வாட்ஸ்அப், டெலிகிராம் பயன்படுத்துவோர் கவனத்திற்கு… இனி இது கட்டாயம்… சைபர் கிரைம் மோசடியை தடுக்க புதிய விதி… இந்திய அரசு அதிரடி…!!!

இந்தியா முழுவதும் உள்ள மக்கள் வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல், ஸ்னாப்சாட் உள்ளிட்ட பிரபலமான மெசேஜிங் செயலிகளைப் பயன்படுத்தும் விதத்தை மாற்றக்கூடிய ஒரு முக்கிய உத்தரவை இந்திய அரசு பிறப்பித்துள்ளது. தொலைத்தொடர்புத் துறை, இந்தச் செயலிகளைப் பயன்படுத்துவோர் தங்கள் சாதனத்தில் செயலில் உள்ள சிம்…

Read more

பஹல்காம் தாக்குதல்…. தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் கணக்கு… இந்திய அரசு அதிரடி நடவடிக்கை…!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது 26 சுற்றுலாபயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய  நிலையில் இந்தியா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சிந்து நதி நீர்…

Read more

Other Story