அதிமுகVபாஜக முறிவு; 2 கோடி தொண்டர்களின் உணர்வு; எடப்பாடி அறிவிப்பு…!!

சேலத்தில் செய்தியாளிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, 25.09.2023 அன்று தலைமை கழகத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் தலைமைக் கழக செயலாளர்கள் –  மாவட்ட கழக செயலாளர் – மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. அந்த…

Read more

அதிமுக ஒன்னும் நல்ல கட்சி இல்லை; அவர்களோடு சேர மாட்டோம்… கம்யூனிஸ்ட் அறிவிப்பு…!!

செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் இருந்து வெளியேறும் என சொல்வதற்கான வாய்ப்பே கிடையாது. அதெல்லாம் தேவையில்லாம யார் யாரோ ஒரு கனவு உலகத்துல உக்காந்துகிட்டு கதை எழுதுற மாதிரி இது. எங்களைப் பொறுத்தவரை…

Read more

“என்னோட சில குறி தப்பவே தப்பாது 2024 தேர்தல்-ல நீங்களே பாப்பீங்க..” – அண்ணாமலை அதிரடி!!

செய்தியாளர்களிடம் தமிழக பாஜகவின்  மாநில தலைவர் அண்ணாமலை,  எனக்கு கிரவுண்ட் லெவல் பல்ஸ் தெரியுது. நான் கிரவுண்ட்ல இருக்கிற ஆளு. நான் எங்கேயுமே உட்காரதில்ல..  கம்ப்ளிட்டா கிரவுண்ட்ல ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரம்… 10 மணி நேரம் அழுகுல… வியர்வையில்…

Read more

நீ தமிழனா ? திராவிடனா ? இந்தியனா ? மேடையில் முழங்கிய சீமான்..!!

நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடைசி ஈழ போர் 2008 -2009 இல் முடிவுக்கு வந்ததுமாதிரி, இந்த போர் தமிழ் பெருங்குடி மக்களுக்கு முன் வைக்கிற அரசியல் முழக்கம் உங்களுக்கு மொழி…

Read more

சென்னையில் வருமானவரித்துறை சோதனை சென்னை….!!

சென்னையில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் புரவங்கரா ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருமானவரித்துறை தொடர்பான புகார்கள் எழும்போது…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இ- பஸ் வரப்போகுது… பிரதமரின் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட நகரங்கள் என்னென்ன…???

தமிழகத்தில் கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட 11 நகரங்களில் பிரதமரின் இ பஸ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 100 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நகரங்கள் இதனை…

Read more

பேராபத்தை உண்டாக்கும்..! உடனே Stop பண்ணுங்க… அட்வைஸ் செய்யுங்க; P.M-க்கு C.M அவசர கடிதம்..!!

புதிய மருத்துவக் கல்லூரி தொடர்பான தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பை  திரும்ப பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி…

Read more

#BREAKING: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்…!!

தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பினால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதி இருக்கிறார். இத்தகைய கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலம் எதிர்காலத்தில் மருத்துவத்துறையில் புதிய…

Read more

சமூக வலைத்தளங்களை கவனிக்க அதிகாரிகளுக்கு… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசின் சிறப்பு திட்டங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு உள்ளிட்டவை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளார். அதனால் வருடத்திற்கு ஒருமுறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்பிக்கள் கலந்து கொள்ளும் மாநாடு…

Read more

துணைத்தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு… நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் துணைத்தேர்வு எழுதிய 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வருகின்ற அக்டோபர் 5ம் தேதி முதல் அவரவர் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி இந்த பொருட்கள் அனைத்தும் கிடைக்கும்… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் கூடுதலாக நீலகிரி மாவட்டத்தில் விளையும் தேயிலைத் துளை விற்பனை செய்வதற்கு தற்போது அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில்…

Read more

தமிழ்நாடு முழுவதும் மின் மீட்டர்கள் தட்டுப்பாடு…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!

தமிழகத்தில் மின் மீட்டர்கள் தட்டுப்பாட்டால் புதிய வீடு கட்டுபவர்களின் செலவினம் அதிகரிப்பதாக புகார் எழுந்துள்ளது. புதிய இணைப்பு, தற்காலிக இணைப்பு மற்றும் பழுதான மீட்டர்களை மாற்ற என லட்சக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில் புதிய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த ஒரு வாரத்திற்குள்…

Read more

தமிழகத்தில் இவர்களுக்காக பிரத்யேக வாட்ஸ் அப் எண்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தற்போது மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை என அனைத்து அதிகாரிகள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை முழுமையாக தடுக்க வேண்டும்…

Read more

நான் C.Mஆ இருந்தப்போ…! யாரும் கோரிக்கை வைகல…! நச்சின்னு கொடுத்து வந்ததேன்…!! காலரை தூக்கிவிட்ட எடப்பாடி!!

சேலம் அஸ்தம்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, நம்முடைய ஏழை குடும்பத்தில் பிறந்த மாணவ – மாணவி கனவு டாக்டராக வேண்டும். பல் மருத்துவராக வேண்டும். ஆகவே அப்படிப்பட்ட…

Read more

Sorry கேளுங்க..! பகிரங்கமா மன்னிப்பு கேட்கணும்; ஸ்டாலின் அரசை அட்டாக் செஞ்ச சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீங்க என்ன யோசிக்கனும்னா… ஏன் நீ அவனுக்கு ( நடிகர் விஜய் )  நெருக்கடி கொடுக்குற ? இது நோக்கம் இருக்காது என சொல்ல முடியாது. இது நோக்கம் என்ன…

Read more

1இல்ல… 2இல்ல… 22 நாட்கள்.. டெல்லியை முடக்கிய ADMK….  ஒரே உதாரணம் கெத்தா சொன்ன  கே.பி முனுசாமி…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி,  நாங்கள் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து வெளியேற்றி விட்டோம் என்று தீர்மானத்தை கொண்டு வந்து,  அதை நிறைவேற்றி இருக்கிறோம். இனி எந்த சூழ்நிலையிலும்.. பாரதிய ஜனதா கட்சியோடு,  அனைத்திந்திய அண்ணா…

Read more

ADMK தனி கூட்டணி அமைத்தால் BJP-க்கு பின்னடைவு இல்லை; அண்ணாமலை!!

அதிமுக தலைமையில் தமிழகத்தில் ஒரு கூட்டணி அமையும் என சொல்கிறார்கள். அதனால் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படுமா ? என்ற கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எதுவுமே பின்னடைவு இல்லை. 2024 பாப்பீங்க. எதுவுமே பின்னடைவு…

Read more

”இந்தியா கூட்டணி பிரதமர்” அரை மணி நேரத்துல முடிவு செஞ்சிடுவோம்; கெத்து காட்டும் கம்யூனிஸ்ட்..!!

செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் இருந்து வெளியேறும் என சொல்வதற்கான வாய்ப்பே கிடையாது. அதெல்லாம் தேவையில்லாம யார் யாரோ ஒரு கனவு உலகத்துல உக்காந்துகிட்டு கதை எழுதுற மாதிரி இது. எங்களைப்…

Read more

அண்ணாவை பேசுனால் அழிஞ்சி போயிடுவீங்க; ஜெயக்குமார் ஆவேசம்!! 

அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  தேசிய மிருகம் புலி. ஆனால் எலி நிறைய இருக்கின்றது. எலியை அகில இந்திய அளவில் தேசிய மிருகமாக கொண்டு வர முடியுமா ? சிறுமைபுத்தி கொண்டவர்கள். அண்ணாவுடைய புகழுக்கு கலங்கம்…

Read more

ரூ. 48,000,00,00,000 கடன்…! இது 3 வெச்சி இருக்கான்… தமிழக அரசின் மீது பாய்ந்த பழ. கருப்பையா..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் தலைவர் பழ. கருப்பையா, தமிழ்நாடு தன்னுயிர் கழகம் எல்லாவற்றிற்கும் தீர்வு வைத்திருக்கிறது. சும்மா பேசிவிட்டு நீட்டை கொண்டு வந்து பிளஸ் டூவில் வைத்துக் கொண்டால் ? எனக்கு பணம் கிடைப்பது அல்ல என்பது தீர்வு. நதிநீர் சிக்கலாக…

Read more

அங்குட்டும்,  இங்குட்டும் திராவிட நரிகளால் தொல்லையா இருக்கு ? மேடையில் முழங்கிய சீமான்..!!

நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், என் தம்பி துரை கேட்டான் ?  எங்கடா நமக்கு சிலை ? ஒரே ராத்திரில எல்லா சிலையும் குட்டி சாக்குல கட்டி நான்  போடல… நீ…

Read more

ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ்…!!

சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏ.ஆர் ரகுமான் அவர்கள் நிகழ்ச்சிக்கு முன்பணம் வாங்கிக்க்கொண்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட பிறகு அந்த பணத்தை திரும்ப கொடுக்கவில்லை என்று புகார் ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்ற பிரிவு காவல்துறையானது…

Read more

இரவு 8 மணிக்குள்… எல்லாரும் கிளம்பிடுங்க… போலீஸ் போட்ட உத்தரவு..!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு இன்று இரவு 8 மணி வரை காவல்துறை கெடு விதித்துள்ளது. சென்னை டி.பி.ஐ வளாகத்தில் கடந்த 9 நாட்களாக தொடர்ச்சியாக போராட்டங்கள் என்பது நடைபெற்று வருகிறது. மூன்று சங்கங்கள் மூன்று விதமான கோரிக்கைகளை…

Read more

#BREAKING: ஆசிரியர்களுக்கு இரவு 8 மணி வரை கெடு; தமிழக போலீஸ் அறிவிப்பு..!!  

நுங்கம்பாக்கத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு இன்று இரவு 8 மணி வரை கெடு கொடுத்துள்ளது காவல்துறை. போராட்டத்தை முடித்துக் கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் சேகர் தேஷ்முக்.

Read more

காஞ்சிபுரத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து….!!

காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகே எப்போதுமே சரக்கு ரயில் நிறுத்துவதற்காக ஒரு தண்டவாளம்  ரயில்வே நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் ஒதுக்கப்பட்டுள்ள சரக்கு வாகனம் பின்னோக்கி வந்துள்ளது. சரியாக ஆறு மணி அளவில் சரக்கு வாகனம் பின்னோக்கி  வேகமாக…

Read more

தமிழக அரசு கோயில்களை விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடி..!!

தெலுங்கானா மாநிலத்தின் நிசமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய பொது, தென்னிந்தியாவிலேயே குறிப்பாக தமிழ்நாட்டிலேயே நடைபெற்று வரும் ஒரு விஷயம் குறித்து நான் குறிப்பிட விரும்புகிறேன் என தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி,  ஆலயங்களை மாநில அரசு தனது…

Read more

425 காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது ஏன் ? அண்ணா பல்கலைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி…!!

425 ஆசிரியர் காலி பணி இடங்களுடன் பல்கலைக்கழகம் எப்படி செயல்படுகிறது என்ற கேள்வியை சென்னை உயர்நீதிமன்றம் கேட்டு இருக்கின்றது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் கடந்த 2010 – 2011 ஆம் ஆண்டுகளில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில்…

Read more

 TTF வாசனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு…!! மேலும் 15 நாட்கள் சிறையிலடைக்க உத்தரவு..!!

பிரபல யூட்யூப்பர் டிடிஎஃப் வாசனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலானது முடிவடைந்த நிலையில் மீண்டும் 15 நாட்கள் நீதிமன்ற கவலை நீட்டிப்பு செய்துள்ளது. காஞ்சிபுரம் அருகே பிரபல யூட்யூப்பர் டிடிஎஃப் வாசன் பைக்கில் அதிக வேகமாக சென்று சாகசத்தில் ஈடுபடும் போது…

Read more

TTF வாசனுக்கு காவல் நீட்டிப்பு…!! அக்.16ஆம் தேதி வரை ஜெயில் உறுதி…!!

பிரபல யூட்யூபர் டிடிஎப் பாசனுக்கு நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.   பிரபல யுடியூப்ரான டிடிஎஃப் வாசன் வாகனத்தில் விலீங் செய்த போது காஞ்சிபுரத்தில் விபத்துக்குள்ளான. அவர் மீது விபத்துக்குள்ளான பல்வேறு பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு  செய்யப்பட்டு, புழல்…

Read more

”சாவி” அவரிடம்  கொடுக்கணும்..!   காவேரி நீர் உடனே வரும்… இதுவே நிரந்தர தீர்வு… புது ரூட்டில் போகும் பழ. கருப்பையா..!!

செய்தியாளர்களிடம் பேசிய பழ. கருப்பையா, நீட்டை விட ரொம்ப முக்கியமானது ஒன்று இருக்கிறது. காவிரி நதிநீர் பிரச்சனை. நீங்கள் நதிநீர் பிரச்சினைகளை தீர்த்து விட்டீர்களா ? என்று கேட்கிறேன். இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டு காலமாக இந்த நாட்டினுடைய தேசிய…

Read more

கேடுகெட்ட ஜென்மம் ஓபிஎஸ் ; மன்னிப்பே கிடையாது ; சீறிய ஜெயக்குமார்!!

அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  தேசிய மிருகம் புலி. ஆனால் எலி நிறைய இருக்கின்றது. எலியை அகில இந்திய அளவில் தேசிய மிருகமாக கொண்டு வர முடியுமா ? சிறுமைபுத்தி கொண்டவர்கள். அண்ணாவுடைய புகழுக்கு கலங்கம்…

Read more

2019 – 2020ஆம் ஆண்டு” நாமதான் இந்தியாவிலே 1st… இதை மக்கள் கிட்ட சொல்லுங்க… சேலத்தில் சாதனை சொன்ன எடப்பாடி!!

சேலம் அஸ்தம்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, மாண்புமிகு அம்மா அவர்கள் ஏழை – எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ – மாணவி சிறப்பான கல்வி கிடைக்க வேண்டும்.…

Read more

போர் தொடங்கிடுச்சி…! நான் பயப்பட மாட்டேன்… 2026க்குள் முடிச்சு காட்டணும் … தம்பிகளை தயார் படுத்திய சீமான்..!!

நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், என் தம்பி துரை கேட்டான் ?  எங்கடா நமக்கு சிலை ? ஒரே ராத்திரில எல்லா சிலையும் குட்டி சாக்குல கட்டி நான்  போடல… நீ…

Read more

”அந்த விவகாரம்” எல்லாமே OK சொல்ல Try பண்ணுங்க…! C.M ஸ்டாலின் கிட்ட சொன்ன கம்யூனிஸ்ட்கள்..!!

செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மின்சார கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு நாங்க கூட  ஆதரவு தெரிவித்திருக்கிறோம். அந்த போராட்டத்திற்கு ஆதரவா பல இடங்களில் போராட்டம் நடத்தியுள்ளோம். எங்களைப் பொருத்தவரை அரசியல் ரீதியாக பாஜகவை வீழ்த்துகிற போராட்டத்தில்…

Read more

C.M ஸ்டாலின் ஒரு ”அந்த வார்த்தை” சொன்ன அபிஜித் மஜூம்தர்… டெல்லியில் சுத்துப்போட்ட தமிழக போலீஸ்…!!

பாரதிய ஜனதா கட்சி சோசியல் மீடியாவை தவறாக பயன்படுத்துகிறது என்று முதலமைச்சர் சொல்லியுள்ளார். சமூக வலைதளங்களை சரியான பாதைக்கு கொண்டு போகாமல் வெறும் அவதுறை பரப்புவது பிஜேபி வேலையா இருக்கிறது என தெரிவித்துள்ளார். அது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பாஜக…

Read more

இப்போ மட்டுமல்ல..! இனி எப்பவும் பாஜகவுடன் கூட்டணி இல்லை… சலிசல்லியா நொறுக்கிய AIADMK…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி,  நாங்கள் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து வெளியேற்றி விட்டோம் என்று தீர்மானத்தை கொண்டு வந்து,  அதை நிறைவேற்றி இருக்கிறோம். இனி எந்த சூழ்நிலையிலும்.. பாரதிய ஜனதா கட்சியோடு,  அனைத்திந்திய அண்ணா…

Read more

5ஆம் தேதி BJP மாநில தலைவர்களுடன் அண்ணாமலை ஆலோசனை…!!

பாஜகவினுடைய மாவட்ட தலைவர்கள் கூட்டம் இன்றைய தினம் நடப்பதாக அறிவிக்கப்பட்டு, மாநில தலைவர் அண்ணாமலை டெல்லியில் இருப்பதால்  அது நடைபெறாமல் போனது. தற்போது பாரதிய ஜனதா கட்சியுடைய முக்கிய தலைவர்கள் கூட்டமது கமலாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் அடிப்படையில் வரும் ஐந்தாம்…

Read more

நிர்மலா சீதாராமனை சந்தித்தது ஏன் ? அதிமுக MLA பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்….!!

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ADMK சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன்,ஏற்கனவே மத்திய நிதியமைச்சர் அவர்களை சந்திக்க தென்னை விவசாயிகளை அழைத்துக்கொண்டு சென்று கோரிக்கை மனு கொடுத்தோம். கொடுத்த மனுவை மீண்டும் வலியுறுத்துவதற்காக இன்றைய தினம்…

Read more

BJP கூட்டணியை ADMK முறித்தது துணிச்சலான முடிவு; தமிழ் முன் அன்சாரி!!

மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிழ் முன் அன்சாரி, இபிஎஸ்ஸை சந்தித்த பிறகு செய்தியாளிடம் பேசியிருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை முன் விடுதலை செய்ய  கோரி அவரது நெடுநாள் கோரிக்கையை தான் அவர் முன்…

Read more

டெல்லியில் குதிரை நடக்குது, யானை நடக்குது ; வி.பி துரைசாமி!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி துரைசாமி,  டெல்லியில் என்ன நடக்குது என்ற கேள்விக்கு,  குதிரை நடக்குது, யானை நடக்குது. மாநிலத் தலைவர் அண்ணாமலை அமித்ஷா சந்திப்பில் நல்ல முடிவு கிடைக்கும். நீங்க சந்தோஷப்படுற மாதிரி முடிவு கிடைக்கும்.…

Read more

#BREAKING: நிர்மலா சீதாராமனுடன் ADMK எம்எல்ஏக்கள் சந்திப்பு….!!

கோவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்து இருக்கின்றனர். மத்திய நிதியமைச்சர் கோவையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று காலை வந்திருந்தார். ஸ்வச் பாரத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பள்ளி குழந்தைகளுடன் உரையாடி சந்திராயன் குறித்து…

Read more

IPS அதிகாரி பல்வீர் சிங் வழக்கு; மதுரை ஐகோர்ட் உத்தரவு…!!

ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்டடோர் தொடர்ந்து வழக்கில் நெல்லை ஆட்சியர் எஸ்.பி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்காள் பாதிக்கப்பட்ட அருண்குமார் மற்றும் சந்தோஷ் ஆகியோர் தங்களுக்கு எஸ்.சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச்…

Read more

திருப்பதியில் காணாமல் போன குழந்தை மீட்பு…!!

திருப்பதியில் காணாமல் போன சென்னை சேர்ந்த இரண்டு வயது குழந்தை அருள்முருகன் மீட்கப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த சந்திரசேகர் – மீனா தம்பதிகள். இரண்டு வயது சிறுவன் அருள் முருகன் இவர்கள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய…

Read more

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி இல்லை; கிருஷ்ணசாமி

செய்தியாளர்களை சந்தித்து பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி,  தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைமை. தமிழ்நாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை.  2019 பாராளுமன்றத்திலயும்,  2021 சட்டமன்ற தேர்தலிலும்…

Read more

ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையற்றது; கிருஷ்ணசாமி!!

ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையற்றது என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணகசாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, சுதந்திரம் அடைந்து 76 வருடத்தை கொண்டாடித்துவிட்டு,  77வது வருடத்தில் இருக்கின்றோம்.  ஜாதி ரீதியாக, மதம் ரீதியாக, …

Read more

அதிமுக – பாஜக கூட்டணி நீடிக்கும்; பேச்சுவார்த்தை நடக்கிறது: வி. பி துரைசாமி பேட்டி….!!

பேரறிஞர் அண்ணா குறித்து பாஜகவின்  மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்து சர்ச்சையாகி அதிமுகவினர் மத்தியில் மிகப்பெரிய விவாத கிளம்பியது. முதலில் ஜெயக்குமார் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று தெரிவித்து, அதன் பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி…

Read more

அண்ணாமலை இல்லாமல் பாஜக நிர்வாகிகள் திடீர் ஆலோசனை ! செம பரபரப்பில் கமலாலயம்!!

பாரதிய ஜனதா கட்சியின்  மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் தான் அண்ணாமலை தலைமையில் இன்று கமலாலயத்தில் காலை சரியாக 10 மணியளவில் நடைபெறுவதாக இருந்தது. அண்ணாமலை இன்னும் டெல்லியில் இருந்து திருபாத நிலையில் இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த…

Read more

1 மாத்தில் சவரனுக்கு 2,160 சரிவு…! தங்கம் விலை குறைவுக்கு இதான் கரணம்..!!

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 2 குறைந்து 73.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை இன்னைக்கு 528 ரூபாய் குறைந்து 42,320 விற்பனை ஆகிறது.  சர்வதேச அளவில் முதலீட்டாளர்களின் பார்வை எப்போதும் தங்கத்தின் மீது தான் இருக்கும். அது…

Read more

#BREAKING: தங்கம் விலை…! 1 சவரன் கிடுகிடுவென குறைந்தது…. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!!

ஆபரண தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. கிராமிற்கு 66 ரூபாய் குறைந்து 5, 290 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த ஒரு மாத காலத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு 2160 ரூபாய் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின்…

Read more

வாகன ஓட்டிகளுக்கு சரியான ஓய்வு… தமிழக காவல்துறை கடும் எச்சரிக்கை…!!!

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி செல்லும் கொண்டை ஊசி வளைவில் கடமை சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர். அதில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இந்த…

Read more

Other Story