!!!

மனிதர்கள் போலவே, விலங்குகளிடையேவும் அவைகளின் கேள்விகள், ஆளுமை மற்றும் பலம்தான் முக்கியம் என்று காட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ அதற்கான எடுத்துக்காட்டு. அந்த வீடியோவில் பல நாய்கள் ஒன்றாகக் கூடியுள்ளன. ஒவ்வொரு…

Read more

Breaking: ED விசாரணை வளையத்திற்குள் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா… பறந்தது நோட்டீஸ்… செப்டம்பர் 23-ல் நேரில் ஆஜராக உத்தரவு..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங். இவருக்கு தற்போது ஆன்லைன் சூதாட்டம் செயலி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதே போன்ரூ று முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, பிரபல நடிகர் சோனு சூட்…

Read more

பட்டப்பகலில் நடு ரோட்டில் மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்… நீ போனா பூஜா வருவா… பரபரப்பான நந்தினி கொலை வழக்கில் புதிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சி..!!!

மத்தியப் பிரதேசம், குவாலியரில் சமீபத்தில் நடந்த நந்தினி கொலை வழக்கு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நந்தினியை அவரது கணவர் அரவிந்த் பரிஹார் பட்டப்பகலில் சுட்டு கொன்ற சம்பவம், சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், பேஸ்புக் லைவ் வீடியோவில்…

Read more

உனக்கு ஆயுசு கெட்டிமா..! “நடந்து செல்லும் போது பயங்கர சத்தத்துடன் மளமளவென இடிந்து விழுந்து சுவர்… பக்கத்துல இருந்தும் காயமின்றி தப்பித்த பெண்… பதற வைக்கும் காணொளி..!!!

ஜார்க்கண்டின் தலைநகரான ராஞ்சியில் திங்கட்கிழமை பெய்த கனமழையால் சுவர் இடிந்து விழுந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நேர்ந்தது. அந்த நேரத்தில் பாதையில் நடந்துகொண்டிருந்த ஒரு பெண் உயிர் தப்பியதை காணக்கூடிய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. வீடியோவில்,…

Read more

அட்ச்சீ‌..! “ஆட்டை கூட விட்டு வைக்காத கொடூரம்”… காமக்கொடூரனாக மாறிய வாலிபர்.. கையெடுத்து கும்பிட்டு விட்டு விடும்படி கெஞ்சல்… அதிர்ச்சி வீடியோ..!!!

ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடந்த கொடூரமான மற்றும் மனிதக்குணமற்ற செயலொன்று சமீபத்தில் வெளிவந்து சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஆட்டை பாலியல் வன்கொடுமை செய்த நபர் பிடிபட்டது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பரவலாக வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் செப்டம்பர் 5ஆம்…

Read more

அடக்கொடுமையே..! “திருமண விருந்தில் ஒரே ஒரு லெக் பீஸ்-ஐ மட்டும் திருடிய பெண்”… நைசாக நோட்டமிட்டு கடைசியில் கேமராவில் சிக்கிட்டீங்களே… வீடியோ வைரல்.. !!

இந்திய திருமணங்களில் உணவும், பாரம்பரியமும், விருந்தோம்பலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், உணவுப் பரிமாற்றத்தின் போது ஒரு பெண்ணின் அதிர்ச்சியளிக்கும் செயல்பாடு சமூக ஊடகங்களில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட அந்த…

Read more

திடீர் கோடீஸ்வரர்கள்…! “தோரணையாக வலம் வந்த தம்பதிகள்” 1 இல்ல.. 2 இல்ல 10-க்கு மேல் குறி… கடைசியில் மனைவி வைத்த டுவிஸ்ட் அதிர்ந்து போன காவல்துறை..!!!

உத்தர பிரதேஷ் மாநிலம் கான்பூர் காவல்துறை, திருமண இணையதளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்த விஷ்ணு சங்கர் குப்தா (42) மற்றும் அவரது  மனைவி ஆயுஷி குப்தா (33) ஆகியோரை நவாப்கஞ்சில் கைது செய்தது. குற்றவாளி தன்னை நீதிபதி,…

Read more

“எங்களுக்கு யாரும் வேண்டாம்”…. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்…. திடீரென தற்கொலைக்கு முயற்சி…. நடந்தது என்ன?…. விசாரணையில் போலீஸ்….!!!!

உத்தரப்பிரதேசம் ஷாம்லி மாவட்டத்திலுள்ள பாப்ரி கிராமத்தில் வசித்து வருபவர் தான் தேஜ்பால். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதலர்கள் கடந்த சனிக்கிழமை அன்று வீட்டை விட்டு…

Read more

“தெரு நாய்களிடமிருந்து தப்பிக்கணும்”.. திருஷ்டி பொம்மை போல் வீட்டுக்கு வீடு கேட்டில் கட்டிய மக்கள்… புதுச்சேரி மக்களின் வித்தியாச முயற்சி… என்ன பண்ணாங்க தெரியுமா..?

புதுச்சேரியில் பல வீடுகளில், வீட்டு வாசலில் நீல நிறத்தை தண்ணீரில் கலந்து வைப்பதன் மூலம் நாய்களின் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம் என்று செய்து வருகின்றனர். இதற்கு கால்நடை நலத்துறை இயக்குனர் மருத்துவர் குமரன் ஒரு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், நாய்களுக்கு…

Read more

வீடியோ: இப்ப பள்ளியிலும் ஆரம்பிச்சிட்டீங்களா..? “ஸ்கூல் கெமிஸ்ட்ரி லேபில் ஜோராக நடந்த உற்பத்தி”… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்… பரபரப்பு பின்னணி..!!!

தெலுங்கானா மாநிலமான ஹைதராபாத்தில் மேதா என்ற தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் நிர்வாகியாக மலேலா ஜெய பிரகாஷ் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷ் கடந்த 6 மாதங்களாக பள்ளியில் இயங்கி வரும் கெமிஸ்ட்ரி லேபில்…

Read more

காதல் திருமணம்.. அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவம்..! 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்று தானும் தற்கொலை செய்த கணவர்… செய்வதறியாது உடைந்து போன மனைவி… வெளியான பகிர் நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

பெங்களூரு புறநகர் கோனகனஹள்ளி கிராமத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஒரு துயரச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நிதி நெருக்கடி மற்றும் குடும்ப மனஉளைச்சலால், தந்தை சிவகுமார் (சிவு) தனது மகள் சந்திரகலா (11) மற்றும் மகன் உதய் சூர்யா…

Read more

அம்மாடி எவ்ளோ பெருசு..! கடைக்குள் இருந்த 8 அடி பாம்பு… பதறிப்போன உரிமையாளர்… வைரலாகும் திகிலூட்டும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு உள்ளூர் சந்தையில், செப்டம்பர் 13, சனிக்கிழமை காலை, ஒரு கடைக்குள் 8 அடி நீளமுள்ள பைத்தான் பாம்பு இருப்பது கண்டறியப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடை உரிமையாளர் காலையில் கடையை திறந்தபோது, இந்த பயங்கரமான…

Read more

இரவில் தெரு நாய்களுக்கு உதவி செய்த பெண்… தகாத முறையில் தடவிய பைக்கில் வந்த நபர்… விரட்டிப் பிடிக்க முயன்ற ஆண் நண்பர்… பரபரப்பு சம்பவம்….!!!

பெங்களூருவில் கடந்த  செப்டம்பர் 7 இரவு, ஜக்கூர் இரட்டை சாலை அருகே காயமடைந்த தெரு நாய்க்கு உதவிய 29 வயது வலைத்தள வடிவமைப்பாளரான பெண்ணை, மோட்டார் பைக்கில் வந்த மர்ம நபர் இரண்டு முறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை…

Read more

பார்க்கவே பதட்டமா இருக்கு…! மருத்துவமனை விடுதி டாய்லெட் வழியாக நுழைந்த கருநாகம்… அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்… வைரலாகும் பதை பதைக்கும் வீடியோ…!!!!

ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள ஜே.கே. லோன் மருத்துவமனையின் மருத்துவர்கள் விடுதியில், செப்டம்பர் 14 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை இரவு, விஷமுள்ள கருப்பு நாகப்பாம்பு ஒன்று டாய்லெட் குழாய் வழியாக குளியலறைக்குள் நுழைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 5 அடி நீளமுள்ள இந்த…

Read more

பெரும் அதிர்ச்சி..! இரவில் 2 பெண்களிடம் வாளை காட்டி தங்க நகைகள் பறிப்பு… தடுக்க முயன்ற பெண் மருத்துவமனையில் அனுமதி… பரபரப்பு சம்பவம்…!!!

பெங்களூருவில் கிரிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இஷ்வரிநகர் பகுதியில், இரு பெண்களை வாளால் மிரட்டி தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தலைவி வரலட்சுமி, கொள்ளையர்களை எதிர்த்ததால் தாக்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது இரு…

Read more

வேலைக்கு செல்லாததால் கண்டித்த தந்தை… சுத்தியலால் அடித்து, கழுத்தை அறுத்து… மகன் செய்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!!

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில், வேலை செய்யாமல் இருந்ததற்காக தந்தை கண்டித்ததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை சுத்தியலால் தலையில் தாக்கி, பின்னர் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர் 60 வயதான மதபோதகர் அஜித் சிங்…

Read more

“டெலிவரி ஆர்டர்னு போன் வந்துச்சு”… பிரபல நடிகர் மற்றும் அவரது மனைவியின் செல்போன்களை ஹேக் செய்து… ரூ.2 லட்சத்திற்கு மேல்… பரபரப்பு சம்பவம்…!!!

பிரபல கன்னட நடிகர் உபேந்திரா ராவ் மற்றும் அவரது மனைவி பிரியங்காவின் செல்போன்கள் சைபர் மோசடி கும்பலால் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் ஆர்டர் டெலிவரி தொடர்பாக வந்த மர்மமான தொலைபேசி அழைப்பு மூலம், மோசடி கும்பல் அவர்களின்…

Read more

தம்பதிகளுக்கு நிர்வாண விருந்து… போட்டி போட்டுக் கொண்டு ரூ. 1 லட்சம் செலுத்தி பங்கேற்க தயாராகும் ஜோடிகள்… சர்ச்சையான சம்பவம்…!!!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள ஒரு தனியார் கிளப் மற்றும் எஸ்.எஸ். பண்ணை வீட்டில், ஐரோப்பா, அமெரிக்கா பாணியில் நிர்வாண விருந்து நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது. வரும் செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெறவிருந்த இந்த ரகசிய நிகழ்ச்சிக்கு, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே…

Read more

“ஒரு வருஷமா பலாத்காரம்”.. 14 வயது சிறுமியை மிரட்டி தினம் தினம்… வாலிபர் செய்த கொடூரம்… நரக வேதனையிலிருந்து தப்பித்து பெற்றோரிடம் கதறல்…!!!

உத்தர பிரதேஷ் மாநிலம் மீரட் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை அஜய் என்ற இளைஞர் ஏமாற்றி தன்னுடன் அழைத்துச் சென்று, பலவந்தமாக திருமணம் செய்துகொண்டார். ஒரு வருடம் வரை அவர் சிறுமியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை…

Read more

“நான் உங்க பணத்துல புகை பிடிக்கல”… ரயிலில் ஏசி கோச்சில் புகைபிடித்த பெண்… டிக்கெட் சோதனையாளருடன் வாக்குவாதம்…. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

இந்திய ரயில்வேயில் பயணிகள் ரயிலின் குளிர்சாதன பெட்டியில் (AC Coach) புகைபிடிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு பெண் புகைபிடித்த சம்பவத்தை பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பயணி ஒருவர் பதிவு செய்து, அந்தப்…

Read more

“ஐஏஎஸ் அதிகாரி மோசடி”… இவரை ஞாபகம் இருக்கா..? “இப்ப தாயாரும் சர்ச்சையில்”… பட்டப்பகலில் லாரி ஓட்டுநரை கடத்தி… திடுக்கிட வைக்கும் சம்பவம்… அதிர்ச்சி வீடியோ…!!!!

2023 ஆம் ஆண்டு புனேவை ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கர் போலி பட்டப்படிப்பு மூலம் சிவில் சர்வீஸ் வேலை பெற்றதாக பரபரப்பான விவகாரத்தில் சிக்கியிருக்கிறார். இந்நிலையில், அவரது தாயார் மனோரமா கேட்கரும் ஒரு கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளார். மும்பையில் ஒரு டிரக்…

Read more

“அதுதான் இறந்திடுச்சு, அப்புறம் எதுக்கு அதை மீட்கணும்?”… பாம்பு வேட்டையாடிய மானை மீட்ட வனத்துறையினர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

காட்டில் உயிர் வாழ்வதற்கு வலிமையானவை பலவீனமானவற்றை வேட்டையாடுவது இயற்கையின் விதி. ஆனால், ஒரு பாம்பு மானை வேட்டையாடி, அதை விழுங்க முயன்றபோது, வனத்துறையினர் தலையிட்டு அந்த மானை மீட்ட சம்பவத்தை பதிவு செய்யும் 23 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில்…

Read more

என்ன ஸ்டைலா ஓட்டுறாங்க..! போர்ஷே காரில் மகனுடன் போட்டி போட்டு ஒட்டிய தாய்… வைரலாகும் அசத்தல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் ஒரு அற்புதமான வீடியோ வைரலாகி வருகிறது, இதில் ஹரியானாவைச் சேர்ந்த ஒரு தாய், ஆடம்பரமான போர்ஷ் காரை ஓட்டி, தனது மகனுடன் பந்தயத்தில் ஈடுபடுகிறார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டு, கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்று, பயனர்களின் பாராட்டுகளை…

Read more

பெரும் அதிர்ச்சி…! காலை தொட்டு மரியாதை… மறுத்ததால் மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம்…. ஆசிரிய அதிரடி சஸ்பெண்ட்… பரபரப்பு சம்பவம்..!!!

ஒடிசா மாநிலத்தின் மயூர்பாஜி மாவட்டத்தில் உள்ள கண்டடிலுலா கிராம அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் சுகந்தி கர், மாணவ-மாணவியரை தனது காலை தொட்டு வணங்குமாறு வற்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் தினமும் இறைவணக்கத்திற்குப் பின், 6 முதல் 8-ம் வகுப்பு…

Read more

“வேகமாக வந்த BMW கார்”… பைக்கின் மீது மோதி பயங்கர விபத்து… துடிதுடித்து பலியான நிதி அமைச்சக ஊழியர்… பெண் அதிரடி கைது… பரபரப்பு வீடியோ..!!

டெல்லி ரிங் ரோட்டில் உள்ள டெல்லி கன்டோன்மென்ட் மெட்ரோ நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஒரு BMW கார், மோட்டார் சைக்கிளை இடித்ததில், மத்திய நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரியான நவ்ஜோத் சிங் உயிரிழந்தார். இந்த விபத்தில் அவரது மனைவி உட்பட மூன்று பேர்…

Read more

“வாலிபர்களை மயக்கி உல்லாம்”… அந்தரங்க உறுப்பில் ஸ்டேபிளர் பின் அடித்து ரசித்து மகிழும் பெண்… கணவனும் உடந்தை… திடுக்கிட வைக்கும் சம்பவம்…!!!

கேரளா பத்தனம்திட்டா அருகே, இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய வாலிபரை வீட்டிற்கு அழைத்து, பணம் மற்றும் செல்போன் பறித்து, பின்னர் அவரது மர்ம உறுப்பில் ‘ஸ்டேப்ளர் பின்’ அடித்து சித்ரவதை செய்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். பத்தனம்திட்டா மாவட்டம் சரல்குன்னு பகுதியைச்…

Read more

“என் மகன்களுக்காக எத்தனால் கொள்கையா”..? எனக்கு பணம் சம்பாதிக்க தெரியும்.. என் மூளை ரூ.200 கோடி மதிப்புடையது… ஆனால்..? மத்திய மந்திரி நிதின் கட்காரி பரபர..!!!

மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) திட்டத்தில் தனது குடும்ப நலன் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து பதிலடி கொடுத்துள்ளார். நாக்பூரில் நடைபெற்ற வேளாண் நல சங்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “எனது மூளை மாதம்…

Read more

“ஒப்பந்த செவிலியர்களை அரசு சுரண்டுகிறது”… இலவசங்களுக்கு செலவழிக்கும் போது சம்பளம் கொடுக்க பணம் இல்லையா…? தமிழக அரசுக்கு SC சரமாரி கேள்வி…!!!

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களின் ஊதிய விஷயத்தில், தமிழக அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஒப்பந்த செவிலியர்களுக்கும் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து மாநில அரசு உச்சநீதிமன்றத்தில்…

Read more

“திருமணமாகி 6 மாதம்தான் ஆகுது”… அடம்பிடித்த மனைவி… காதலனுக்கே தாரை வார்த்துக் கொடுத்த கணவன்… பிடிக்காத உறவை கழட்டி விடுவதே சிறந்தது என முடிவு..!!!

உத்தரப் பிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில், கமரூலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தூர்வா கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர், தனது மனைவி உமா பிரஜாபதியின் காதல் உறவை ஏற்றுக்கொண்டு, அவரைத் தனது முன்னாள் காதலனுடன் திருமணம் செய்து, அவரோடு அனுப்பிய  சம்பவம் சமூக வட்டாரத்தில் பரவலாக…

Read more

டீ நல்லா இல்லன்னு சொன்னது ஒரு குத்தமா..? “பேருந்து ஓட்டுனரின் மண்டையை உடைத்த கடைக்காரர்”… ரத்தம் வழிந்த நிலையில் வாக்குவாதம்… அதிர்ச்சி வீடியோ…!!!!

கர்நாடக மாநிலத்தில் போக்குவரத்து துறை ஊழியர் ஒருவரை டீக்கடைக்காரர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர் தன்னுடைய நண்பருடன் பேருந்தை நிறுத்திவிட்டு டீ குடிப்பதற்காக…

Read more

“சுங்கச்சாவடியில் திடீரென கேட்ட பயங்கர சத்தம்”… நொறுங்கிய கண்ணாடிகள்… நூலிலையில் உயிர் தப்பிய ஊழியர்… வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!!!

ஜெய்ப்பூரில் உள்ள ஹிங்கோனியா சுங்கச்சாவடியில் லாரி டயர் வெடிப்பு சுங்கச்சாவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுங்கச்சாவடி எண்-6 வழியாக வந்திருந்த ஒரு லாரியின் டயர் திடீரென வெடித்தது, இதில் சாவடியின் கண்ணாடிகள் நொறுங்கியதும், ஒரே நேரத்தில் பெரிய வெடிச்சத்தம் கேட்டதும் சிசிடிவி…

Read more

Breaking: புதிய வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை… உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!!

மத்திய அரசு வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றிய நிலையில் இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது. இந்த புதிய சட்ட திருத்த மசோதாவை தடை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு…

Read more

“பயங்கர நிலநடுக்கம்”… பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காத்த செவிலியர்கள்… உயிருக்கு பயந்து ஓடாமல் துணிச்சலாக நின்று… பாராட்டுகளை பெரும் வீடியோ…!!!

அசாமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4.40 மணி அளவில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சில வினாடிகளுக்கு பொதுமக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியது. மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற ஓடிச் செல்லும் சூழ்நிலையில், மனிதநேயம் இன்னும் உயிருடன் இருப்பதை சாட்சியமாகக்…

Read more

“கணவனுக்கு மது ஊற்றி கொடுத்து ஒன்றாக குடித்த மனைவி”… கள்ளக்காதலனை அழைத்து பைக்கில் பிணத்தை ஏற்றி 25 கி.மீ தூரத்தில்… கொடூர பின்னணி…!!!!

உத்தரபிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில், கணவனைக் கொலை செய்து, உடலை சாலை ஓரத்தில் வீசி, அதை ஒரு விபத்து போல மாற்ற முயன்ற மனைவி மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை காலை, நிச்லாவ்ல்–சிந்துரி…

Read more

“பிறந்து 10 நாள் தான் ஆகுது”.. மண்ணில் புதைந்த நிலையில் தெரிந்த கை… உயிருடன் மீட்கப்பட்ட பெண் குழந்தை… உயிரோடு குழி தோண்டி புதைத்த கொடூரம்..!!

மனிதநேயம் எங்கே போனது என்பதைக் கேட்க வைத்திருக்கும் கொடூரம் ஒன்று உத்தரபிரதேச மாநிலத்தின் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. ஜெய்திபூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கௌஹர்வார் கிராமம் அருகே, பிறந்து 10 நாட்கள் ஆன  பெண் குழந்தை, உயிருடன் வயல்வெளியில் புதைக்கப்பட்ட சம்பவம்…

Read more

“பிரசாதம் ஊட்டுகிறேன்”.. நண்பரின் மகளை வீட்டுக்கு அழைத்த தாத்தா… 5 மாதங்களுக்குப் பின் தெரிந்த பகீர் உண்மை… பதற வைக்கும் கொடூரம்… யாரையும் நம்ப கூடாது போல..!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் அவுரையா மாவட்டத்தில் மனிதநேயத்துக்கும் நட்புக்கும் கருப்பு புள்ளியாக, 75 வயது முதியவர் ஒருவர் தனது நண்பரின் மைனர் மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் சுமார்  5 மாதங்களுக்கு முன்பு நடந்ததாக…

Read more

Other Story