E.P.S-க்கு… E for Energy, P for Power, S for Success… புது விளக்கம் கொடுத்த EX அமைச்சர்.!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய, முன்னாள் அமைச்சர், கற்றது கையளவு, கல்லாதது கணினி அளவு என்கிற வகையில் மெய்ஞானத்தோடு,  விஞ்ஞானத்தையும் வளர்த்த அரசு அண்ணன் எடப்பாடியார் அரசு. இரும்பை காய்சி உருக்கிடுவீர், ஏற்ற தொழில்கள் செய்திடுவீர் என்ற பாரதியின் வரிகளுக்கு பெருமை…

Read more

பச்சையாக பொய் பேசும் C.M ஸ்டாலின்… ”ஒரு வார்த்தை” தட்டி கேட்கல… வேதனைபட்ட எடப்பாடி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, மீனவருக்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறோம். அண்மையில் பதினெட்டாம் தேதி என்று நினைக்கிறேன்…  ராமேஸ்வரத்திற்கு இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அங்கே வந்தார். அப்போது பேசினார்.  கச்சத்தீவை…

Read more

தமிழன் நன்றி மறவாமல் இருந்தால் ? அடுத்து நிச்சயம் AIADMK ஆட்சி தான்; அடித்துச் சொன்ன EX மினிஸ்டர்!!

திமுக மதுரை மாநாட்டில் பேசிய, முன்னாள் அமைச்சர், அதிமுக மகளிர் அணி துணை செயலாளர், அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர், VM ராஜலக்ஷ்மி, முயற்சியை மூச்சாகக் கொண்டு,  அறிவைப் பாலமாகக் கொண்டு,  ஆற்றலை ஆயுதமாகக் கொண்டு,  அம்மாவின் கனவை நினைவாக்கி, கன்னி தமிழ்…

Read more

”நான் ஒரு விவசாயி” டெல்லிக்கு பேசிய எடப்பாடி…. உடனே OK சொன்ன மோடி அரசு!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் காவிரி நதிநீர் பிரச்சினை 50 ஆண்டு காலமாக தீர்க்க முடியாத பிரச்சனை. இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா…

Read more

எடப்பாடி C.M ஆகணும்… அதுவரை ? ஓயமாட்டோம்…. உறங்க மாட்டோம்… நத்தம் விஸ்வநாதன் சூளுரை!!

அதிமுகவின்  துணை பொதுச்செயலாளர்,  முன்னாள் அமைச்சர்,  சட்டமன்ற உறுப்பினர் நத்தம் இரா.விஸ்வநாதன் மதுரை மாநாட்டில் பேசியபோது, நம் கழகத்தின் வரலாற்றைப் பார்க்கும்போது மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்று நடந்தது என்றால் ? அதற்கு பின்பு ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டு இருக்கின்றது. செல்லூர்…

Read more

ஜாதியும் இல்லை…. மதமும் இல்லை… சூப்பரா விருது வாங்குன ADMK கட்சி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, சிறுபான்மை மக்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் பாதுகாக்கப்பட்டார்கள். ஏராளமான உதவிகளை சிறுபான்மை மக்களுக்கு செய்திருக்கின்றோம். கண்ணை இமைக்காப்பது போல சிறுபான்மை…

Read more

MGR முகத்தை பார்த்தாலே போதும்… வாக்குகள் தானாக AIADMK-க்கு விழும்; குஷியாக பேசிய எடப்பாடி!!

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய எடப்பாடி கே.பழனிச்சாமி, பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கட்சி தோற்றுவிக்கப்பட்டு முதன்முதலாக மதுரை மாவட்ட…. ம் அப்போது திண்டுக்கல் மதுரை மாவட்டத்தோடு இருந்தது ஒருங்கிணைந்த மாவட்டமாக திண்டுக்கல் இருந்தது. அன்றைய தினம்…

Read more

AIADMK தொண்டன் என சொன்னாலே பெருமை தான்; எடப்பாடி நெகிழ்ச்சி!!

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் இயக்கம்.  தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி. பொன்மனச் செம்மல்…

Read more

அய்யோ… இப்படி ஒரு செய்தி வருதே… பதறி போன EPS-யிடம் முறையீடு… உடனே சாதித்து காட்டிய எடப்பாடி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் காவிரி நதிநீர் பிரச்சினை 50 ஆண்டு காலமாக தீர்க்க முடியாத பிரச்சனை. இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா…

Read more

”ஜெ” ஸ்டைலை Follow பண்ணும் எடப்பாடி!! இதான் EPS-ன் வெற்றி ரகசியம்… அந்த ”பிரஸ் மீட்”டை சொன்ன EX மினிஸ்டர்!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய, முன்னாள் அமைச்சர், அதிமுக மகளிர் அணி துணை செயலாளர், அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர், VM ராஜலக்ஷ்மி, சொல்லில் உறுதி, செயலில் வலிமை, இலக்கு நோக்கிய பயணம், எடுத்த காரியம் யாவிலும் வெற்றி என்று புரட்சி…

Read more

கோபாலபுரத்துக் ”கொள்ளையனே வெளியேறு”; DMK அரசை கடுமையாக சீண்டிய அதிமுக மாநாடு!!

அதிமுகவின்  துணை பொதுச்செயலாளர்,  முன்னாள் அமைச்சர்,  சட்டமன்ற உறுப்பினர் நத்தம் இரா.விஸ்வநாதன் மதுரை மாநாட்டில் பேசியபோது, நம் கழகத்தின் வரலாற்றைப் பார்க்கும்போது மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்று நடந்தது என்றால் ? அதற்கு பின்பு ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டு இருக்கின்றது. செல்லூர்…

Read more

லிஸ்ட் பெருசா போகுதே… ”ADMK அரசின் சாதனை”… செம நீளமான பட்டியல் போட்ட எடப்பாடி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு மத்திய அரசாங்கத்திடம் பரிந்துரை செய்யப்பட்டு,  பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவருடைய பெயரை சூட்டியதும் அண்ணா திமுக அரசாங்கம்.…

Read more

572 அறிவிப்பு…. 3212 திட்டம்… ரூ. 5,750 கோடி நிதி ஒதுக்கீடு… செம சாதனை செஞ்ச எடப்பாடி சர்க்கார்… பட்டியல் போட்டு அசத்தல் பேச்சு!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, இந்த மண் மதுரை மண். ராசியான மண். மதுரை மண் ராசியான மண். இந்த மண்ணிலே எதை தொடங்கினாலும் தொட்டது தொடங்கும். அப்படி ராசியான மாவட்டத்தில்… …

Read more

அடேங்கப்பா…! இம்புட்டு திட்டமா ? இந்தியாவிலே Super ஆட்சி…. விருதுகளை வாங்கி குவித்த ADMK அரசு!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு நிறைய திட்டங்களை அளித்த அரசு அண்ணா திமுக அரசாங்கம். அதேபோல விவசாயிகளுக்கு 2014 இல் இருந்து ஐந்தாண்டு காலம் இரண்டு முறை விவசாயிகள் தோட்டக்கலை வேளாண் கூட்டுறவு வங்கியில் வாங்கிய  பயிர்…

Read more

15 லட்சம் பேரு வந்தாங்க…! எங்கும் இப்படி கூடியதில்லை… எனர்ஜிட்டிக்காக பேசிய எடப்பாடி!!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வீர வரலாறு இன்றைக்கு பொன்விழா எழுச்சி மாநாடு சிறப்பாக நடந்து முடிந்திருக்கின்றது. இந்த மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கு இன்றைக்கு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. மாநாடு ஒருங்கிணைப்பு குழு ,  மாநாடு விழா மலர் குழு,…

Read more

சாதித்து காட்டுறவன்… ”இந்த பழனிச்சாமி” பொய் பேசி மக்களை ஏமாற்றவில்லை; காலரை தூக்கிவிட்டு பேசிய இ.பி.எஸ்!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இன்று தென் மாவட்டத்தில் உள்ள ஐந்து மாவட்ட மக்களுக்கு – விவசாயத்திற்கும்-  குடி நீருக்கும் ஆதாரமாய் இருப்பது முல்லை பெரியாறு அணை. அதையும் காத்தது அண்ணா திமுக அரசாங்கம். முல்லைப் பெரியாறு அணையை…

Read more

T.V போட்டாலே இதான் நியூஸ்….  பேப்பர் செய்தியும் இதான்….  மதுரை மாநாட்டில் எடப்பாடி கர்ஜனை!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, சிறுபான்மை மக்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் பாதுகாக்கப்பட்டார்கள். ஏராளமான உதவிகளை சிறுபான்மை மக்களுக்கு செய்திருக்கின்றோம். கண்ணை இமைக்காப்பது போல சிறுபான்மை…

Read more

பாம்புக்கு பால் கொடுக்கவும் தெரியும்; பல்லை பிடுங்கவும் தெரியும்… DMKவை அட்டாக் செஞ்ச SP. வேலுமணி!!

முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வேலுமணி அதிமுக மதுரை மாநாட்டில் பேசியபோது, ஸ்டாலின் அவர்களே புலியின் வாழை மிதிக்கலாம் என்று நினைக்காதீர்கள். சீறிவரும் சிங்கத்தின் ரோமத்தை இழுத்து விளையாடாதீர்கள்.  குகையில் சிங்கத்தை சந்திக்கும் சிங்கம் யார் ? எங்கள் அண்ணன்…

Read more

எடப்பாடி சொல்லுறது செட் ஆகுதே… அப்படியே Follow செஞ்ச ஜெயலலிதா… ஓஹோ.. இப்படி ஒரு விஷயம் இருக்கா ?

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் அதிமுகவின் கழக அமைப்பு செயலாளரும்,  சட்டமன்ற உறுப்பினருமான தனபால் அவர்கள் மதுரை மாநாட்டில் பேசிய போது,  எழுச்சி மிகுந்த இந்த வீர வரலாற்று மாநாட்டிலே லட்ச தொண்டர்கள் ன்று கூறி சிறப்பாக வழி நடத்தி வருகின்றார்கள்.…

Read more

அடேங்கப்பா… இவ்வளவு கூட்டமா ? கின்னஸ் ரெகார்டில் AIDMK மாநாடு… இனி மதுரை என்றாலே இதானாம்!!

அதிமுகவின்  துணை பொதுச்செயலாளர்,  முன்னாள் அமைச்சர்,  சட்டமன்ற உறுப்பினர் நத்தம் இரா.விஸ்வநாதன், மதுரை மாநாட்டில் பேசியபோது,இந்த கூட்டத்தை பார்க்கின்றபோது சில எதிரிகளுக்கும் –  இன்றைக்கு துரோகிகளுக்கு தூக்கமே வராது. இந்த நகரம் தூங்கா நகரம் இந்த தூங்கா நகரத்தில் நடைபெறுகின்ற இந்த…

Read more

இன்னைக்கு எல்லாரும் இப்படி சொல்லுறாங்க… இந்த செய்தி C.M ஸ்டாலினுக்கு போகட்டும்… எடப்பாடி முன்பே திண்டுக்கல் சீனிவாசன் பேசிய ”அந்த விஷயம்”

சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் அவர்கள் மாநாட்டில் பேசிய போது அருமைத் தோழர்களே…. நம்முடைய கதாநாயகன், அடுத்த முதலமைச்சர், நம்ம எல்லாம் வாழவைக்கின்ற தெய்வம் எடப்பாடியார் அவர்களுக்கு இங்கே நாமெல்லாம் கூடி  இருக்கிறோம். காலை 8 மணிக்கு ஆரம்பித்த இந்த புரட்சி…

Read more

மெரினாவில் அழுத ADMKவினர்…. நான் இருக்கிறேன்னு சொல்லி…. தென்றலாக… புயலாக வந்த எடப்பாடி!!

அதிமுகவின் அவைத் தலைவர் டாக்டர் தமிழ் மகன் உசேன் மதுரை மாநாட்டில் பேசிய போது கழகத்தினுடைய நிறுவனத் தலைவர், தோழர்களே இரண்டு நிமிடம் தான் பேச போறேன்.  திராவிட இயக்கத்தினுடைய பொன்னான வளர்ச்சியில்…..  திராவிட பேர் இயக்கத்துடைய பரிணாம வளர்ச்சியை…. இந்த…

Read more

எடப்பாடிக்கு 3 எட்டப்பன்; செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா, உதயகுமார்… மருது அழகுராஜா காட்டம்!!

அதிமுக மதுரை மாநாடு தொடங்குவதற்கு முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள மருது அழகுராஜா, மான ரோஷம் உள்ள வீர மறவர்கள், என் அன்பு சகோதரர்கள் யாரும் மதுரை மாநாட்டிற்கு செல்ல வேண்டாம். அப்படி யாராலும் வற்புறுத்தி உங்களை…

Read more

ADMK ஆட்சியில்… 10 லட்சம் பேருக்கு வேலை கொடுத்தோம்; செம கெத்தாக பேசிய எடப்பாடி!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பல ஆண்டு காலமாக ஏரி குளம் குட்டை தூர் வராமல் இருந்தது. இன்றைக்கு நம்முடைய மாநிலம் நீர் பற்றாக்குறை மாநிலம் அண்டை மாநிலத்தை நம்பி தான் நாம் வேளாண்மை செய்ய வேண்டிய சூழ்நிலை.…

Read more

மதுரை மாநாட்டு ”சம்பவம்” தெரியாம நடந்துட்டு… இனிமேல் அப்படி தவறு நடக்காது; டிஜிபி அலுவலகத்தில் ஜெயக்குமார் பேட்டி!!

கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக வீர வரலாற்று எழுச்சி மாநாட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரி உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்த பின்னும் காவல்துறை அதிகாரிகள் போதிய பாதுகாப்பு அளிக்காது குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவாலை…

Read more

பூமியை காக்கும் சாமி எடப்பாடி பழனிச்சாமி! எடப்பாடி மேடையில் முழங்கிய ராஜேஸ்வரி!!

திமுக மதுரை மாநாட்டில் பேசிய, முன்னாள் அமைச்சர், அதிமுக மகளிர் அணி துணை செயலாளர், அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர், VM ராஜலக்ஷ்மி, கட்சியை  மூச்சாகக் கொண்டு,  அறிவைப் பாலமாகக் கொண்டு,  ஆற்றலை ஆயுதமாகக் கொண்டு,  அம்மாவின் கனவை நினைவாக்கி, கன்னி…

Read more

ஒரு வார்த்தை கூட பேசல ? ஏன் அப்படி செஞ்சார் கே.பி முனிசாமி… மதுரை மாநாட்டில் இதை நோட் செஞ்சீங்களா..?

மதுரையில் நடந்த அதிமுக வீர வரலாற்றின் எழுச்சி மாநாட்டில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பேசியதோடு மட்டுமல்லாமல் திமுகவை சீண்டியும்- ஓ.பன்னீர்செல்வத்தை சீண்டியும் பேசி முடித்தனர். அனைவருக்கும் பேசுவதற்கு ஐந்து நிமிடம் வாய்ப்பு…

Read more

இன்னும் ADMKவுக்கு செல்வாக்கு இருக்கு; ஜீரணித்துக் கொள்ள முடியாத C.M … ஜெட் வேகத்தில் டிஜிபி ஆபீஸ் ஓடிய ஜெயக்குமார்… அப்படி என்ன நடந்துச்சு ?

அதிமுகவின் மக்கள் செல்வாக்கை ஜீரணித்து கொள்ள முடியாத முதல்வர் ஸ்டாலின் அதிமுக வீர வரலாற்று எழுச்சி மாநாட்டிற்கு பாதுகாப்பு அளிக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டி உள்ளார். அதிமுக மாநாட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற உயர்…

Read more

M.G.R ஆரம்பிச்சாரு… ”ஜெ” வளர்த்தெடுத்தாங்க…. ADMK-வை தூங்காமல் காக்கும் எடப்பாடி!!

திமுக மதுரை மாநாட்டில் பேசிய, முன்னாள் அமைச்சர், அதிமுக மகளிர் அணி துணை செயலாளர், அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர், VM ராஜலக்ஷ்மி, ஒருமைக்கண் கற்ற கல்வி – தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி, எழுமையும் ஏமாப்பு உடைத்து” என்று  உரைத்தார் வள்ளுவர்.…

Read more

அய்யயோ…! மக்கள் கஷ்டப்படுறாங்களா…. கேட்டதும் ஷாக் ஆகி…. ”Super” உத்தரவு போட்ட எடப்பாடி!!

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, கொரோனா காலகட்டத்திலே மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடையாது. மக்கள் கஷ்டப்பட்டார்கள். அது என்னுடைய கவனத்திற்கு வந்தவுடன் நியாய விலை கடைகளில் 11 மாத காலமாக விலையில்லா அரிசி, …

Read more

எடப்பாடி முகத்திரை கிழிக்கப்பட்டு வருகிறது; EPS-க்கு 3 எட்டப்பன் இருக்காங்க… பொளந்து கட்டிய மருது அழகுராஜா!!

அதிமுக மதுரை மாநாடு தொடங்குவதற்கு முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள மருது அழகுராஜா, மான ரோஷம் உள்ள வீர மறவர்கள், என் அன்பு சகோதரர்கள் யாரும் மதுரை மாநாட்டிற்கு செல்ல வேண்டாம். அப்படி யாராலும் வற்புறுத்தி உங்களை…

Read more

எடப்பாடியை கூப்பிடுங்க… எடப்பாடியை பேச சொல்லுங்க…. மதுரையில் நடந்த ”அந்த சம்பவம்”..!!

சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் அதிமுக மாநாட்டில் பேசிய போது,  அருமைத் தோழர்களே… நம்முடைய கதாநாயகன், அடுத்த முதலமைச்சர்,  நம்ம எல்லாரையும்  வாழ வைக்கின்ற தெய்வம் எடப்பாடியார் அவர்களுக்காக இங்கே நாமெல்லாம் கூட இருக்கிறோம். காலை 8 மணிக்கு ஆரம்பித்த இந்த…

Read more

இனி தமிழகத்தில் ஒரே கட்சி, ஒரே கொடி அது AIADMK தான்; எடப்பாடி முன் கெத்தாக பேசிய V. M. ராஜலட்சுமி!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய, முன்னாள் அமைச்சர், அதிமுக மகளிர் அணி துணை செயலாளர், அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர், VM ராஜலக்ஷ்மி, எங்கள் வாழ்வில் இருள் கிழித்து,  அச்சமும் – அடிமைத்தனமும் அகல செய்து, நாடு குறித்தே  நாளும் சிந்தித்து,…

Read more

ஓ.பி.எஸ் VS இ.பி.எஸ் மோதல்; அண்ணன் தம்பி பிரச்சனை…. மருது அழகுராஜா பேட்டி!!

அதிமுக மதுரை மாநாடு தொடங்குவதற்கு முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள மருது அழகுராஜா, மான ரோஷம் உள்ள வீர மறவர்கள், என் அன்பு சகோதரர்கள் யாரும் மதுரை மாநாட்டிற்கு செல்ல வேண்டாம். அப்படி யாராலும் வற்புறுத்தி உங்களை…

Read more

நீ பெருசா ? இல்ல நான் பெருசா ? மதுரையில் நடந்தது கூத்து… ADMK மாநாட்டை செஞ்சிவிட்ட கேப்டன் மகன்!!

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்,  அதிமுக மாநாடு ஒன்னும் புதுசில்ல. எப்போதுமே மாநாடு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் எப்போதும் என்ன பண்ணுகிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அதே மாதிரி கூத்துதான் இன்றைக்கும் பண்ணுகிறார்கள். இப்போ அவங்க…

Read more

கொடுத்து கொடுத்து சிவந்த கரத்திற்கு சொந்தக்காரர் MGR; அம்மா தொடங்கி ஒரு நிர்வாகி கூட விடாமல் பெயர் சொல்லிய எடப்பாடி!!

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கொடுத்து கொடுத்து சிவந்த கரத்திற்கு சொந்தக்காரர் பொன்மனச் செம்மல் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களையும்,  எட்டு கோடி தமிழ் உள்ளங்களிலே வாழ்ந்து கொண்டிருக்கின்ற இதய தெய்வம் புரட்சி…

Read more

3 எழுத்து மந்திரம்…! செமையா ஒர்கவுட் ஆகுதே… அப்போ எல்லாமே ராசிதான் போல… எல்லையில்லா குஷியில் ADMK-வினர்!!

அதிமுகவின் அவைத் தலைவர் டாக்டர் தமிழ் மகன் உசேன் மதுரை மாநாட்டில் பேசிய போது கழகத்தினுடைய நிறுவனத் தலைவர், தோழர்களே இரண்டு நிமிடம் தான் பேச போறேன்.  திராவிட இயக்கத்தினுடைய பொன்னான வளர்ச்சியில்…..  திராவிட பேர் இயக்கத்துடைய பரிணாம வளர்ச்சியை…. இந்த…

Read more

ஆண்மை இருந்தால் ”இதை செய்யுங்கள்”… அரசியலை விட்டு போயிடுறேன்… எடப்பாடி முன்பாக கர்ஜித்த திண்டுக்கல் சினிவாசன்!!

சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் அவர்கள் மாநாட்டில் பேசிய போது அருமைத் தோழர்களே…. நம்முடைய கதாநாயகன், அடுத்த முதலமைச்சர், நம்ம எல்லாம் வாழவைக்கின்ற தெய்வம் எடப்பாடியார் அவர்களுக்கு இங்கே நாமெல்லாம் கூடி  இருக்கிறோம். காலை 8 மணிக்கு ஆரம்பித்த இந்த புரட்சி…

Read more

ADMK மாநாடு கின்னஸ் சாதனை; துரோகிகளுக்கு தூக்கமே வராது; செம வைப் ஆன நத்தம் விசுவநாதன்!!

அதிமுகவின்  துணை பொதுச்செயலாளர்,  முன்னாள் அமைச்சர்,  சட்டமன்ற உறுப்பினர் நத்தம் இரா.விஸ்வநாதன், மதுரை மாநாட்டில் பேசியபோது,இந்த கூட்டத்தை பார்க்கின்றபோது சில எதிரிகளுக்கும் –  இன்றைக்கு துரோகிகளுக்கு தூக்கமே வராது. இந்த நகரம் தூங்கா நகரம் இந்த தூங்கா நகரத்தில் நடைபெறுகின்ற இந்த…

Read more

கொரோனா வைரஸை முற்றிலும் ஒலித்து அதிமுக அரசாங்கம்; எடப்பாடி பெருமிதம்!!

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, நான் முதல்வராக இருந்த போது, கொரோனா வந்தது. சாதாரண கொரோனா இல்லை. நீங்கள் முகத்தை மறைத்து தான் உங்களை பார்க்க வேண்டிய சூழ்நிலை. அந்த கொரோனா வைரஸ்…

Read more

எடப்பாடியார் சிங்கம்… சிங்கத்தோடு மோதாதீங்க ஸ்டாலின்… எஸ்.பி வேலுமணி எச்சரிக்கை!!

முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வேலுமணி அதிமுக மதுரை மாநாட்டில் பேசியபோது, ஸ்டாலின் அவர்களே புலியின் வாழை மிதிக்கலாம் என்று நினைக்காதீர்கள். சீறிவரும் சிங்கத்தின் ரோமத்தை இழுத்து விளையாடாதீர்கள். சிங்கத்தின் குகையில் சிங்கத்தை சந்திக்கும் சிங்கம் யார் ? எங்கள்…

Read more

ஒன்றை கோடி இல்லை…. 2.44 கோடி பேர் இருக்காங்க…. புதிய ரெகார்ட் வச்ச AIADMK!!

முன்னாள் அமைச்சரும் மதுரை மாவட்ட கழக செயலாளருமான செல்லூர் ராஜு மதுரையில் நடந்த அஇஅதிமுக மாநாட்டில் பேசிய போது, இந்த மீனாட்சி பட்டணத்திற்கு பல பெருமை உண்டு.  1973 5ஆம் தேதி ஜனவரி மாதம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மதுரைக்கு வந்தார்.…

Read more

வெற்றி… வெற்றி…. மதுரை மாநாடு வெற்றி; தேசிய தலைவர் ஆன எடப்பாடி… செம ஹேப்பியில் AIADMK!!

சட்டமன்ற உறுப்பினரான கே.பி முனுசாமி  மதுரை அதிமுக மாநாட்டில் பேசிய போது, வரலாற்று சிறப்புமிக்க எழுச்சி மாநாட்டில் இறுதியாக பேருரை ஆற்ற இருக்கின்ற போற்றுதலுக்குரிய கழகத்தினுடைய பொதுச் செயலாளர் அவர்களே…  தலைமைக் கழக நிர்வாகிகளே….  மாவட்ட கழக செயலாளர்களே… ஒன்றிய –…

Read more

DMKவுக்கு நேர்மையா இருக்க தெரியாது… என் சட்டையை கிழிச்சி அடிச்சாங்க… தனபால் வேதனை!!

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் அதிமுகவின் கழக அமைப்பு செயலாளரும்,  சட்டமன்ற உறுப்பினருமான தனபால் அவர்கள் மதுரை மாநாட்டில் பேசிய போது,  எழுச்சி மிகுந்த இந்த வீர வரலாற்று மாநாட்டிலே லட்ச தொண்டர்கள் ன்று கூறி சிறப்பாக வழி நடத்தி வருகின்றார்கள்.…

Read more

டாப் கியரில் எகிறிய EPS செல்வாக்கு…! என் வாழ்நாளில் இப்படி ஒரு மாநாட்டை பார்த்ததே இல்லை; எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மாநாட்டை பார்த்த தனபால் பேட்டி!!

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் அதிமுகவின் கழக அமைப்பு செயலாளரும்,  சட்டமன்ற உறுப்பினருமான தனபால் அவர்கள் மதுரை மாநாட்டில் பேசிய போது,  எழுச்சி மிகுந்த இந்த வீர வரலாற்று மாநாட்டிலே லட்ச தொண்டர்கள் ன்று கூறி சிறப்பாக வழி நடத்தி வருகின்றார்கள்.…

Read more

MGR_க்காக கேட்ட ”சத்தம்”… EPS-க்காகவும் ”கேட்டது”… மதுரையில் செம வைப்!!

சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் அதிமுக மாநாட்டில் பேசிய போது,  அருமைத் தோழர்களே… நம்முடைய கதாநாயகன், அடுத்த முதலமைச்சர்,  நம்ம எல்லாரையும்  வாழ வைக்கின்ற தெய்வம் எடப்பாடியார் அவர்களுக்காக இங்கே நாமெல்லாம் கூட இருக்கிறோம். காலை 8 மணிக்கு ஆரம்பித்த இந்த…

Read more

அள்ளி அள்ளிக் கொடுத்த அதிமுக அரசு… சூப்பர் ஆட்சி EPS ஆட்சி என பாராட்டு..!!

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, நான் தமிழக முதல்வராக பொறுப்பேற்கின்ற போது கடுமையான வறட்சி… குடிப்பதற்கு கூட பல பகுதிகளில் தண்ணீர் கிடைக்கவில்லை. சென்னை மாநகரத்திற்கு ரயில் மூலமாக தண்ணீர் கொண்டு வந்து…

Read more

10 நாளில் குளோஸ் ஆகிடும்… நாள் குறிச்ச MKS… தவிடுபுடியாக்கி மாஸ் கட்டிய EPS!!

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் மறைந்தார். இயக்கம் அழிந்து போய்விடும் என்று இந்த கருணாநிதி கனவு கண்டார், அழியவில்லை. இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள்…

Read more

தேசிய தலைவராக மாறிய எடப்பாடி… மதுரை மாநாட்டில் ADMK செம குஷி… புரோமொட் செஞ்ச கே.பி முனுசாமி!!

சட்டமன்ற உறுப்பினரான கே.பி முனுசாமி  மதுரை அதிமுக மாநாட்டில் பேசிய போது, வரலாற்று சிறப்புமிக்க எழுச்சி மாநாட்டில் இறுதியாக பேருரை ஆற்ற இருக்கின்ற போற்றுதலுக்குரிய கழகத்தினுடைய பொதுச் செயலாளர் அவர்களே…  தலைமைக் கழக நிர்வாகிகளே….  மாவட்ட கழக செயலாளர்களே… ஒன்றிய –…

Read more

அதிமுகவை அழிக்கவோ, உடைக்கவோ…. எந்த கொம்பனாலும் முடியாது… எடப்பாடி முன் கர்ஜித்த தமிழ்மகன் உசேன்!!

அதிமுகவின் அவைத் தலைவர் டாக்டர் தமிழ் மகன் உசேன் மதுரை மாநாட்டில் பேசிய போது கழகத்தினுடைய நிறுவனத் தலைவர், நம்மை எல்லாம் அரசியலில் ஆளாக்கி அழகு பார்த்த ராமாபுரம் தோட்டம் தந்த ரோஜா மலர், பரங்கிமலை சிங்கம் –  பார்போற்றம் தங்கம்,…

Read more

Other Story