“பாகிஸ்தானின் முக்கிய பகுதிகளை கைப்பற்றிய பலுச்சிஸ்தான் கிளர்ச்சி படை”… ராணுவத்துடன் பயங்கர மோதல்… வைரலாகும் வீடியோ….!

பாகிஸ்தான் அரசுக்கும் பலுச்சிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு என்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்த நாட்டில் உள்ள முக்கிய அரசு கட்டிடங்கள், ராணுவ முகாம்கள் மற்றும் தற்காலிக நிர்வாக மையங்களை பலுச்சிஸ்தான் கிளர்ச்சி படை தங்களுடைய கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக…

Read more

அடேங்கப்பா..! ஒரு முட்டை விலை இவ்வளவா..? அரிசி, தக்காளி, வெங்காயம் எதுவுமே வாங்க முடியாது போலையே… பரிதாபத்தில் பாகிஸ்தான் மக்கள்..!!!

பாகிஸ்தானில் தொடர்ச்சியாக நிலவி வரும் பொருளாதார சிக்கல்கள், அந்நாட்டில் பணவீக்கத்தை உச்ச அளவுக்கு கொண்டு சென்றுள்ளன. இதன் தாக்கம், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் தினசரி பயன்பாட்டு பொருட்களின் விலைகளில் தெளிவாகக் காணப்படுகிறது. கடந்த சில வாரங்களாகவே, அங்குள்ள மக்கள், ஒரு…

Read more

தேசிய பூங்கா அருகே பயங்கர விபத்து… 7 பேர் துடிதுடித்து பலி… 8 பேர் படுகாயம்… வைரலாகும் வீடியோ..!!

அமெரிக்காவின் ஐடகோ மாநிலத்தில் அமைந்த ஹென்ரி ஏரி தேசிய பூங்கா அருகே பயணிகள் வேன் மற்றும் பிக்கப் வாகனம் மோதியதில் 7 பேர் உயிரிழந்தும், 8 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கு  மாலை 7:15 மணியளவில் இந்த…

Read more

அட..!! விளையாட்டுக்கு சொல்றாருன்னு பார்த்தா… உண்மையிலேயே செஞ்சிட்டாரே… போப் பிரான்சிஸ் ஆக மாறிய டிரம்ப்… அவரே வெளியிட்ட போட்டோ..!!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் சமீபத்தில் உடல் நலக்குறைவால்  மரணமடைந்தார். அவருடைய இறுதி சடங்கு வாடிகன் நகரில் நடைபெற்ற நிலையில் பின்னர் உடல் நலடக்கம் செய்யப்பட்டது. போப் பிரான்சிஸ் மறைவு உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ள…

Read more

“1000 பள்ளிகளை உடனே மூடுங்க”… இந்தியா மீது பீதியில் பாகிஸ்தான்… காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதியில் அதிரடி உத்தரவு..!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்பதால்  முன்னெச்சரிக்கையாக, பாகிஸ்தான் அரசு தன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 1000 மதராசா வகுப்புகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. இப்பள்ளிகள், இஸ்லாமிய மதக்கல்வியை வழங்கும் இடங்களாக இருந்தாலும், சிலரால் தீவிரவாத…

Read more

பஹல்காம் தாக்குதல்…. தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் கணக்கு… இந்திய அரசு அதிரடி நடவடிக்கை…!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது 26 சுற்றுலாபயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய  நிலையில் இந்தியா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சிந்து நதி நீர்…

Read more

“பூமிக்கு மிக அருகில் கண்டறியப்பட்ட 4 புதிய கோள்கள்”… 10 கி.மீ வேகத்தில் நகர்ந்ததால்… புதிய ஆபத்தா…? நாசா விளக்கம்..!!

பூமிக்கு மிக அருகில் புதிதாகக் கண்டறியப்பட்ட நான்கு சிறுகோள்கள் மே 2, 2025 அன்று கடந்து சென்றன. 2025 HP22, 2025 JA, 2025 HJ5 மற்றும் 2025 HR1 என அழைக்கப்படும் இவை, நாசா – ஜெட் ப்ராபல்ஷன் லேபரட்டரியின்…

Read more

“பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தது உண்மை தான்”… அதுக்குத்தான் இப்ப அனுபவிக்கிறோம்… உண்மையை உடைத்த பிலாவல் பூட்டோ…!!

பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் 3 தசாப்தங்களாக பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததாகவும் அவர்களுக்கு நிதி வழங்கி வந்ததாகவும் ஒப்புக்கொண்ட நிலையில் மேற்கத்திய நாடுகளுக்காக தான் அப்படி செய்ததாகவும் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது…

Read more

“சுவரில் தொங்கும் சங்கிலியில் 2 சிறுமிகளை கட்டி வைத்து”… ஒரு துண்டு ரொட்டிதான்… கொடூரமாக பலாத்காரம் செய்த 64 வயது முதியவர்.. பகீர் புகைப்படம்..!!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள மில்வாக்கியில், இரண்டு சிறுமிகளிடம் பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொடூரமான நடத்தைகளை மேற்கொண்டதாக 64 வயதான டேவிட் பாய்டு என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சிறுமிகள் தனது பழைய பாதுகாவலர் செய்த…

Read more

அடக்கொடுமையே..! “விமான விபத்தில் உயிரிழந்த பைலட்”… விந்து வெளியேறியது என செய்தி வாசித்த பாக். செய்தியாளர்… வைரலாகும் வீடியோ..!!!

பாகிஸ்தானில் 2020-ஆம் ஆண்டு நிகழ்ந்த F-16 விமான விபத்துக்கான செய்தியை நேரலைக் காட்சியில் வாசித்த செய்தி வாசிப்பாளர் ஒருவர், “விமானி ejaculation செய்யவில்லை” என தவறாக கூறியதால் அந்த வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் தீவிரமாக பகிரப்பட்டு வருகிறது. அவர்…

Read more

“13 வயது சிறுமியின் படுக்கையில் நிர்வாணமாக இருந்த 20 வயது வாலிபர்”… கதவை திறந்ததும் ஷாக்கான தந்தை… கற்பழித்துவிட்டு தப்பி ஓட முயற்சி..!!!

அமெரிக்காவின் கேன்டக்கி மாநில பூன் கவுண்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், 13 வயது மகளின் அறையில் 20 வயது இளைஞர் ஒருவர் நிர்வாணமாக இருந்ததை கண்ட தந்தை ஒருவர், அவரது மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல்…

Read more

“அயோத்தியில் கட்டப்படும் பாபர் மசூதி”… ராணுவ தளபதி அசீம் முநீர் தான் அடிக்கல் நாட்டுவார்.. பாக்‌. எம்.பியின் திமிர் பேச்சு..!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தியா–பாகிஸ்தான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியா தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியா மற்றும்…

Read more

“பஹல்காம் தாக்குதல்”…. இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் பீதியில் பாகிஸ்தான்… விமான சேவைகள் ஒட்டுமொத்தமாக ரத்து..!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா–பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் அரசு முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் தேசிய விமான நிறுவனமான Pakistan International Airlines (PIA) நிறுவனம், பாக்…

Read more

அடியாத்தி….! “அந்த” இடத்தை மட்டும்…. புது வீட்டில் திகிலூட்டும் கடிதம்…. ஷாக்கான தம்பதி…. அப்படி என்ன இருக்கு….?

அமெரிக்காவில் வாஷிங்டனைச் சேர்ந்தவர் அனிதா ரெயினர் தனது கணவரிடம் ஆலோசித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சியாட்டின் நகருக்கு வெளியே ஒரு புதிய வீட்டை வாங்கி குடியேறினார். அந்த வீட்டை அவர்கள் புதுப்பிக்க திட்டமிட்டனர். இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும்…

Read more

OMG…! நடுக்கடலில் கவிழ்ந்த கப்பல்…. உயிருக்கு போராடிய ஆடுகள்…. கடவுளாக மாறிய மீனவர்கள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

சோமாலியாவிலிருந்து ஜிபூதிக்கு ஆயிரக்கணக்கான ஆடுகள் ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று ஏமனின் அடன் அருகே உள்ள ராஸ் அல்-அராஹ் கடற்கரையில் கவிழ்ந்தது. சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்களில், கப்பல் கடலில் சாய்ந்து பின்னர் முழுமையாக கவிழும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்தக் கப்பலில்…

Read more

மார்பக புற்றுநோயால் பாதிப்பு…! ஏன் மறைக்க வேண்டும்…? மேலாடை இல்லாமல் மாரத்தானில் பங்கேற்று கவனத்தை ஈர்த்த 51 வயது பெண்…!!

புற்றுநோயை எதிர்கொண்டு வெற்றிகரமாக மீண்ட 51 வயதான லூயிஸ் பெர்னடெட் புச்சர், தற்போது பெண்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக மேலாடை இல்லாமல் மாரத்தான் ஓடி  உலகளவில் பாராட்டை பெற்று வருகிறார். 2022ஆம் ஆண்டு, லண்டன் மாரத்தானுக்கு பயிற்சி எடுத்து கொண்டிருந்தபோது, லூயிஸ்…

Read more

பெரும் சோகம்….! பிரபல ஹாலிவுட் நடிகை பிரிஸ்கில்லா 100 வயதில் காலமானார்…. ரசிகர்கள் இரங்கல்….!!

பிரபல ஹாலிவுட் நடிகை பிரிஸ்கில்லா பாய்ண்டர் 100 வயதில் காலமானார். கடந்த 1976-ஆம் ஆண்டு பிரிஸ்கில்லா ஹாலிவுட்டில் அறிமுகமானார். இதனையடுத்து 2008-ஆம் ஆண்டு வரை தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ப்ளூவேல்வெட், டிஸ்டர்ப் போன்ற மெகா ஹிட் படங்களில் பிரிஸ்கில்லா…

Read more

“கொரோனா காலத்தில் நஷ்டம்”… ஸ்டார்ட் அப் நிறுவனத்தை மூடிவிட்டு அமெரிக்கா சென்ற நபர்.. திடீரென மனைவி மகனை கொன்றுவிட்டு… பரபரப்பு சம்பவம்..!!!

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாகாணத்தில் ஹன்ஷவர்தனே எஸ் கிக்கேரி (57) என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு திருமணம் ஆகி ஸ்வேதா (44) என்ற மனைவியும், 14 வயதில் ஒரு மகனும் மற்றும் மற்றொரு மகனும் இருந்துள்ளனர். இவர் சம்பவ நாளில் தன்னுடைய…

Read more

“இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தள்ளுபடி கிடையாது”… வைரலாகும் வீடியோ…!!!

இஸ்தான்புளில் உள்ள ஒரு கடையில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாட்டினரை குறிவைத்து “தள்ளுபடி கேட்க வேண்டாம்” என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்ட வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. கடையின் கவுண்டர் அருகில் இந்த அறிவிப்பு தெளிவாக தொங்கியிருந்தது. “இஸ்தான்புளில்…

Read more

நாட்டை விட்டு ஓடும் ராணுவ தளபதிகள்…? “4 நாட்களில் 1200 வீரர்கள் ராஜினாமா”… பாகிஸ்தானுக்கு வந்த புதிய சிக்கல்…!!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கர சம்பவம் நாடு முழுவதும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தீவிரவாதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு…

Read more

தொடரும் அதிர்ச்சி..! “இது 3-வது மரணம்”.. கனடாவில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாணவி… அதிர்ச்சி சம்பவம்.!!!

கனடாவின் ஒட்டாவாவில் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போன இந்திய மாணவி வான்ஷிகா சடலமாக மீட்கப்பட்டார் என்று கனடாவில் உள்ள இந்திய தூதரகம் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. ஏப்ரல் 25 அன்று இரவு வாடகை அறை பார்ப்பதற்காக தனது வீட்டிலிருந்து புறப்பட்ட வான்ஷிகா,…

Read more

“இந்தியா போருக்கு தயாராகிவிட்டது”… நாங்க அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்.. பாக். அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை..!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் அடுத்த நடவடிக்கையை உலகம் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “தற்போது உடனடியான சூழ்நிலையால் நாங்கள் எங்கள்…

Read more

“இருளில் மூழ்கிய பிரான்ஸ், ஸ்பெயின்”… ஐரோப்பா முழுவதும் திடீர் மின்தடை… மெட்ரோ முதல் விமான சேவை வரை பாதிப்பு..!!!

ஐரோப்பாவின் பல நாடுகளில் திடீரென கடுமையான மின்சார நெருக்கடி ஏற்பட்டது. ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால், விமான சேவைகள், மெட்ரோ ரயில் சேவைகள் மற்றும் நகர போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. மதிய வேளையில் மாட்ரிட்டிலிருந்து லிஸ்பன் வரை…

Read more

“பாகிஸ்தான் அமைதி குழு அலுவலகத்தில் பயங்கர வெடி விபத்து”… 7 பேர் பலி… 16 பேர் படுகாயம்…!!!

பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் அமைந்துள்ள தெற்கு வாசிரிஸ்தான் மாவட்ட தலைநகரான வானா பகுதியில் உள்ள ஒரு உள்ளூர் அமைதி குழு அலுவலகத்தில் (peace committee Pakistan) இன்று (திங்கட்கிழமை) சக்திவாய்ந்த வெடிவிபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் குறைந்தது ஏழு பேர்…

Read more

ஆபத்தான முயற்சி…! சூரிய ஒளி பூமிக்குள் நுழைவதை குறைக்கும் புதிய சோதனை…. பிரபல நாட்டின் அதிரடி முடிவு…!!

புவி வெப்பமடைதலை சமாளிக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், பிரிட்டன் தற்போது அதிரடி நடவடிக்கையை எடுக்கவுள்ளது. சூரிய ஒளியை நேரடியாகக் குறைக்கும் புதிய பரிசோதனை திட்டத்திற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் விரைவில் ஒப்புதல் அளிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

Read more

“படுக்கைக்கு கீழிருந்து வந்த வாசனை…” ஹோட்டல் அறையில் சுற்றுலா பயணிக்கு ஷாக்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

ஜப்பானில் நடந்த ஒரு திகிலூட்டும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தைச் சேர்ந்த பெண் பயணியான நடலிசி டக்சிசி, ஜப்பானை சுற்றி பார்க்க வந்தார்.  நடலிசி டக்சிசிதங்கி இருந்த அறையில் படுக்கையில் ஓய்வெடுத்து கொண்டிருந்த போது, கீழிருந்து ஒரு வாசனை வந்ததை கவனித்தார்.…

Read more

பெத்தவங்களுக்கு கூட அனுமதி இல்ல…. சிறுவர்களுக்கான மினி பேங்க்…. இந்த ஐடியா சூப்பரா இருக்கே…!!

ஜப்பானில் தற்போது ஒரு மிகவும் தனித்துவமான வங்கி செயல்பட்டு வருகிறது, ஆனால் இதில் கணக்குத் தொடங்குவதற்கும், பண பரிவர்த்தனை செய்வதற்கும் சிறுவர்களுக்கே அனுமதி உள்ளது. குழந்தைகள் தங்களுக்கே உரிய பாங்கிங் அனுபவத்தை பெறுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த வங்கியில், சிறுவர்கள் தாங்கள் நேரடியாக…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… பயத்தில் நாட்டை விட்டு ஓடும் பாக். ராணுவ தளபதிகள்…? பாகிஸ்தான் அரசு பரபரப்பு விளக்கம்..!!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 27 பேர்  பலியானதை தொடர்ந்து, இந்தியா நீதிக்காக போராடி வருகின்றது. இந்நிலையில், பாகிஸ்தான் இராணுவ தலைவர் ஜெனரல் சயீத் ஆசிம் முநீர் நாடு விட்டுப் போயிருக்கலாம் என்ற தகவல்கள் பரவியுள்ளன. இந்திய ஊடகங்களில்…

Read more

“இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனை”… நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்… சீனா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சீனா இருநாட்டு நிலைமையையும் உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது. சீன வெளிவிவகாரத் துறை அமைச்சர் வாங் யி மற்றும் பாகிஸ்தான் துணை பிரதமர் மற்றும் வெளிவிவகாரத் துறை…

Read more

Breaking: ஈரான் வெடி விபத்து… பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு… தொடரும் சோகம்…!!!

ஈரானில் உள்ள தெற்கு பிராந்தியத்தின் பந்தர் அப்பாஸ் நகரில் ராஜேய் துரைமுகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அதாவது அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு கண்டெய்னரில் ஏவுகணை உந்து சக்தியை உருவாக்க பயன்படுத்தப்படும் ரசாயனம் இருந்தது. இந்த ரசாயனம்…

Read more

“நடு வானில் பறந்த விமானம்”… திடீரென நிர்வாணமாகி இருக்கையில் மலம் கழித்த பெண்… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்…!!!

அமெரிக்காவில் உள்ள பிலடெலிபியாவிலிருந்து சிகாகோ நோக்கி ஒரு விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த சவுத் வெஸ்ட் விமானத்தில் ஏராளமான பயணிகள் இருந்தனர். இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு பெண் ஆடைகளை கலைந்து நிர்வாணப்படுத்திக்கொண்டார். அந்தப் பெண் நிர்வாணமாக…

Read more

அடேங்கப்பா….! ரூ.3.13 கோடிக்கு ஏலம் போன டைட்டானிக் பயணியின் கடிதம்…. அப்படி அதில் என்ன ஸ்பெஷாலிட்டி இருக்கு தெரியுமா….?

டைட்டானிக் கப்பலில் பயணித்த கர்னல் ஆச்சிபால்ட் கிரேசி எழுதிய கடிதம், இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் 3 லட்சம் பவுண்ட் (சுமார் ரூ.3.13 கோடி) என்ற விலையில் விற்பனையானது. 1912 ஏப்ரல் 10-ஆம் தேதி டைட்டானிக்கில் சவுந்தாம்ப்டனில் ஏறியபோது எழுதப்பட்ட இந்தக் கடிதத்தில்,…

Read more

“இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளது”… போருக்கு தயாராகுங்க… பாகிஸ்தான் மந்திரி பகிரங்க மிரட்டல்.‌‌..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பின்புறம் பாகிஸ்தான் இருப்பதாக மத்திய அரசு கூறுவதால் அவர்களுக்கு சிந்து நதி நீரை நிறுத்தியது. அதோடு இந்தியாவில் உள்ள பாகிஸ்தான்…

Read more

எப்படியாவது தப்பிச்சா போதும்…! “சண்டை போட்ட காதலி”… கோபத்தில் ஜன்னல் கண்ணாடியை உடைத்து கீழே குதித்த காதலன்… அதிர்ச்சி வீடியோ..!!!

சீனாவின் ஹுனான் மாகாணம், சாங்ஷா நகரத்தில் உள்ள யுஹுவா மாவட்டத்தில் உள்ள ஹோட்டலில், காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, ஒரு இளைஞர் ஹோட்டல் ஜன்னல் வழியாக பாய்ந்து கீழே குதித்த அதிர்ச்சிக் காட்சி தற்போது சமூக ஊடகங்களில் தீவிரமாக வைரலாகி வருகிறது.…

Read more

பிரிட்டிஷ் இளவரசர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த பெண் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

ஆஸ்திரேலியாவில் வர்ஜீனியா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு 41 வயது ஆகிறது. இவர் பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் அமெரிக்க தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆகியோர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும்…

Read more

Breaking: “இது மனிதாபிமானமற்ற நடவடிக்கை”… இந்தியா மீது ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் பரபரப்பு புகார்..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு இந்தியா முழுவதும் கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், உலக தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பின்னால் பாகிஸ்தான்…

Read more

“பாகிஸ்தானில் 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை”…. அதிரடி காட்டிய பாதுகாப்பு படையினர்…!!!

பாகிஸ்தான் நாட்டில் பலுச்சிஸ்தான் கிளர்ச்சிப்படை, தெக்ரிக் ஐ தலிபான் உட்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகிறது. இந்த தீவிரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு என்பது ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட பலுச்சிஸ்தான் தீவிரவாதிகள் பாகிஸ்தானில்…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… பணிந்தது பாகிஸ்தான்… நாங்க நடுநிலை விசாரணைக்கு தயார்… தப்பு இருந்தா நிரூபிங்க… ஷெபாஸ் ஷெரிப் அறிவிப்பு…!!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி உயிரிழந்த பரிதாபம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பஹல்காம் தாக்குதல்…

Read more

11 வயது சிறுமியின் தலையை இரும்பு ஸ்லைடில் ஓங்கி அடித்து…. தாய் கண்முன்னே நடந்த கொடூரம்…. பதைபதைக்கும் வீடியோ…!!

அமெரிக்காவின் கன்டன் பகுதியில், பூங்காவில் 11 வயது சிறுமி மீது தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட 20 வயதான டெஸ்டனி ஸ்காட் மீது தற்போது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி கிளார்க் அவென்யூ SW பகுதியில் உள்ள…

Read more

ஜெலம்மு ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு…! பின்னணியில் இந்தியா…? பாகிஸ்தான் குற்றச்சாட்டு…!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) ரத்து செய்யும் முடிவை எடுத்தது. இதையடுத்து, இந்தியா திடீரென ஜெலம்மு ஆற்றில் நீரை திறந்து விட்டதாக பாகிஸ்தான் குற்றம்…

Read more

“வாயில் போலீஸ் கார் சைரன்”… தலை தெறிக்க ஓடும் பைக்கர்கள்… இனி ஸ்டாண்ட் செய்வீங்க… வைரலாகும் வீடியோ..!!

சமூக ஊடகத்தில் தற்போது மேக்போன் மூலம் நபர் ஒருவர் போலீஸ் கார் சைரன் போல ஒலி எழுப்பி பைக் ஸ்டண்ட் செய்பவர்களை ஓட விடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு நபர் போலீஸ்கார் அருகில்…

Read more

“இந்தியாவுடன் போருக்கு போறீங்களா”..? அப்போ இரவு 9:00 மணிக்கு எல்லாம் முடிக்கணும்… பாகிஸ்தான் அரசை வச்சு செய்யும் சொந்த நாட்டு மக்கள்… ஏன் தெரியுமா..?

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனந்தராக் மாவட்டம் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 வேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை அடுத்து தீ ரெஸிஸ்ட்…

Read more

“இந்தப் போட்டி ஆண்களுக்கு மட்டும் தான்”… மேஜிக் மேன் ஆக மாற ஆணாக மாறிய பெண்… வெற்றி பெற்ற பெண் தெரிந்த உண்மை.. அடுத்து என்ன..?

பெண்கள் மேஜிக் சர்க்கிள் அமைப்பில் உறுப்பினர்களாக சேர அனுமதிக்கப்படாத காலத்தில், கடந்த  1991ஆம் ஆண்டு, சோஃபி லாயிட் என்ற பெண்  ‘ரேமண்ட் லாயிட்’ என்ற  பெயரில் மாறுவேடமிட்டு மேஜிக் தேர்வை வென்று உறுப்பினராக சேர்ந்தார். பாடிசூட், விக் மற்றும் கையுறைகளை அணிந்து…

Read more

அதிர்ச்சி…! கொள்கலன்களில் பயங்கர வெடிப்பு…. ஈரான் தீ விபத்தில் சிக்கி 406 பேர் காயம்…. வைரலாகும் வீடியோ…!!

ஈரானின் தெற்கு பகுதியிலுள்ள பந்தர் அப்பாஸ் நகரத்தில் அமைந்துள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி  406 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியானது. ஆரம்பத்தில், காயமடைந்தோர் எண்ணிக்கை 281 என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஈரான் தேசிய…

Read more

அதிர்ச்சி…! ஈரான் துறைமுக தீ விபத்தில் சிக்கி 115 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரானின் முக்கியமான ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் இன்று ஏற்பட்ட பெரும் வெடிப்பு மற்றும் தீ விபத்தில் 115 பேர் காயமடைந்தனர். துறைமுகப் பகுதியில் இருந்து புகை எழுந்தது குறித்து வீடியோக்கள் வைரலாகி வருகிறது. ஹார்மோஸ்கான் மாகாணத்திலுள்ள பந்தர் அப்பாஸிலிருந்து 23 கிலோமீட்டர்…

Read more

அடேங்கப்பா..! 5000 டன் எடை…! AI தொழில்நுட்பத்துடன் கூடிய போர்க்கப்பலை அறிமுகப்படுத்திய பிரபல நாடு…!!

வட கொரியா தலைவர் கிம் ஜாங் உன் தலைமையில், 5,000 டன் எடையுள்ள புதிய அழிப்பான் வகை போர்க்கப்பல் “சோ ஹியோன்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பியோங்யாங் அரசு ஊடகம் தெரிவித்த தகவலின்படி, இந்தக் கப்பல் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களை ஏந்தி தரை மற்றும்…

Read more

“பள்ளியில் நடந்த பயங்கரம்”… ஆசிரியரை கொடூரமாக அடித்து தாக்கிய தலைமை ஆசிரியர்… காதல் விவகாரம் தான் காரணமா..? பரபரப்பு சம்பவம்..!!!

பிரிட்டனில் உள்ள ஜெயின் ஜோசப் ரோமன் கத்தோலிக்க பள்ளியில் தலைமை ஆசிரியர் துணை ஆசிரியரை தாக்கிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சடைய வைத்துள்ளது. கடந்த மார்ச் 5ஆம் தேதி பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆண்டனி பெல்டன் (54), பள்ளியில் உள்ள…

Read more

“நாங்க 30 வருஷமா பயங்கரவாதிகளுக்கு உதவி செய்கிறோம்”… ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்…. பரபரப்பு..!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பதிலடியாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய பாதுகாப்பு…

Read more

நான் உயிரோடு இருக்க காரணமே ChatGpt தான்… “டாக்டருக்கு கூட தெரியாத கேன்சரை அதுதான் கண்டுபிடிச்சுச்சு”… அதிர்ச்சி தகவலை சொன்ன அமெரிக்க பெண்..!!!

அமெரிக்காவின் நார்த் கரோலினாவும், யூ.எஸ். விர்ஜின் தீவுகளும் இடையே தங்கி உள்ள 40 வயது பெண் லாரன் பேனன், தனது “புற்றுநோயை” கண்டுபிடிக்க ChatGPT உதவியது என்றும், அதனால்தான் உயிர் பிழைத்ததாகவும் கூறியுள்ளார். பல மருத்துவர்கள் தனது உடல் நிலையை ரியூமட்டாய்டு…

Read more

அதெப்படி திமிங்கலம்…!! “மரத்தின் உச்சிக்கே சென்ற கார்”… ரொம்ப வினோதமா இருக்கேப்பா… நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்திய வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ அனைவரையும் அதிர்ச்சியடையவைக்கும் வகையில் உள்ளது. ஏப்ரல் 10-ஆம் தேதி Instagram இல் @ankurprajapati600 என்ற பயனரால் பகிரப்பட்ட இந்த வீடியோவில், ஒரு மரத்தின் உச்சியில் இருந்து ஒரு கார் உண்மையாகவே தொங்கிக்…

Read more

Other Story