UPI பயனர்கள் கவனத்திற்கு..! ஒரு தனி நபருக்கு புதிய விதியின்படி அதிகபட்சம் எவ்வளவு அனுப்பலாம் தெரியுமா..? முழு விவரம் இதோ..!!!

ஈ-பேமெண்ட் வசதிகளில் முக்கியப் பங்கு வகிக்கும் யுனிபைட் பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் (UPI) மூலமாக பண பரிவர்த்தனை செய்யும் பயனர்கள் எண்ணிக்கை நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறிய பெட்டிக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை, யு.பி.ஐ மூலமான…

Read more

என்ன நடக்குது…? என்னதான் தீர்வு… வேகமெடுக்கும் அமீபா தொற்று…. பதற்றத்தில் கேரள மக்கள்…!!

கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்று பரவி இதுவரை 71 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 24 பேருக்கு இந்த அமீபா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கோழிக்கோடு, திருவனந்தபுரம், வயநாடு, மலப்புரம், கொல்லம் ஆகிய பகுதிகளில் இந்த…

Read more

“எல்லாமே ரூ.500, ரூ.100 நோட்டு”…சினிமா பாணியில் ரயில் தண்டவாளத்தில் பணத்தை வீசிய நபர்… இரவு முழுவதும் பணத்தைப் பொறுக்கிய உள்ளூர்வாசிகள்… பரபரப்பு சம்பவம் …!!!

உத்தரப்பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் ஒரு அதிசய சம்பவம் அரங்கேறியுள்ளது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு, லக்னோவில் இருந்து பரேலி சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து திடீரென 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் பறக்கத் தொடங்கின. இதைக் கண்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ரயிலில்…

Read more

கனடா பெண்ணின் இந்திய ரயில் பயணம்… வியப்பில் ஆழ்ந்த அனுபவம்… வைரலாகும் மனம் கவர்ந்த வீடியோ..!!!

இந்திய ரயில்வேயில் முதல் முறையாக பயணித்த கனடா பெண்ணின் அனுபவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பிரபலமான இந்த பயண இன்ஃப்ளூயன்ஸர், தனது தில்லி முதல் ராஜஸ்தான் வரையிலான ரயில் பயணத்தை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். மூன்றாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட…

Read more

மது தடை அறிவிப்பு… ரூ. 75 லட்சம் சொத்தை விற்று மது அருந்திய நபர்… வறுமையில் வாடும் குடும்பம்… வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!!

பீகார் மாநிலத்தில் 2016ஆம் ஆண்டு முதலமைச்சர் நிதிஷ் குமார் அரசு மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தியது, பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களை எழுப்பியது. இந்நிலையில், பீகாரின் கிராமப்புறத்தில் வசிக்கும் மோது லால் என்பவர், தடை செய்யப்பட்ட மதுவை வாங்கி குடிப்பதற்காக ₹70 முதல்…

Read more

இயந்திர கார் பார்க்கிங்… இடிந்து விழுந்ததில் பள்ளத்திற்குள் விழுந்து நொறுங்கிய கார்கள்… அதிர்ச்சியில் உறைந்த உரிமையாளர்கள்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

மும்பையின் மட்டுங்கா பகுதியில், எஸ்ஐஇஎஸ் பள்ளி அருகே உள்ள கிங்ஸ் சர்க்கிளில் இயந்திர கார் பார்க்கிங் அமைப்பு திங்கட்கிழமை (செப்டம்பர் 15, 2025) இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பல வாகனங்கள் கடுமையாக சேதமடைந்தன. இந்த சம்பவத்தின் வீடியோ…

Read more

தெரு நாய் மீது கல்லெறிந்த பலூன் வியாபாரி… தடுத்ததால் விலங்கு ஆர்வலருக்கு நேர்ந்த கொடூரம்… வைரலாகும் அதிர்ச்சியான வீடியோ…!!!

மத்தியப் பிரதேசத்தின் சத்தார்பூர் மாவட்டத்தில், தெரு நாய்கள் மீது கல் எறிவதை எதிர்த்த விலங்கு நேசர் பல்லு சௌராசியா கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 16, 2025 அன்று நடந்த இந்த சம்பவம்,…

Read more

ஒடிசா கடற்கரையில் மீண்டும் பயங்கரம்…! “காதலன் கண்முன்னே 19 வயது மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்”… உள்ளூர் இளைஞர்கள் வெறிச்செயல்…!!!

ஒடிசாவின் புரி மாவட்டத்தில் உள்ள பாலிஹர்ச்சண்டி கோவில் அருகே கடற்கரையில், 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தனது காதலனுடன் அங்கு அமர்ந்திருந்தபோது, உள்ளூர் இளைஞர்கள் குழு அவர்களின் புகைப்படங்களையும்…

Read more

“என்ன விட்ருங்க..!”… மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞரை திருட்டு சந்தேகத்தில் தாக்கிய கிராமவாசிகள்… ரத்தம் சொட்ட சொட்ட கைகூப்பி மன்றாடிய இளைஞர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

உத்தரப் பிரதேசத்தின் ஆசம்கார் மாவட்டத்தில் உள்ள பர்தா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பீரா பஸ்தி கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு (செப்டம்பர் 14, 2025) திருட்டு சந்தேகத்தின் பேரில் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கிராமவாசிகளால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

பெரும் வெள்ளத்தில் சிக்கிய டிராக்டர்… உதவி கேட்டு அலறிய தொழிலாளர்கள்…. 10 பேர் பரிதாபமாக பலி… வைரலாகும் நெஞ்சை பதை பதைக்கும் வீடியோ…!!

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், டன்ஸ் ஆற்றில் டிராக்டர் ஒன்று கவிழ்ந்து 10 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16, 2025) நடந்த இந்த துயர சம்பவம் காமிராவில் பதிவாகி,…

Read more

பலத்த மழையின் போது தெருவில் சட்டென நடந்த பயங்கரம்… வேரோடு சாய்ந்து விழுந்த பழமையான மரம்… துடி துடித்து பலியான நபர்.. அதிர்ச்சி வீடியோ.!!

உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் உள்ள கைசர்பாக் மீன் மார்க்கெட் பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16, 2025) பரபரப்பான தெருவில் பெரிய மரம் ஒன்று விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.…

Read more

பட்டப்பகலில் அட்டூழியம்…! “வீட்டின் கேட்டை இழுத்து மூடி‌ கட்டப்பட்ட சுவர்”… முன்னாள் பாஜக எம்எல்ஏ மகன் செய்த கொடுமை… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் ஒரு வீடியோ வெளியானது, அது அனைவரின் மனதையும் பதற்றத்தில் ஆழ்த்தியது. அந்த வீடியோவில், காசிபூரின் ஜமானியா தொகுதியின் முன்னாள் பாஜக எம்எல்ஏ சுனிதா சிங்கின் மகன் பிரசாந்த் சிங்க் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு…

Read more

“மண்டை உடையும் அளவிற்கு 6-ம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்… நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..???

ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டம் புங்கனூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு சத்விகா நாகஸ்ரீ (11) என்ற மாணவி, ஆசிரியரால் தாக்கப்பட்டு மண்டை எலும்பு முறிவு ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 10 அன்று…

Read more

“சிலிண்டர் கொண்டுவர சொன்ன தாய்”… ஆத்திரத்தில் கொடூரமாக அடித்தே கொன்ற மகன்… ஒரு சின்ன விஷயத்துக்கு இப்படியா..? வைரலாகும் பகீர் வீடியோ…!!!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் வசிக்கும் லக்ஷ்மன் சிங் மற்றும் சந்தோஷ் தம்பதிக்கு நவீன் சிங் என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். சம்பவத்தன்று சந்தோஷ் தனது மகன் நவீனிடம் எரிவாயு சிலிண்டர் எடுத்து வரச் சொன்னார். இதனால் கோபமடைந்த நவீன், தனது தாயின்…

Read more

Breaking: நெருங்கும் தேர்தல்..! “வாக்குப்பதிவு இயந்திரங்களில் புதிய அதிரடி மாற்றம்”.. இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!!

நாடு முழுவதும் அடுத்த வருடம் சில மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலில் வர இருக்கிறது. குறிப்பாக பீகார், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்கு பதிவு…

Read more

“மாமியார் வீட்டின் மீது அவ்வளவு வன்மமா”..? ஆண் வேடம் அணிந்து வீட்டிற்கு சென்ற மருமகள்.. கண்ணிமைக்கும் நொடியில் பயங்கர துப்பாக்கி சூடு… பரபரப்பு வீடியோ…!!!

உத்தர பிரதேஷ் மாநிலம் பீஜ்னூர் பகுதியை சேர்ந்த சபியா கான் 2020 ஆம் ஆண்டு முராதாபாத் கட்கர் பகுதியைச் சேர்ந்த ஃபர்மானை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணத்துக்குப் பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் சபியா தனது பிறந்த…

Read more

பாவம்..! “முன்பதிவு செய்யப்பட்ட ரயிலில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு நேர்ந்த சோகம்”… அவங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டி தானே… பெண்கள் கூட்டத்தால் பரபரப்பு… அதிர்ச்சி வீடியோ..!!

மும்பை மாநகரின் உள்ளூர் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளி பயணிகள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. சமூக வலைத்தளமான Xதளத்தில்  பகிரப்பட்ட இந்த வீடியோ, பலரது கவனத்தையும் அக்கறையையும் ஈர்த்துள்ளது. காணொளியில், பார்வையற்ற பயணி ஒருவர்,…

Read more

மிருகமாக மாறிய கணவன்..! “மனைவியை கட்டி வைத்து பெல்டால் அடித்து சித்திரவதை”… வலியில் அலறி துடித்து கண்ணீர் வடித்தும் விடல… பதற வைக்கும் வீடியோ….!!!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த ஒருவர் தனது மனைவியை கொடூரமாக தாக்கிய அதிர்ச்சிக்குறிய சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தர்லுபாடு மண்டலத்திலுள்ள கலுஜுவ்வலபாடு எஸ்சி காலனியில் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தின் வீடியோ, தற்போது சமூக ஊடகங்களில்…

Read more

“நிலத்தை விற்று ரூ.13 லட்சம் டெபாசிட் செய்த தந்தை”… FRE EFIRE கேம் மூலம் மொத்தத்தையும் இழந்த 6-ம் மாணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி… பெற்றோர்களே கவனம்..!!!

லக்னோவில் நடந்த ஒரு துயரமான சம்பவம் பெற்றோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆறாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன், தனது தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த 13 லட்சம் ரூபாயை ஆன்லைன் விளையாட்டான ஃப்ரீ ஃபயர் மூலம் செலவு செய்துவிட்டு, பின்னர் தற்கொலை…

Read more

“முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை மீது வன்மம்”… 4 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்… அப்பாவின் 2-வது மனைவி அதிரடி கைது… அதிர்ச்சி பின்னணி…!!!

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் காந்திகஞ்ச் பகுதியில், ஏழு வயது சிறுமி வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து பலியான சம்பவம், முதலில் விபத்தாகவே கருதப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் போலீசாரின் விசாரணையின்போது, இது  கொலை என…

Read more

ஸ்கூலில் வைத்தே தலைமையாசிரியரை ஓட ஓட விரட்டி கொடூரமாக தாக்கிய ஆளும் கட்சி பிரமுகர்… வேடிக்கை பார்த்த மாணவர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

மேற்கு வங்காள மாநிலம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள காக்த்வீப் பகுதியில் உள்ள பிரேந்திர வித்யாநிகேதன் அரசு பள்ளி வளாகத்தில், பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் தாக்குதல் நடத்தியதைக் காட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“90% இஸ்லாமிய மக்கள் கொண்ட மாநிலமாக அசாம் மாறிவிடும்”… பாஜக வெளியிட்ட வீடியோவால் புதிய சர்ச்சை… எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்..!!!

அசாமில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், “அசாமில் பாஜக ஆட்சி இல்லையென்றால் என்ன நடந்திருக்கும்?” என்ற தலைப்பில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்த வீடியோவை அசாம் மாநில பாஜக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்பக்கம்…

Read more

அடேங்கப்பா..! “சாதாரண மின்வாரிய அதிகாரிக்கு ரூ.150 கோடி சொத்தா”..? அம்புட்டும் லஞ்சப்பணத்தில் சேர்த்தது… அதிர்ந்து போன லஞ்ச ஒழிப்புத்துறை… பரபரப்பு பின்னணி…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகரில் லஞ்ச ஒழிப்பு துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், ஒரு மின்எஞ்சினியரின் வீடு மற்றும் அவரது பினாமி வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ.150 கோடிக்கு அதிகமான சொத்து காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹைதராபாத் மாதப்பூர், காணாமேட் பகுதிகளில்…

Read more

நேருக்கு நேர் மோதல்…. நொறுங்கி சிதறிய கார்…. 7 பேர் பரிதாப பலி…. விசாரணையில் இறங்கிய போலீஸ்….!!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்திலுள்ள பெரமனா எனும் இடத்தில் டிப்பர் லாரி- கார் மோதி விபத்து ஏற்பட்டது. அதாவது தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

“இனி 2 முறை கடிக்கும் தெரு நாய்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை”… உ.பி அரசின் வினோத உத்தரவு… ஏன் தெரியுமா..?

நாடு முழுவதும் தெருநாய்கள் அதிகமாகி மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் நிலையில், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண உத்தரப் பிரதேச அரசு புதிய நடவடிக்கையை எடுத்து உள்ளது. அதன்படி, ஒரே தெருநாய் காரணமின்றி இரண்டு முறை மனிதர்களைக் கடித்தால், அந்த நாயை…

Read more

“துபாய் சாலைகளை மேம்படுத்த 6 மாதம் வர சொன்னாங்க”… அந்த நாட்டு இளவரசரே பிரதமர் மோடியிடம் என்னை கேட்டாங்க… மத்திய மந்திரி நிதின் நிதின் கட்காரி…!!!!

கடந்த ஏப்ரல் 2023இல் நாடு தழுவிய அளவில் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் (E20)-ஐ மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. கச்சா எண்ணெய் இறக்குமதி சார்பை குறைத்து, கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்தக் கொள்கை வரவேற்கப்பட்டது. இருப்பினும், இந்த திட்டத்துக்கு எதிராக…

Read more

“வயதான அம்மாவை பராமரிக்க முடியல”… ஆற்றில் தள்ளி துடிக்க துடிக்க கொன்ற மகன்… மைனர் சிறுவனுடன் அதிரடி கைது… விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!!

தெலுங்கானாவின் காமரெட்டி மாவட்டத்தில், தாயை கொன்று ஆற்றில் தள்ளிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்தக் கொலைக்கு சம்பந்தப்பட்ட மகனை போலீசார் கைது செய்துள்ளனர். அதேபோல், குற்றத்தில் அவருடன் சேர்ந்திருந்த மைனரையும் காவலில் எடுத்துள்ளனர். கொல்லப்பட்ட வயோதிப பெண் சாயவ்வா (77)…

Read more

வாங்கய்யா வாங்க!… பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு இது இலவசம்?…. வியாபாரியின் அசத்தல் அறிவிப்பு…. தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று பாராட்டு….!!!!

இந்தியாவின் பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள் விழாவானது இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை பாஜகவை சேர்ந்தவர்களும் அவரது தீவிர ஆதரவாளர்களும் பல்வேறு முறையில் கொண்டாடி வந்தனர். திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் மெயின் ரோட்டில் ஏழுமலை என்பவர் டீ கடை ஒன்றை நடத்தி…

Read more

“கணவனுக்கு வருமானம் இல்லாவிடிலும் மனைவிக்கு கண்டிப்பா ஜீவனாம்சம் கொடுக்கணும்”… விவாகரத்து வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!!!

பொதுவாக விவாகரத்து வழக்குகளில் மனைவி விருப்பப்பட்டால் கணவன்மார்கள் கண்டிப்பாக ஜீவனாம்சம்  வழங்க வேண்டும். இந்த பணத்தை மொத்தமாகவோ அல்லது மாதந்தோறும் மனைவி விருப்பப்படி கணவன் வழங்க நேரிடும். இந்த நிலையில் விவாகரத்து வழக்கில் கணவனுக்கு வருமானம் இல்லாவிடிலும் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க…

Read more

சோசியல் மீடியா மூலம் ஏற்பட்ட பழக்கம்….. டாட்டூ கலைஞர் செய்த செயல்…. கண்ணீர் விடும் சிறுமி…. போலீஸ் கைது நடவடிக்கை…..!!!!

பாலக்காட்டில் வசித்து வருபவர் தான் டாட்டூ கலைஞர் பிபின். இவருக்கும் 15 வயது சிறுமி ஒருவருக்கும் சோசியல் மீடியா மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமி தன் புகைப்படங்களை அவருக்கு பகிர்ந்ததாக தெரிகிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பிபின் சிறுமியின் ஆபாச…

Read more

கன்னியாஸ்திரி திடீரென தூக்கிட்டு தற்கொலை….. இவர்களுக்கு தொடர்பு இருக்குமோ?…. போலீசார் தீவிர விசாரணை….!!!!!

மதுரையை சேர்ந்த மேரி கொலாசிஸ்கா என்பவர் கடந்த 3 வருடங்களாக கேரளா கொல்லத்திலுள்ள கன்னியாஸ்திரி மடத்தில் சேவை செய்து வந்தார். இந்நிலையில் மேரி கொலாசிஸ்கா திடீரென மடத்தில் உள்ள பிராத்தனை கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்து…

Read more

“ஒழுங்கா பணம் கொடுங்க”…. காதலனின் கண்முன்னே மாணவியிடம் இப்படியா நடந்துக்கணும்?….. 3 பேர் அதிரடி கைது….. உச்சக்கட்ட பரபரப்பு….!!!!

ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் பிரபல சுற்றுலா தலமாக வலம் வரும் பாலிஹர்சந்தி கோயில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலுக்கு மாணவி ஒருவர் தன் காதலனுடன் சென்றுள்ளார். இதையடுத்து காதலர்கள் கோயிலுக்கு அருகில் அமர்ந்திருந்தபோது திடீரென வந்த ஒரு கும்பல் அவர்களை புகைப்படம் மற்றும்…

Read more

பிறந்தநாள் அன்று சுவாமியை தரிசிக்க சென்ற பேராசிரியர்…. எதிர்பாராமல் நடந்த விபத்து…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!

மதுரை ஆண்டாள்புரம் அகரிணி நகரில் வசித்து வந்தவர் தான் பிரவீன் குமார். இவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் சுற்றுலா மற்றும் ஓட்டல் மேலாண்மை துறை பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பிரவீன் குமார் தனது பிறந்தநாளை முன்னிட்டு கேரளா திருச்சூர் மாவட்டம்…

Read more

மக்களே உஷார்!…. வெடித்து சிதறிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி…. துடிதுடித்து இறந்த தம்பதியினர்…. மனதை உருக்கும் சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் மாவட்டத்தில் உள்ள ஆக்ரா லட்சுமி நகர் பகுதியில் பகவதி பிரசாத்- ஊர்மிளா தேவி தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் பகவதி பிரசாத் தன்னுடைய மின்சார ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது மின்சார ஸ்கூட்டரின் பேட்டரியானது திடீரென்று வெடித்து தீப்பிடித்தது. இதையடுத்து…

Read more

“கொழுந்தியாளுடன் வீட்டை விட்டு ஓடிய அக்கா புருஷன்”… பழிவாங்க துடித்த மைத்துனர்… தங்கையை இழுத்துக் கொண்டு அவரும் ஓட்டம்… இப்படி ஒரு சம்பவமா..?

உத்திரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள கமலுபீர் கிராமத்தில் நடந்த காதல் சம்பவம், தற்போது அந்த பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தில் ஏற்பட்ட இரட்டை காதல் விவகாரம், இரண்டு ஜோடிகள் வீட்டைவிட்டு ஓடியதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமலுபீர் பகுதியைச்…

Read more

ஆன்லைன் விளையாட்டின் அபாயம்…. வங்கியில் பணம் எடுக்க சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சிறுவன் தற்கொலை…. பெரும் சோக சம்பவம்….!!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவில் வசித்து வருபவர் தான் 13 வயது சிறுவன். இவர் அங்குள்ள பள்ளியில் 6ம் வகுப்பு பயின்று வந்தார். இதற்கிடையில் ஆன்லைன் கேம் விளையாடுவதில் ஆர்வத்துடன் இருக்கும் சிறுவன் தினசரி அதில் மணிகணக்கில் நேரம் செலவழித்து வந்துள்ளார்.…

Read more

“இந்தியாவில் ராகுல் காந்தி போன்ற நல்லவர்களும் இருக்காங்க”… புகழ்ந்து பேசிய ஷாகித் அப்ரிடி… பாகிஸ்தானின் செல்ல பிள்ளை என பாஜக பதிலடி…!!!

ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. போட்டிக்கு முன்பும் பின் நிகழ்ந்த சில சம்பவங்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டாஸ் நிகழ்வின் போது, இந்தியா, பாகிஸ்தான் கேப்டன்கள் ஒருவரையொருவர் கை கொடுத்து வரவேற்கவில்லை.…

Read more

நானும் பாத்துட்டே இருக்கேன்..! “எவ்வளவு நேரம் தான் ஏமாத்துவீங்க”… மணமகளின் தோழிகளிடமிருந்து மாப்பிள்ளையை காப்பாற்றிய நண்பன்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!!!

திருமண நிகழ்வுகளில் நடைபெறும் நகைச்சுவை, கேலி, சின்னச் சின்ன சலனங்கள் அனைத்துமே சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெறும் சூழலில், ஒரு புதிய திருமண வீடியோ தற்போது யூடியூப்பில் வைரலாக பரவி வருகிறது. அதாவது மணமகன் தனது திருமண ஊர்வலத்துடன் மணமகளின்…

Read more

இது மாடா இல்ல ஸ்பைடர் மேனா..? “அங்க எப்படி ஏறுச்சு”… கூரை மீது ஏறிய பசுமாடு… தெரு நாய்கள் துரத்தியதால் ஒரே பாய்ச்சலில்… ஆச்சரியத்தில் ஆழ்த்திய வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலத்தின் அடிலாபாத் மாவட்டம், போராஜ் மண்டலத்தின் நிராலா கிராமம் என்ற அமைதியான கிராமம். ஆனால் சமீபத்தில் இங்கிருந்து வெளியான ஒரு காணொளி, சமூக ஊடகங்களில் பரபரப்பாகி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த காணொளியில், ஒரு பசு வீட்டின் கூரையில் ஏறி…

Read more

பெட்டியில் பூட்டப்பட்ட ஆன்மாக்கள்..! “உயிரோடு எரிந்து சாம்பலான சூனியக்காரி”… நடு நடுங்க வைக்கும் பேய்களின் திருவிழா… வினோத சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள மணியார் நகரம் அருகே அமைந்துள்ள நவ்கா பாபா கோயில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு மர்மம்  நிறைந்த தெய்வீகத் தளமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள், பேய் பிடிப்பு, தோல்…

Read more

“இந்த ஐடியா நல்லா இருக்கே..!”… மெட்ரோ ரயிலில் இடத்திற்காக சிறுமி செய்த புத்திசாலித்தனமான செயல்…. ஆச்சரியத்தில் உறைந்த இணையவாசிகள்…. வைரலாகும் அட்டகாசமான பதிவு..!!!

டெல்லி மெட்ரோவில் ஒரு சின்னஞ்சிறு பெண்ணின் அட்டகாசமான ஐடியா வீடியோ இணையத்தில் வைரலாகி, பார்ப்பவர்களின் மனதை கவர்ந்துள்ளது. தலைநகர் டெல்லியின் அடையாளமாக விளங்கும் மெட்ரோ ரயிலில், பயணிகளின் கூட்ட நெரிசலில் சீட் கிடைப்பது லாட்டரி அடிப்பது போல. காலை அலுவலக நேரத்தில்,…

Read more

மனைவிக்குத் தெரியாமல் காதலியுடன் வாழ்ந்த நபர்… வசமாக சிக்கியதால் வந்த விபரீதம்… பரபரப்பு சம்பவம்…!!!!

உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹாவில் ஒரு இளைஞனின் இரட்டை வாழ்க்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர், மனைவிக்கு தெரியாமல் காதலியுடனும், காதலிக்கு தெரியாமல் மனைவியுடனும் ரகசியமாக வாழ்ந்து வந்துள்ளார். ஆனால், ஒரு நாள் இந்த மறைவு விளையாட்டு அம்பலமாகி, காதலியும், மனைவியும் மோதிக்கொள்ள, கிராமமே…

Read more

டேட்டிங் செயலிலால் வந்த வினை..! 14 வயது சிறுவனை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை… 14 பேர் அதிரடி கைது… வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!!

செல்போன் பயன்பாடு உச்சத்தை தொட்டிருக்கும் இன்றைய காலத்தில், டேட்டிங் செயலிகள் மூலம் ஏற்படும் ஆபத்துகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கேரளாவில் 14 வயது சிறுவன் ஒருவன், டேட்டிங் செயலி வழியாக பழக்கமானவர்களால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

Read more

சீறி பாயும் கார்…. மேற்கூரையில் படுத்துக்கொண்டு பயணம் செய்த இளைஞர்கள்… ரூ. 12000 அபராதம்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

டெல்லி-மீரட் விரைவுச்சாலையில் வேகமாக ஓடிய காரின் மேற்கூரையில் மூன்று இளைஞர்கள் பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆபத்தான வித்தை நிகழ்ச்சியை கண்டு அதிர்ச்சியடைந்த போக்குவரத்து காவல்துறை, உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த வாகனத்திற்கு ₹12,000 அபராதம்…

Read more

பாபா தரிசனத்திற்கு தடை… கூட்ட நெரிசலால் வெடித்த மோதல்… பெண்ணை அடித்து உதைத்து… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

ஆக்ராவில், பகேஷ்வர் தாம் தலைமை பூசாரி திரேந்திர கிருஷ்ண ஷாஸ்திரியின் ஆன்மிக வருகை, வன்முறையாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 6 அன்று ஆக்ராவில் நடைபெறவிருந்த பொது நிகழ்ச்சி, பெரும் கூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டதால், ஷாஸ்திரி கந்தாரி…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! தெருவில் சென்ற சிறுமியை கூட்டமாக தாக்கிய தெரு நாய்கள்… ஆடையைப் பிடித்து இழுத்து கிழித்து… வைரலாகும் பரபரப்பு வீடியோ….!!!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில், ஆகஸ்ட் 20 காலை 6:40 மணியளவில், ஒரு பெண் தனது வீட்டருகே நடந்து செல்லும்போது, தெரு நாய்கள் கூட்டமாகத் தாக்கிய சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. வண்டியில் அமர்ந்திருந்த ஒரு நாய், எந்த…

Read more

வாங்க சார் வாங்க..! ரெண்டு பைக்கு சேர்ந்து இழுத்தாலும் இந்த பேண்ட் மட்டும் கிழியவே செய்யாது… டெமோ காட்டிய கடைக்காரர்… வீடியோ வைரல்…!!!

ஜோத்பூரில் உள்ள ஒரு கடை, தங்கள் லோயர் (பேன்ட்) உறுதியை வித்தியாசமான முறையில் காட்டி, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாம்சன் என்ற அந்தக் கடை, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டது. அதில், ஒரு லோயரை இரண்டு மோட்டார் பைக்குகளுக்கு இடையே…

Read more

ஐயோ இரக்கமே இல்லையா…! 2 வயது குழந்தையின் அழுகை காதலுக்கு இடையூறு… தாய், காதலனால் கொடூர கொலை… வெளியான பரபரப்பு பின்னணி…!!!

தெலங்கானாவின் மேடக் மாவட்டத்தில், இரண்டு வயது குழந்தையின் அழுகை தங்கள் காதலுக்கு இடையூறு எனக் கருதி, தாய் மற்றும் அவரது காதலன் இணைந்து குழந்தையை கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. மமதா (23) மற்றும் ஷேக் பயாஸ் (30) ஆகியோர்,…

Read more

இதுக்கு இவ்வளவு ஆக்ரோஷமா..? பீட்சா டெலிவரி ஊழியரை அடித்த பெண்… செல்போனை பறித்து, ரூ. 30,000 இழப்பீடு வழங்க கோரி வாக்குவாதம்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

லக்னோவில் நடந்த ஒரு சாலை தகராறு சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பீட்ஸா டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவர், வாகன நெரிசலில் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, ஒரு பெண்ணின் காரை லேசாக உரசியதால், அந்த…

Read more

கடைசி நிமிடத்தில் ரத்தான திருமணம்… மாப்பிள்ளை மாறியதால் அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் நடந்த ஒரு திருமணம், மணமகன் மாற்றப்பட்டது தெரியவந்ததால் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது. ஷாபாத் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர், டெல்லியில் பணிபுரியும் போது, தனது சகோதரிக்கு மணமகன் தேடுவதாகக் கூறியிருந்தார். அவரது அறிமுகமானவர், வாட்ஸ்அப்பில் ஒரு…

Read more

Other Story