11 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை… தமிழகத்தில் பகீர் சம்பவம்..!!

மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. முதலில் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு போக்சோ…

Read more

எனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு…. பயமாவும், பதற்றமாவும் இருக்குது…. பா.ரஞ்சித் உருக்கம்…!!

சமீபகாலமாகவே தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டு வருகிறதுபி. பெண் குழந்தைகள் அதிக அளவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருவதை நாம் செய்திகளாக பார்த்து வருகிறோம். கடந்த சில தினங்களுக்கு முன்பாக கூட புதுச்சேரியில் ஒன்பது வயது…

Read more

சிறுமி கொலையில் அலட்சியம்: போலீசார் கூண்டோடு மாற்றம்…. முதல்வர் அதிரடி உத்தரவு…..!!

புதுச்சேரி சிறுமி கொலையில் போலீஸார் அலட்சியம் காட்டியதாக எழுந்த புகாரையடுத்து, முத்தியால்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கூண்டோடு மாற்ற அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read more

பாலியல் தொல்லை: சிறுமி இறப்புக்கு முன் நடந்தது என்ன…? அதிர்ச்சி வாக்குமூலம்

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுமியின் உடற்கூறாய்வு முடிவில், சிறுமியின் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கை கால்கள் முறிக்கப்பட்டு இருக்கிறது. கன்னங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடற்கூறாய்வு அறிக்கையின்படி பார்த்தால் சிறுமி பல்வேறு…

Read more

புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சி… இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – அமைச்சர் உதயநிதி ஆறுதல்.!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், “புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியையும் – தாங்கொணாத் துயரையும் ஏற்படுத்தியுள்ளது. மழலை முகம் மாறாத அச்சிறுமியையும் – அவரது எதிர்கால ஆசைகள் – கனவுகளையும்…

Read more

கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்…. புதுச்சேரி அரசு அறிவிப்பு….!!!

புதுச்சேரியில் பலாத்கார முயற்சியில் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். குற்றவாளிகளுக்கு உதவிய போலீஸ்…

Read more

பாலியல் முயற்சியில் சிறுமி கொலை செய்தது அம்பலம்…. குற்றவாளிகளின் அதிர்ச்சி வாக்குமூலம்…!!!

புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கடையில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை முயற்சியால் கொல்லப்பட்டது அம்பலமாகியுள்ளது. சிறுமி வீட்டின் அருகே வசிக்கும் சிலர் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

பாலியல் வன்கொடுமை முயற்சியில்…. கை, கால்கள் கட்டப்பட்டு 9 வயது சிறுமி கொலை…. நாடே அதிர்ச்சி…!!

புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்த தேடுதல் வேட்டையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கடையில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த நிலையில்,…

Read more

அடிக்கடி கிண்டல் செய்த 8 வயது சிறுமி…. கழுத்தை நெறித்து கொன்ற 16 வயது சிறுவன்…. பெரும் அதிர்ச்சி…!!

பக்கத்து வீட்டில் வசித்து வந்த 8 வயது சிறுமியை 16 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெல்ஹார் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனை பக்கத்து…

Read more

“காட்டுக்குள் தலை”… மைனர் சிறுமியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கணவர்…. திரிபுராவில் உச்சகட்ட கொடூரம்…!!!

திரிபுரா மாநிலத்தில் மைனர் சிறுமியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திரிபுராவில் வசிக்கும் காயாமியா என்ற நபருடன் தனுஜா பேகம் என்ற மைனர் சிறுமிக்கு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள்…

Read more

Other Story