பிறந்தநாள் அன்று சுவாமியை தரிசிக்க சென்ற பேராசிரியர்…. எதிர்பாராமல் நடந்த விபத்து…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!

மதுரை ஆண்டாள்புரம் அகரிணி நகரில் வசித்து வந்தவர் தான் பிரவீன் குமார். இவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் சுற்றுலா மற்றும் ஓட்டல் மேலாண்மை துறை பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பிரவீன் குமார் தனது பிறந்தநாளை முன்னிட்டு கேரளா திருச்சூர் மாவட்டம்…

Read more

Other Story