சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…! “காதல் கணவனின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி பட்ட பகலில் பெண் கடத்தல்”… பெற்றோர் வெறியாட்டம்…!!!

தெலுங்கானா மாநிலத்தின் மேட்சல் மல்காஜ்கிரி மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்த இளம் ஜோடியை சுற்றியுள்ள நிகழ்வுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்தை ஏற்க மறுத்ததன் பின்னணியில், வலுக்கட்டாய கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. அதாவது நர்சம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் மற்றும்…

Read more

“படுக்கையறையில் வேறொருவருடன் மனைவி”… கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்ட காதலன்… நண்பர்களோடு வந்து வெளுத்தெடுத்த கணவன்… வைரலாகும் வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் அடிக்கடி விசித்திரமான வீடியோக்கள் வைரலாகும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இதுவரை காணாத அதிர்ச்சி தரும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில், ஒருவர் தனது மனைவியின் காதலனை வீட்டில் உள்ள…

Read more

“ஒரு கைப்பிடி இல்லை, சீட் இல்லை, பிரேக் கூட பிடிக்காது”… ஆனாலும் தினமும் இந்த சைக்கிளில் தான் குழந்தை பள்ளிக்கு போகுது… மனதை உடைக்கும் சம்பவம்…!!

உத்தர பிரதேஷ் மாநிலம் சீதாப்பூரைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவன் ஜெயித், மிகவும் பழுதடைந்த சைக்கிளில் தினமும் பள்ளிக்கு செல்கிறான். அவனது சைக்கிளில் இருக்கை, பிரேக், முழு கைப்பிடி ஆகியவை இல்லை. ஆனாலும், படிப்பு மீதான அவனது ஆர்வம் அவனைத் தடுக்கவில்லை.…

Read more

ரீவ்ஸ் வீடியோ எடுத்த என் மனைவியை காணல..! “தேடி அலைந்த கணவன்”… வீடியோ மூலம் தெரிந்த உண்மை… மாமியார் குடும்பம் செய்த துரோகம்… அடச்சீ இப்படியா பண்ணுவீங்க…!!!

பீகார் மாநிலம் கத்சாதர் கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. 24 வயது இளைஞர் திலீப் தாஸ், மே 16, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான நான்கு மாதங்களில் அவரது மனைவி, கணவரை விட்டுவிட்டு தனது காதலனுடன்…

Read more

திருமணமான பெண்ணுக்கு சிறுவன் மீது வந்த மோகம்…! “போலீசை திசை திருப்ப முயற்சி”… தாயின் புகாரால் வெளிவந்த பகீர் உண்மை…!!!

ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தில் அதிர்ச்சியளிக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. 24 வயது திருமணமான ஒரு பெண், ஒரு மைனர் பையனை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில், அந்தப் பெண் தன்னை பாதிக்கப்பட்டவராகக் கூறி, அந்தப் பையன் மீது…

Read more

61 புடவைகளை அந்தப் பெண் திருடிட்டாங்க…! “நடு ரோட்டில் பெண்ணை கொடூரமாக அடித்து சித்திரவதை செய்த கடை உரிமையாளர்”… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

கர்நாடகாவின் பெங்களூரு மாநிலத்தில் உள்ள அவென்யூ ரோட்டில் ஒரு துணிக்கடை உரிமையாளரும் அவரது ஊழியரும் 55 வயது பெண்ணை அடித்ததாக கைது செய்யப்பட்டனர். அந்தப் பெண் சேலைகளைத் திருடியதாகக் கூறி, இருவரும் அவரை கடுமையாகத் தாக்கினர். முதலில், கடை உரிமையாளர் பெண்ணுக்கு…

Read more

அனுமதி பெறாமல் செயல்பட்ட மதரஸா… கழிவறையில் பூட்டி வைக்கப்பட்ட 40 சிறுமிகள்…வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

உத்தரப்பிரதேசத்தின் பஹ்ராயச் மாவட்டம், பயாக்பூர் தேசிலில் செயல்பட்டு வந்த அனுமதியில்லாத மதரஸா ஒன்றில், 7 முதல் 14 வயதுக்குட்பட்ட 40 சிறுமிகள் கழிப்பறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ள அதிர்ச்சிகர சம்பவம் வெளியாகியுள்ளது. மாவட்ட நிர்வாகத்தினர் வியாழக்கிழமை மாலை நடத்திய திடீர் ஆய்வின்போது, 3…

Read more

போக்குவரத்து நெரிசலில் அரை நிர்வாணமாக காரின் மீது ஏறிய நபர்… கோபத்தில் கண்ணாடியை உடைத்து தாக்குதல்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

பெங்களூரின் அவுட்டர் ரிங் ரோடில் நோவோடெல் ஹோட்டலுக்கு அருகில், போக்குவரத்து நெரிசலில் சிக்கிய காரில், அரை நிர்வாணமான ஒரு ஆண் திடீரென துள்ளி மீது ஏறி, பயணிகளைத் துன்புறுத்தி குழப்பம் ஏற்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், சட்டை…

Read more

“பைக்கில் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் வகையில் டி-ஷர்ட் அணிந்து சென்ற இளைஞர்”… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில், திரண்ட போக்குவரத்து நடுவே ஓர் அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. ஒரு இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒருவர், இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் சித்திரவதை செய்யப்பட்ட வரைபடத்துடன், ‘ஆசாத் காஷ்மீர்’ இயக்கத்துக்குரிய கொடியையும், பாகிஸ்தான் தொடர்பு குறித்த பிரிண்ட் கொண்ட…

Read more

“நாங்கள் சகோதரர்கள் போல தான்.. அவங்க மீது இந்த அநியாயம் வேண்டாம்”… மார்க்கெட்டில் பணிபுரியும் முஸ்லிம் பணியாளர்களை நீக்க உத்தரவு…வைரலாகும் வியாபாரியின் உருக்கமான வீடியோ..!!!

மத்திய பிரதேசம், இந்தோர் நகரில் உள்ள பழமையான சீதலாமாதா மார்க்கெட்டில், சமீபத்தில் ஏற்பட்ட ஒரு சர்ச்சையான முடிவால் சமூக அமைதி குலைந்துள்ளதைக் காண முடிகிறது. இங்கு உள்ள முஸ்லிம் வியாபாரிகள் மற்றும் பணியாளர்களை கடைகள் மற்றும் வேலையிலிருந்து இரண்டு மாதங்களில் வெளியேற்ற…

Read more

“நடு இரவு 2 மணி, கார் டயர் வெடித்து தவித்தோம்”… நடுரோட்டில் சிக்கிக்கொண்ட இளம் பெண்களுக்கு நேர்ந்த அனுபவம்… வைரலாகும் உருக்கமான பதிவு…!!!

மும்பையில் இரவு 2 மணிக்கு கார் டயர் வெடித்து, இரண்டு பெண்கள் தனியாக தவித்தபோது, அந்த நகரத்தின் மனிதநேயம் ஒளிர்ந்த கதை இணையத்தில் வைரலாகி வருகிறது. அமி பலன் என்பவர் தனது X பதிவில், தாங்கள் தவித்தபோது அந்நியர்கள் உதவிக்கு வந்து,…

Read more

ஒரு வருஷ காதல்..! திருமணம் செய்ய விருப்பப்பட்ட காதல் ஜோடி… அடுத்து நடந்த அதிர்ச்சி… ரயில் முன் பாய்ந்து உயிரை விட்ட சோகம்…!!!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில், பெற்றோர் எதிர்ப்பால் மனமுடைந்த காதல் ஜோடி, ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா டேகல் புரசபையை சேர்ந்த சதீஷ் (19) மற்றும் பனமாகனஹள்ளி கிராமத்தை சேர்ந்த…

Read more

பெரும் சோகம்…! இந்திய சிகை அலங்கார லெஜன்ட் ஹபிப் அகமது காலமானார்… இரங்கல்..!!

இந்திய சிகை அலங்கார லெஜெண்ட் என்று போற்றப்படும் ஹபிப் அகமது தற்போது மரணமடைந்தார். இவருக்கு 84 வயது ஆகும் நிலையில் வயது மூப்பின் காரணமாக மரணம் அடைந்தார். இவரது தந்தை பிரிட்டிஷ் மற்றும் இந்திய தலைவர்களுக்கு ஹேர் ஸ்டைலிஷ் ஆக இருந்த…

Read more

JUST NOW: லடாக் வன்முறை… காலநிலை செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அதிரடி கைது…!!!

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கும் கோரிக்கையுடன், இந்திய அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் லடாக்கை இணைக்க வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த பருவநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சோனம்…

Read more

“என்னை இறுக்கமா கட்டிப்பிடிச்சு….!” மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் 30 வயது பெண்ணுக்கு நேர்ந்த பயங்கர அனுபவம்… வேதனையுடன் வெளியிட்ட பதிவு…!!!

மும்பையின் பந்த்ரா பகுதியில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண் ஒருவர் தெருவில் பயங்கரமான பாலியல் தொந்தரவுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரெடிட் தளத்தில் ‘பந்த்ரா பாதுகாப்பற்றதாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை’ என்ற தலைப்பில் அவர் பகிர்ந்த பதிவில், மாலை 7:45…

Read more

குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையின் புகைப்படம்…பீதியில் மக்கள்…போலி புகைப்படத்தை பரப்பிய 22 வயது இளைஞர் அதிரடி கைது…வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

லக்னோவின் ஆசியானா பகுதியில் புலி ஊர்வலமாக  வருவதாகக் கூறி சமூக வலைதளங்களில் பரவிய வைரல் படங்கள், அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தின. இதனால் வனத்துறை மற்றும் காவல்துறையினர் பெரிய அளவிலான தேடுதலை நடத்தினர், ஆனால் எந்த வனவிலங்கும் இருப்பதற்கான அறிகுறிகளும்…

Read more

இவங்கதான் உண்மையான சாதனைப் பெண்மணி..! ஒரு வருடத்திற்கு ₹ 1.94 கோடி பால் விற்பனை…16 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை வழங்கும் பெண்… தன்னம்பிக்கையூட்டும் சம்பவம்..!!!

குஜராத்தின் பனஸ்காந்தா மாவட்டத்தைச் சேர்ந்த மணிபென் என்ற 65 வயது பெண்மணி, பால் விற்பனை மூலம் கோடிகளில் வருமானம் ஈட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். பன்னாட்டு நிறுவனத்தில் உயர்பதவி வகிக்காமல், வெறும் பால் விற்பனை மூலம் 2024-25 ஆம் ஆண்டில் 1.94…

Read more

கொடூரத்தின் உச்சம்..! சொந்த தங்கையை 1 வருடமாக பாலியல் வன்கொடுமை செய்த சகோதரர்கள்… வருங்கால கணவரால் வெளிவந்த உண்மை… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப் பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் உறவுகளை அவமானப்படுத்தும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இங்கு இரண்டு சகோதரர்கள் தங்கள் சொந்த சிறிய தங்கையுடன் ஒரு வருடமாக பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த கொடூர செயலை அவர்கள் வீடியோவாகவும்…

Read more

இத சொன்னது ஒரு குத்தமா..? “நடு ரோட்டில் பெண் பயணிகளை கம்பால் மிரட்டி மோசமாக திட்டிய டாக்ஸி ஓட்டுனர்”… நடந்தது என்ன…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பெண் பயணிகளிடம் நாகரீகமான முறையில் நடந்து கொள்ளாததோடு மட்டுமல்லாமல், கம்பால் தாக்க முயற்சி செய்ததாக ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, நொய்டா பொட்டானிக்கல் கார்டன் மெட்ரோ நிலையத்திலிருந்து செக்டார்…

Read more

பிரேக்-அப் செய்த காதலி…! “தொடர் டார்ச்சர்”… ஆத்திரத்தில் நடு ரோட்டில் பைக்கை விட்டு ஏற்றிய காதலன்… அலறி துடித்த பெண்… பகீர் வீடியோ…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் பகுதியில் ராஜேந்திரா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்த பெண்ணும் காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காதலர்களுக்குள் ஏதோ தகராறு ஏற்பட அந்த பெண் பிரேக்கப் செய்துவிட்டார்.…

Read more

ஈரக்குலையை நடுங்க வைக்கும் வீடியோ..! “கொதிக்கும் பாலில் விழுந்து துடிதுடித்து பலியான 17 மாத குழந்தை”… கதறி அழுதபடியே தூக்கிக்கொண்டு ஓடிய தாய்..!!!

ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில், சமையலறையில் வைத்திருந்த கொதிக்கும் பால் நிரம்பிய கொள்கலனில் தவறி விழுந்த 17 மாதச் சிறுமி உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் செப்டம்பர் 20 ஆம் தேதி சனிக்கிழமை நிகழ்ந்தது. அதாவது புக்கராயசமுத்திரம்…

Read more

பார்த்தாலே நடுங்குது…! பாஜக தலைவரை தெருவில் ஓட ஓட விரட்டி தாக்கிய குரங்குகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹபூரில், பாஜக தலைவரும் பஞ்சாபி சமாஜ் தேசிய ஒருங்கிணைப்பாளருமான பிரவீன் சேதி மீது குரங்குகள் தாக்குதல் நடத்திய சம்பவம், செப்டம்பர் 21 ஆம் தேதி சனிக்கிழமை அன்று நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்றைய தினம், லக்ஷ்மன் காலி பகுதியில்…

Read more

“ரூ.2000 கொடுத்து சிறுவனை ஏவி 3 குழந்தைகளின் தாயான நர்ஸ் மீது ஆசிட் வீச்சு”… தொடர்பை கைவிட்டதால் ஆத்திரம்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்..!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில், ஒரு 38 வயதான மூன்று குழந்தைகளின் தாயான செவிலியர் மீது ஆசிட் வீசிய சம்பவம் தொடர்பாக, முக்கிய குற்றவாளி ஒருவரை போலீசார் என்கவுன்டருக்குப் பிறகு வியாழக்கிழமை கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் 23ம் தேதி,…

Read more

அரசு பேருந்தின் மீது ஏறி பாலஸ்தீன கொடியை அசைத்த வாலிபர்கள்…! “எவ்வளவு சொல்லியும் கீழே இறங்கல”… பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ… போலீஸ் விளக்கம்…!!!

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில், சாலையின் நடுவில் ஓடிய அரசுப் பேருந்தின் மீது ஏறி பாலஸ்தீனக் கொடியை அசைத்த இளைஞர்களை பற்றிய வீடியோ இணையத்தில் பரவலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்றது ஹைதராபாத்தின் மத்திய பகுதியில், கடந்த…

Read more

“9-ம் வகுப்பு தான்”… லாட்ஜில் தனித்தனி அறை… 13 வயது சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்… பெற்றோரிடம் கதறல்… 4 பேர் கைது… பரபரப்பு சம்பவம்..!!

ஹைதராபாத் நகரின் அல்வால் பகுதியில், பள்ளி மாணவிகளான மூன்று மைனர் சிறுமிகள், மூன்று இளைஞர்களால் கடத்தி  அழைத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 9-ம் வகுப்பு படித்து வரும் சிறுமிகள். இவர்கள் சம்பவத்திற்குப்…

Read more

“14 வயது சிறுமியுடன் வாடகை வீட்டில்”… மாட்டிக்கொள்வோமோன்னு பயம்… சிறுமியை கொன்றுவிட்டு காதலன் தற்கொலை… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில், காதல் சம்பந்தமான விபரீத முடிவுக்கு சென்ற ஒரு மரணமடைந்த காதல் கதையின் சோகமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில், ஒரு இளைஞர் 14 வயது சிறுமி காதலியை சுட்டுக் கொன்ற பின்னர், தானும் தன்னைத்தானே…

Read more

“நடுரோட்டில் பட்டப்பகலில் போக்குவரத்து போலீசை கொடூரமாக தாக்கிய கும்பல்”… மூக்கில் வழிந்த ரத்தம்… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த கூட்டம்… அதிர்ச்சி வீடியோ..!!!

யூனியன் பிரதேசத்தின் திமார்பூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், டெல்லி போக்குவரத்து காவலர் ஒருவர் ஒரு கும்பலால் நடுரோட்டில் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்கப்பட்ட காவலர், சப்-இன்ஸ்பெக்டர் சூரஜ்…

Read more

என்னால் பாடகர் ஜூபின் கார்க் மரணத்தை தாங்கிக்க முடியல..! “ஆடைகளை கிழித்துக்கொண்டு பாலத்தில் இருந்து நதியில் குதித்த தீவிர ரசிகர்”… பரபரப்பு வீடியோ..!!!

அசாமின் தலைநகர் குவாஹத்தியில், பிரபல பாடகர் ஜூபின் கார்க் திடீர் மரண செய்தி வெளியாகியதும், அவரது தீவிர ரசிகரொருவர் அதிர்ச்சியால் தன்னை கட்டுப்படுத்த முடியாமல், சராகட் பாலத்தில் இருந்து பிரமபுத்ரா நதியில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும்…

Read more

“கொடூரமாக அடித்து காலால் மிதித்து நடு ரோட்டில் ஆதரவற்ற பெண்ணை இழுத்துச் சென்று மிருகத்தனமாக தாக்கிய நபர்”… ஒருத்தர் கூட தடுக்கல… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… அதிர்ச்சி வீடியோ..!!

பெங்களூரு நகரின் பரபரப்பான அவென்யூ சாலையில், ஆதரவற்ற ஒரு பெண்ணை நடுரோட்டில் ஒரு கும்பல் கொடூரமாக தாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்தக் காட்சிகள் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. வீடியோவில், ஒரு நபர் தனது…

Read more

“ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு நடந்து சென்ற சிறுமிகள்”… சாலையில் தேங்கிய மழைநீர்… நொடியில் பறிபோன உயிர்… ஒரே நேரத்தில் 2 பிள்ளைகளையும் இழந்து கதறும் பெற்றோர்..!!!

உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள ஜிராபஸ்தி கிராமத்தில், பள்ளியில் படித்து வந்த இரு சகோதரி சிறுமிகள், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஆஞ்சல் யாதவ் (வயது 15) என்பவர் 9-ம்…

Read more

அடடே..! “இந்தக் கோவிலில் வழிபாடு செய்தால் அமெரிக்க கனவு நனவாகுமாம்”… விசாவுக்காக வழிபாடு செய்யும் பக்தர்கள்… ஆச்சரிய தகவல்..!!

அமெரிக்கா H-1B வேலை விசாக்களுக்கு புதிய கட்டணமாக $100,000 (ஒரு முறை மட்டும்) அறிமுகப்படுத்திய நிலையில், இந்தியாவின் தொழில்நுட்ப வேலைவாய்ப்பை நாடும் இளைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களிடையே எதிர்மறை உணர்வுகள் உருவாகி வருகின்றன. இந்நிலையில், ஹைதராபாத் புறநகரில் உள்ள சில்கூர் பாலாஜி…

Read more

“அடடா பாம்பு கூட மீன் பிடிக்குமா..!”.. வெள்ளநீதில் வாயில் மீனுடன் நீந்தி சென்ற பாம்பு… வைரலாகும் திகிலூட்டும் வீடியோ..!!!

பஞ்சாப் மாநிலத்தின் கொல்கத்தா நகரில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கில் நீர்களில் பாம்பு ஒன்று மீன் ஒன்றை வாயில் கடித்தபடி நீந்தி செல்வதை காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் அட்ரேயீ மித்ரா என்ற பயனர்…

Read more

“முதல் இரவிலேயே மரணம்..!” “என் தவறு என்ன?” காதலுக்குப் பின் கல்யாணம்… ஆனால் திருமண அறையில் காத்திருந்த சோகம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியாவை நடந்த ஒரு சம்பவம், அப்பகுதி மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரதீப் (பெயர் மாற்றம்) மற்றும் சிவானி (பெயர் மாற்றம்) ஆகிய இருவரும் ஒரே கோச்சிங் சென்டரில் பயின்றபோது அறிமுகமானவர்கள். பின்னர் அந்த நட்பு காதலாக மலர, இருவரின்…

Read more

“வாயில் கல்… உதட்டில் ஃபெவிக்விக்…!” – பாறைகளுக்கு நடுவே புதைத்து வைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை… உயிருடன் மீட்கப்பட்ட கண்ணீர் வர வைக்கும் அதிசய சம்பவம்..!!!

ராஜஸ்தானின் பீல்வாரா மாவட்டம், பிஜோலியா பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் புதைந்து கிடந்த 15 நாட்கள் ஆன  பிறந்த குழந்தையை உயிருடன் மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழந்தையின் உதடுகளில் பேவிக்விக் ஒட்டப்பட்ட நிலையில், வாயில் கல் திணித்து, வெப்பம்…

Read more

“என் மனைவியை அவங்க ஏதாச்சும் பண்ணிடுவாங்க!”…கணவனின் கண்களில் மிளகாய் பொடியை தூவி மனைவியை இழுத்துச் சென்ற குடும்பத்தினர்… கால், கைகளை கட்டி காரில் ஏற்றி.. கொடூர சம்பவம்..!!!

தெலங்கானாவின் மெட்சல் மல்காஜ்கிரி மாவட்டத்தில், கிசாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தம்மைடா நகராட்சி பகுதியில் உள்ள நர்சம்பள்ளி கிராமத்தில் வசிக்கும் பிரவீன் மற்றும் ஸ்வேதா என்ற இளைஜோடி, ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஸ்வேதாவின் குடும்பத்தினர்…

Read more

“இதெல்லாம் எப்படி சாப்பிட முடிந்தது.?”… மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பியதால் ஆத்திரத்தில் 19 டூத் பிரஷ், 29 ஸ்டீல் ஸ்பூன்களை விழுங்கிய நபர்… திகைத்த மருத்துவர்கள்… அதிர்ச்ச சம்பவம்..!!!

உத்தரப் பிரதேசத்தின் ஹாப்பூர் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம். மதுவுக்கு அடிமையான 40 வயது சச்சின் என்பவரை அவரது குடும்பத்தினர், புலந்த்ஷஹர் மாவட்டத்தில் உள்ள  மையத்திற்கு அனுப்பியதால் கோபமடைந்த அவர், அங்கு இருந்து ஸ்டீல் சிறுகரண்டிகள், பல் துலக்கும் பிரஷ் மற்றும்…

Read more

சேட்டை புடிச்சவங்க…. ஒரே பாட்டில் இப்படி ஏமாத்திட்டாங்களே…. வைரலாகும் காணொளி….!!

சமூக வலைத்தளத்தில் ஒரு வேடிக்கையான வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மக்கள் அறிந்திருப்பார்கள், நகராட்சியின் குப்பை லாரி வரும்போது ‘சுவச் பாரத் கா இராதா’ என்ற வரியுடன் ஒரு பாடல் ஒலிக்கும். இந்த பாடலை கேட்டு, பலர் வீட்டில்…

Read more

இந்தியாவில் எனக்கு பிடித்த விஷயங்கள்…. ரஷ்யா பெண் வெளியிட்ட வீடியோ….!!

ரஷ்யாவைச் சேர்ந்த தொழிலதிபர் அனஸ்தேசியா ஷரோவா, இந்தியாவில் நான்கு ஆண்டுகள் வாழ்ந்த பிறகு தனது வாழ்க்கையில் ஏற்பட்ட எட்டு முக்கிய மாற்றங்களைப் பற்றி ஒரு வீடியோவில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் “இந்தியாவில் நான்கு…

Read more

விசாரிக்க கூப்பிட்டது தப்பா….? பெல்ட்டை கழட்டிய தலைமை ஆசிரியர்…. அதிர்ந்த அதிகாரி…. போலீஸ் விசாரணை….!!

உத்தரபிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில் உள்ள நடவா தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் பிரிஜேந்திர வர்மா, பிசிஓ அதிகாரி அகிலேஷ் பிரதாப் சிங்கை தாக்கியதாக கைது செய்யப்பட்டார். செப்டம்பர் 23 அன்று, ஒரு உதவி ஆசிரியரை வர்மா தொந்தரவு செய்ததாக வந்த புகாரை…

Read more

“உன் வண்டியவே தூக்கிருவேன்”… பொது இடத்தில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்ட வியாபாரி… துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

குவாலியரை சேர்ந்த  ஒருவர் பொது இடத்தில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்ட வியாபாரி குடும்பத்தை பிஸ்டல் மிரட்டி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகி, காவல்துறையை நடவடிக்கை எடுக்க வைத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் குவாலியர், சிரோல் பகுதியில் நடந்த இந்த அசம்பாவிதத்தில்,…

Read more

தொடரும் குரங்குகளின் அட்டூழியம்…. குழந்தையுடன் சிக்கிய பெண்…. வைரலாகும் காணொளி

உத்தர பிரதேசத்தின் ஹாப்பூர் மாவட்டத்தில் குரங்குகளின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் மக்கள் குரங்கால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இந்நிலையில் தற்போது நகராட்சி பகுதியின் விவேக் விஹார் முகவரத்தில் குரங்குகளின் கூட்டம், ஸ்கூட்டர் சவாரியில்…

Read more

உறவினர்-னு பேச தொடங்கி….. கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான சிறுமி…. 7 பேர் அதிரடி கைது….!!

மகாராஷ்டிராவின் கல்யாணில் 17 வயது சிறுமி ஒருவர் பலமுறை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம், சிறுமிக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு உறவினரிடமிருந்து நண்பர் கோரிக்கை வந்தது. அவர் அதை ஏற்று, அவருடன் பேச்சு மற்றும்…

Read more

வீடியோ: பஸ்ல வெடித்த சண்டை… “ஒரே ஒரு நிமிஷம் தான்” ரோட்டில் வேகமாக சென்று கொண்டிருந்தது திடீர் கோடரி தாக்குதல்… பயணிகள் வாழ்நாளில் மறக்க முடியாத நடுங்க வைக்கும் சம்பவம்..!!!

உத்தர பிரதேசத்தில் அயோத்தியிலிருந்து கோரக்பூர் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தில் செப்டம்பர் 23 அன்று பயங்கர சம்பவம் நடந்தது. பேருந்தில் பயணித்த ஒருவர், திடீரென அங்கிருந்த கோடரியை எடுத்து பயணிகளை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அயோத்தி டிப்போவைச் சேர்ந்த அந்த பேருந்தில்,…

Read more

அட கொடுமையே….எச்சி துப்பி தயாராகும் ரொட்டி…. வைரலாகும் காணொளியால் அதிர்ச்சி….!!

உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தில் அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது. விஜய் விஹார் காலனியில் உள்ள கரீம் ஹோட்டலில் பணியாற்றும் ஒரு ஆண், ரொட்டிகளை துப்பி தந்தூரில் போடுவதை காட்டும் வேதனையான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவைப் பார்த்து…

Read more

“புல்டோசர் நடவடிக்கை” நான் இந்த தீர்ப்பு கொடுத்தது செம HAPPY – நீதிபதி பி.ஆர். கவாய்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், “புல்டோசர் நடவடிக்கை” குறித்து தான் அளித்த தீர்ப்பு தனக்கு பெரும் திருப்தியை அளித்ததாக தெரிவித்தார். பாஜக ஆளும் வட மாநிலங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், சட்டவிரோத ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களை காட்டி, எந்த முன்னறிவிப்பும்…

Read more

அடி ஆத்தி..! ஜிஎஸ்டி குறைச்சா 100 ரூபாய்க்கு 45 ரூபா வருமா? பாஜக எம்.பி ரவி கிஷனின் கணக்கு… இணையத்தை குலுங்க வைத்த வைரல் வீடியோ..!!!

ஜிஎஸ்டி 12%, 28% வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறைப்பு ஆகியவை அமலுக்கு வந்துள்ளது. இந்த ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கையால் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், ஜிஎஸ்டி…

Read more

மழைக்கே வரி போட்டுட்டாங்க…. இனி மூச்சுவிடவும் காசு கேப்பாங்க…. ஜிஎஸ்டி மறுசீரமைப்பால் அதிருப்தி….!!

ஜிஎஸ்டி 12%, 28% வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறைப்பு ஆகியவை அமலுக்கு வந்துள்ளன. இந்த ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கையால் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், முன்னணி…

Read more

“பீர் குடிக்க வச்சு, பிரியாணி வாங்கி கொடுத்து… என்ன ஏதும் பண்ணாதீங்க… கையெடுத்து கும்பிட்டு கதறி அழுத பெண்…. அடுத்தடுத்த ஆட்டோ ஓட்டுனர்கள்… வெளியான பதறவைக்கும் உண்மை..!!!

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் கிஸ்மத்பூர் பகுதியில் பாலத்திற்கு அடியில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து ராஜேந்திரா நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, புதருக்கு அருகே கிடந்த உடலை கைப்பற்றி விசாரணை…

Read more

அதிர்ச்சி..! “ஏழ்மையை ஆயுதமா பயன்படுத்தி”… ஸ்காலர்ஷிப் பேரில் பாலியல் துன்புறுத்தல்..! ஆசிரமத்தில் 15 மாணவிகளை சிக்க வைத்த சாமியார்… கண்ணீருடன் பரபரப்பு புகார்!

டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் பிரபலமான ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநராக சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி என்ற பார்த்தசாரதி என்பவர் உள்ளார். இந்த ஆசிரமத்திற்கு உட்பட்டு, ஸ்ரீ சாரதா இந்திய மேலாண் மையம் என்ற பெயரில் கல்வி நிறுவனம்…

Read more

“துப்பாக்கியுடன் தப்பிய குற்றவாளி… எதிரே நின்ற பெண் போலீஸ் படை!” – மரண விளிம்பில் நடந்த அதிரடியான என்கவுன்ட்டர்!!

உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரத்தில் தேடப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 22 வயது ஜிதேந்திரா, செயின் பறிப்பு, கொள்ளை, திருட்டு உள்பட பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டவர். அவரைப் பிடிக்க போலீசார் பல முயற்சிகள் செய்தும் பலனில்லை. தொடர்ந்து தப்பி ஓடிய ஜிதேந்திராவை தேடும்…

Read more

Other Story