”டார்கெட் BJP” விசிக போட்ட பிள்ளையார் சுழி… செமையா ஒர்கவுட் ஆகுதே… ஹேப்பி மோடில் திருமாவளவன்!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன், ஆகஸ்ட் 17 ஒவ்வொரு ஆண்டும் தமிழர் எழுச்சி நாளாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு எனக்கு 60 வயது நிறைவை எட்டி இருக்கிறது. கடந்த…

Read more

பச்சை மிளகாய்க்கும், சிகப்பு மிளகாய்க்கும் வித்தியாசம் தெரில; மோடி கிண்டல்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, நான் இந்த நேரத்தில் எதிர்க்கட்சி கூட்டகளுக்கு  என்னுடைய மன வேதனை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் பெங்களூரில் ஒன்று சேர்ந்து 20 ஆண்டுகளுக்கான ஒரு கூட்டணிக்கு கடைசி காரியம் செய்திருக்கிறீர்கள். ஜனநாயக முறைப்படி எனக்கு உங்கள் மீது…

Read more

மக்களுக்கு நம்பிக்கை இல்லை…. கட்சிக்கு இறுதி சடங்கு செஞ்சிட்டாங்க… பிரதமர் மோடி வேதனை!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, சபாநாயகர் அவர்களே.. நாட்டின் பல பகுதிகளில் காங்கிரஸ் வெற்றி அடைந்து  பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழ்நாட்டில் 1962- இல் கடைசி வெற்றி கிடைத்தது. இவ்வளவு ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்கள் சொல்கிறார்கள்…. காங்கிரஸ் நோ கான்ஃபிடன்ஸ். தமிழ்நாட்டின்…

Read more

”அது நடந்தால்” எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது…. இந்தியா ஒரே நாடா இருக்காது, பல துண்டுகளாக பிரியும்; பாஜகவை எச்சரித்த சீமான்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டை  இந்தியாவில் இருந்து பிரிக்க தள்ளுறது யாரு? ஊர் ஊரா போய் நாங்க பேசுறதை பேசிட்டு இருக்கீங்க.  தமிழ் மொழி சிறந்த மொழி,  உலகத்தின் தொன்மையான மொழி என்று… அப்ப…

Read more

512 கிராமத்தை வித்துட்டீங்களா..? தேச பக்தி, தேச பக்தி-ன்னு சொல்லுறீங்க… திருமுருகன் காந்தி கேள்வி!!

செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, மத்திய அரசாங்கத்தின் உடைய கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை திட்டம் (CRPM)  என்று சொல்லப்படக்கூடிய கோஸ்டல் ரெகுலேஷன்  மேனேஜ்மென்ட் மேப்பிங்கில் தமிழ்நாட்டில்  கிட்டத்தட்ட 500க்கும் அதிகமான மீனவ கிராமங்கள், மீனவர்களுடைய வாழ்வாதாரப்பகுதியில்…

Read more

இந்தியா ஒன்னு சொன்னா… ”கரெக்ட்டா இருக்கும்” அப்படியே நம்பும் உலக நாடுகள்; கெத்தாக பேசிய பிரதமர் மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, இந்தியா தீவிரவாதத்தின் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியது. விமானம்  மூலம் தாக்குதல் நடத்தியது. ஆனால் இவர்களுக்கு விமானப்படை மீது நம்பிக்கை இருக்கவில்லை. சபாநாயகர் அவர்களே….  இன்று உலகிலேயே எந்த நாடும் இந்தியாவைப் பற்றி எதையும்,  சொல்வதில்லை.…

Read more

1இல்ல… 2இல்ல… 500 கிராமம் எங்கே ? வெளியான மேப்பில் ஷாக்… பாஜக மீது பாய்ந்த திருமுருகன் காந்தி!!

செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, இந்த ஊடகவியலாளர் சந்திப்பு என்பது ? ஒன்றிய அரசின் உடைய…  மோடி அரசாங்கத்தின் உடைய கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை திட்டம் CRPM  என்று சொல்லப்படக்கூடிய கோஸ்டல் ரெகுலேஷன்  மேனேஜ்மென்ட் மேப்பிங்…

Read more

பாரத மாதா…. பாரத மாதா…ன்னு இதெல்லாம் ஒரு பேச்சு… ஒரு பிரதமர் பேசுற பேச்சா இது ? சீமான் ஆவேசம்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரச்சனை மணிப்பூர் கலவரம். அதைப்பற்றி ஒன்னும் பேசலையே. ஏன்னா…  அவர்கள் கலவரத்தின் காவலர்கள் அவர்கள் தான். கலவரங்களாளே  கட்சியை வளர்த்து, ஆட்சிக்கு வந்தவர்கள். அதைப் பற்றி அவர் கவலைப்பட மாட்டார்.…

Read more

மோடி கால் நகத்தில் உள்ள அழுக்கு கூட C.M ஸ்டாலின் தகுதி இல்லை; அண்ணாமலை

என் மண், என் மக்கள் பாதயாத்திரையில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று நம்முடைய முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் ராமநாதபுரத்தில் பேசினார். ஒரு முதலமைச்சர் அவர்கள் என்ன பேசக்கூடாது ? என்பதற்கு இலக்கணமாக நேற்று நம்முடைய முதலமைச்சர் மு.க…

Read more

1,500 தேவையற்ற சட்டங்களை நீக்கி மோடி அரசு அதிரடி; மத்திய அமைச்சர் எல்.முருகன்!!

செய்தியாளிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன்,  மக்களுக்கு பயனுள்ள மசோதாக்கள். அதுல மிகச்சிறப்பு வாய்ந்தது என்னவென்றால் ? ஏற்றுமதியில் உலகத்திலேயே இரண்டாவது இடத்தில நம்முடைய நாடு இருந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 63 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நம்முடைய எக்ஸ்போர்ட்…

Read more

நான் சொன்னா நம்ப மாட்டேங்கிறாங்க… பாகிஸ்தான் சொல்லுறதை கேட்கிறாங்க… பிரதமர் மோடி வேதனை!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  நம்முடைய எதிரணியில்  இருப்பவர்களுடைய மனதிலே நம்பிக்கை இன்மை குடி கொண்டிருக்கிறது.  செங்கோட்டையில் இருந்து தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்த போது,  அவர்கள் நம்பிக்கையின்மையை தெரிவித்தார்கள். காந்தி அவர்கள் சொல்லிவிட்டு போனார். ஆனால்…

Read more

அடேங்கப்பா…! இம்புட்டு கூட்டமா ? ‘ஓபிஎஸ்”யை பார்த்து பொறுக்க முடியாமல்…. புது ரூட்டில் ஆள் சேர்த்த எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, வருகின்ற 20ஆம் தேதி கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளர்,  முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் அறிவிப்பிற்கிணங்க…  மாவட்ட கழகச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொள்கின்ற கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. ஓபிஎஸ் ஆணைக்கிணங்க…

Read more

வெறும் 1 நிமிஷம் மட்டும் பேசிய மோடி…. பிரதமருக்கான தரமே அவருகிட்ட இல்லை…. திருநாவுக்கரசர் வேதனை!!

செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான திருநாவுக்கரசர், பாராளுமன்றத்தில் வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம்….  மணிப்பூர் மாநிலத்தில் நடந்த அசம்பாவிதங்கள்…   அங்கு நடந்த நிகழ்வுகள்….  சிறுபான்மை மக்கள் மீது….. ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட  தாக்குதல்….…

Read more

பிஜேபி தான் கலவரக்காரர்கள்… கலவரம் செஞ்சி கட்சி வளர்த்தவர்கள்…. கலவரம் செஞ்சி ஆட்சியை பிடித்தவர்கள்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரச்சனை மணிப்பூர் கலவரம். அதைப்பற்றி ஒன்னும் பேசலையே. ஏன்னா…  அவர்கள் கலவரத்தின் காவலர்கள் அவர்கள் தான். கலவரங்களாளே  கட்சியை வளர்த்து, ஆட்சிக்கு வந்தவர்கள். அதைப் பற்றி அவர் கவலைப்பட மாட்டார்.…

Read more

தூங்கிட்டே இருந்தா போதுமா ? எதுமே செய்ய வேண்டாம்… எல்லாம் தானாக நடக்குமா ? கடுப்பான பிரதமர் மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  இவர்கள் நாட்டின் திறமை மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் உழைப்பின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் துணிவின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். சில நாட்களுக்கு முன்பு நான் சொன்னேன்.  அடுத்த முறை…

Read more

இந்திய ஒன்றிய அரசு மன்னிக்கவே முடியாத துரோகம் செய்யுது: கடும் கோபத்தில் இயக்குனர் கௌதமன்!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன்,  இந்திய ஒன்றியத்தில் மட்டுமல்ல,  உலகம் முழுக்க மருத்துவத்தை ஆண்ட மாபெரும் உன்னதமான மருத்துவர்கள் எங்கள் தாய்மொழி தமிழில் படித்துவிட்டு மருத்துவரானவர்கள் தான்  உலகத்தையே ஆண்டுட்டு இருந்தாங்க. அது  இந்திய ஒன்றியத்துக்கு பொறுக்கவில்லை.  எந்த மாநிலத்திலும் கிட்டத்தட்ட…

Read more

PM. மோடி vs FM. நிர்மலா; கிழி கிழினு கிழிச்சிட்டாங்க; பந்தாடப்பட்ட திமுக.. உச்சகட்ட மகிழ்ச்சியில் அதிமுக!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி. நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தபோது,  பிரதமர் மோடி அவர்களும் – அதேபோன்று திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களும் திமுகவை கிழி கிழின்னு கிழிச்சிருக்காங்க. அதாவது கொஞ்ச நஞ்சம்…

Read more

”P.M மோடி” ஒன்றியம் துரோகம் செய்யுது; ”C.M ஸ்டாலின்” திராவிட மாடல் துரோகம் செய்யுது; கொந்தளித்த கௌதமன்

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன்,  இந்திய ஒன்றியத்தில் மட்டுமல்ல,  உலகம் முழுக்க மருத்துவத்தை ஆண்ட மாபெரும் உன்னதமான மருத்துவர்கள் எங்கள் தாய்மொழி தமிழில் படித்துவிட்டு மருத்துவரானவர்கள் தான்  உலகத்தையே ஆண்டுட்டு இருந்தாங்க. அது  இந்திய ஒன்றியத்துக்கு பொறுக்கவில்லை.  எந்த மாநிலத்திலும் கிட்டத்தட்ட…

Read more

தூங்கிட்டே இருக்காங்க…. இதைகூடவா ? நான் சொல்லி தரணும்; மோடி அட்வைஸ்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  இவர்கள் நாட்டின் திறமை மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் உழைப்பின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் துணிவின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். சில நாட்களுக்கு முன்பு நான் சொன்னேன்.  அடுத்த முறை…

Read more

”வரம் கிடைச்சி இருக்கு” ரகசியத்தை சொன்ன மோடி… கப்சிப் ஆன காங்கிரஸ்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… கடந்த மூன்று நாட்களாக எதிரணி நண்பர்கள் டிக்ஷனரியில் வார்த்தைகளை தேடி தேடி, எவ்வளவு கெட்ட சொற்கள் இருக்கின்றனவோ,  அத்தகைய கெட்ட சொற்களை எல்லாம் பயன்படுத்தினார்கள். இருந்தாலும் நல்லது தான்.  மனதில் இருக்கின்ற…

Read more

ரகசிய வரம் கிடைச்சிருக்கு…. ”மோடி”-க்கு புதைகுழி தோண்டப்படும்: நல்லதே நடக்கும் என மோடி உறுதி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… கடந்த மூன்று நாட்களாக எதிரணி நண்பர்கள் டிக்ஷனரியில் வார்த்தைகளை தேடி தேடி, எவ்வளவு கெட்ட சொற்கள் இருக்கின்றனவோ,  அத்தகைய கெட்ட சொற்களை எல்லாம் பயன்படுத்தினார்கள். இருந்தாலும் நல்லது தான்.  மனதில் இருக்கின்ற…

Read more

மோடி அவர்களே…. நிர்மலா அவர்களே…. இதை எப்படி செய்ய போறீங்க ? – என எதிர்கட்சிகளை கேட்க சொன்ன பிரதமர்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  இவர்கள் நாட்டின் திறமை மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் உழைப்பின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் துணிவின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். சில நாட்களுக்கு முன்பு நான் சொன்னேன்.  அடுத்த முறை…

Read more

”அந்த 3 விஷயம்” ரொம்ப ரொம்ப முக்கியம்… அதுல கவனம் செலுத்துங்க… இதான் பாஜக அரசின் ஸ்டண்ட்.. செம ஸ்ட்ராங்கா சொன்ன மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, 3 விஷயங்களில் கவனம் செலுத்தி உழைத்தேன்; காங்கிரஸ் கட்சியின் ஆட்சியிலே நாட்டில் ஏழ்மையையும் – ஏழை மக்களையும் அதிகப்படுத்தி இருக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.  காங்கிரஸ்னுடைய ஆட்சி காலத்தில் நாட்டை பாலாக்கி இருக்கிறார்கள்.  பொருளாதார நிலைமையில் 12 –…

Read more

3 விஷயங்களில் கவனம் செலுத்தி கடுமையாக உழைக்கிறேன்; பிரதமர் மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, 3 விஷயங்களில் கவனம் செலுத்தி உழைத்தேன்; காங்கிரஸ் கட்சியின் ஆட்சியிலே நாட்டில் ஏழ்மையையும் – ஏழை மக்களையும் அதிகப்படுத்தி இருக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.  காங்கிரஸ்னுடைய ஆட்சி காலத்தில் நாட்டை பாலாக்கி இருக்கிறார்கள்.  பொருளாதார நிலைமையில் 12 –…

Read more

மோடி சுட்ட பல வடைகள் இப்போது ஊசிப் போய்விட்டது…. முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு…!!

இன்று ராமநாதபுரத்தில் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம்  நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் நான் கேட்கிறேன், அதுவும் ராமநாதபுரத்தில் கேட்பதுதான் பொருத்தமாக இருக்கும். பிரதமர் மோடியை ராமநாதபுரத்தில் போட்டியிடுமாறு சிலர்…

Read more

நான் 3ஆவது முறை பிரதமராகும் போது ”இதை செய்து காட்டுவேன்”; மோடி அதிரடி ஸ்பீச்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  இவர்கள் நாட்டின் திறமை மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் உழைப்பின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் துணிவின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். சில நாட்களுக்கு முன்பு நான் சொன்னேன்.  அடுத்த முறை…

Read more

”வெறும் 3 விஷயம்” உதாரணமாக சொன்ன மோடி…. டோட்டலா காலியான எதிர்க்கட்சிகள்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி,எனக்கு பூரண நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. எதிரணியில் இருப்பவர்களுக்கு ஒரு ரகசியமான ஒரு வரம் கிடைத்து இருக்க வேண்டும். ரகசியமான வரம். அந்த வரம் என்னவென்றால் ? இவர்கள் யாரைப் பற்றியே கெடுதல் நினைக்கிறார்களோ,  அவர்களுக்கு நன்மைதான்…

Read more

”கெட்ட வார்த்தை” எனக்கு டானிக் போல ஆகிட்டு; அசால்ட் கொடுத்த மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… கடந்த மூன்று நாட்களாக எதிரணி நண்பர்கள் டிக்ஷனரியில் வார்த்தைகளை தேடி தேடி, எவ்வளவு கெட்ட சொற்கள் இருக்கின்றனவோ,  அத்தகைய கெட்ட சொற்களை எல்லாம் பயன்படுத்தினார்கள். இருந்தாலும் நல்லது தான்.  மனதில் இருக்கின்ற…

Read more

மணிப்பூர் சம்பவத்திற்கு காரணம் காங்கிரஸ் தான்; புட்டுப்புட்டு வச்ச பிரதமர் மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, வடகிழக்கு இந்திய மக்கள் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் அல்ல. ஆனால் காங்கிரஸ் தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள். ஏனென்றால் அவர்களுடைய அரசியல் அப்படிப்பட்டது. மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே…  இந்திய திருநாட்டின் கலாச்சாரத்தின் அடிப்படை…

Read more

பாஜகவை இந்து மக்கள் விரட்டி அடிப்பார்கள்: இது வரலாறாக வர போகிறது; திருமாவளவன் நம்பிக்கை!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு ”இந்தியா” என்கின்ற பெயரிலே கூட்டணி அமைத்தது என்பது காலத்தின் தேவையாக மாறியிருக்கிறது. இந்த கூட்டணி உருவான நாளிலிருந்து பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் – ஆர்எஸ்எஸ்…

Read more

வாருங்கள்…! மணிப்பூர் பற்றி தனியா பேசுவோம்… கூப்பிட்ட பிரதமர்.. கெட்டவார்த்தை சொல்லிட்டு ஓடிய எதிர்க்கட்சியினர்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… இவர்கள் எப்போதும் இந்தியாவுக்கு முதல் மூன்று பொருளாதாரம் உத்திரவாதம் அளிக்க முடியாது. ஆனால் மோடி  அந்த உத்தரவாதத்தை அளிக்கிறேன். நான் இந்தியாவை முதல் மூன்று பொருளாதார நாட்டில் ஒன்றாக கொண்டு வருவேன்.…

Read more

வாய்க்கு வந்தபடி மோடி பிதற்றுகிறார்…. பேசுவதாக உளறுகின்றார் மோடி… ஊடகத்தில் வந்த செய்தியால் ஷாக் ஆன பாஜகவினர்!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு ”இந்தியா” என்கின்ற பெயரிலே கூட்டணி அமைத்தது என்பது காலத்தின் தேவையாக மாறியிருக்கிறது. இந்த கூட்டணி உருவான நாளிலிருந்து பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் – ஆர்எஸ்எஸ்…

Read more

மணிப்பூர் மக்களுக்கு நான் எந்த குறையும் வைக்க மாட்டேன்: உறுதியாக சொன்ன பிரதமர் மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  மணிப்பூர் பற்றி நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் இரண்டு மணி நேரம் மிக அருமையாக அரசியல் கலப்பின்றி தெளிவாக சொன்னார். நாட்டின் எண்ணம் என்ன என்பதை வெளிப்படுத்தினார். அதில் நாட்டு…

Read more

டிக்‌ஷனரியில் தேடி எடுத்து.. கெட்ட வார்தையில் பேசுறாங்க… பிரதமர் மோடி வேதனை!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…  நம்பிக்கை இல்லா தீர்மானம் –  அதே சமயத்தில் கருவம்… அதே சமயத்தில் நம்பிக்கையின்மை எதிர்க்கட்சிகளின் ரத்தத்தில் கலந்து இருக்கிறது. இவர்கள் மக்களின் நம்பிக்கை பார்க்க முடியாதவர்கள். இது ஒரு சத்துருமுக அப்ரோச். …

Read more

காந்தி போட்டோ-க்கு அனுமதியில்லை…. தீவிரவாதிகளுக்கு பணம் கொடுக்கணும்… காங்கிரஸ் ஆட்சியில் மணிப்பூர் நிலையை பட்டியலிட்ட பிரதமர்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, வடகிழக்கு பகுதி மக்களின் இதயத்தை பற்றியும் – எண்ணங்களை பற்றியும் அவர்கள் புரிந்து கொண்டதில்லை. என்னுடைய அமைச்சரவிலிருந்து மந்திரிகள் 400 முறை மாவட்ட அளவில் சென்று அங்கே வளர்ச்சி பணிகளை செய்திருக்கிறார்கள். இது ஒரு பெரிய…

Read more

மணிப்பூர் சம்பவத்திற்கு காங்கிரஸ் தான் பொறுப்பேற்க வேண்டும்: புது ரூட்டில் பாய்ந்து அடிக்கும் மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, வடகிழக்கு பகுதி மக்களின் இதயத்தை பற்றியும் – எண்ணங்களை பற்றியும் அவர்கள் புரிந்து கொண்டதில்லை. என்னுடைய அமைச்சரவிலிருந்து மந்திரிகள் 400 முறை மாவட்ட அளவில் சென்று அங்கே வளர்ச்சி பணிகளை செய்திருக்கிறார்கள். இது ஒரு பெரிய…

Read more

”அந்த சம்பவம்” ஊசி போல குத்துது… நினைச்சாலே வலிக்குது… பிரதமர் மோடி வேதனை!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, தலைவர் அவர்களே….  பாரத தாயின் மீது இவர்களுக்கு என்ன அன்பு இருக்கிறது ? பாரத மக்கள் மீது இவர்களுக்கு என்ன அன்பு இருக்கிறது ? ஒரு உண்மையை இப்போது துக்கத்தோடு சொல்ல விரும்புகிறேன். இந்த துன்பத்தை…

Read more

C.M ஸ்டாலின் கூட எனக்கு கடிதம் எழுதினார்…. பாரத தாயை கூறு போட்டுவிட்டார்கள்… பிரதமர் மோடி வேதனை!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, இவர்கள் யார் என்றால் ? இந்தியா நீ துண்டு துண்டாகி விடுவாய் என்று கூறுகின்ற ஒரு கூட்டத்திற்கு துணை புரிபவர்கள் இவர்கள். வடகிழக்கை இபைப்பதை வெட்டிவிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இவர்கள் உதவி செய்கின்றார்கள். இப்போது…

Read more

கையை வெட்டுனீங்க… துண்டு துண்டாக்குனீங்க… எந்த முகத்தை வெச்சிக்கிட்டு பேசுறீங்க!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே….  இந்த சபையில் அன்னை பாரதத்தை பற்றி சொல்லப்பட்டவை எல்லாம் ஒவ்வொரு இந்தியர் மனதிலும் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைவர் அவர்களே… இவர்களுக்கு என்ன ஆனது என்று எனக்கு புரியவில்லை ? ஆட்சியில் இல்லாமல்…

Read more

ப்ளா… ப்ளா… ப்ளா….! பிரதமர் மோடி பேச்சை கேலி செய்த ஊடகம்… குஷியாக பேசிய திருமாவளவன்!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு ”இந்தியா” என்கின்ற பெயரிலே கூட்டணி அமைத்தது என்பது காலத்தின் தேவையாக மாறியிருக்கிறது. இந்த கூட்டணி உருவான நாளிலிருந்து பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் – ஆர்எஸ்எஸ்…

Read more

மணிப்பூர் விவகாரம்: அரசியலின்றி… அழகாக… நேர்மையாக பேசிய அமித் ஷா… பாராட்டி தள்ளிய பிரதமர் மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  மணிப்பூர் பற்றி நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் இரண்டு மணி நேரம் மிக அருமையாக அரசியல் கலப்பின்றி தெளிவாக சொன்னார். நாட்டின் எண்ணம் என்ன என்பதை வெளிப்படுத்தினார். அதில் நாட்டு…

Read more

குப்பைகளை வீசினார்கள்… கெட்ட வார்த்தைகளை பேசினார்கள்… பொய் சொன்னார்கள்.. எதிர்க்கட்சியினர் மீது பாய்ந்த மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… இவர்கள் எப்போதும் இந்தியாவுக்கு முதல் மூன்று பொருளாதாரம் உத்திரவாதம் அளிக்க முடியாது. ஆனால் மோடி  அந்த உத்தரவாதத்தை அளிக்கிறேன். நான் இந்தியாவை முதல் மூன்று பொருளாதார நாட்டில் ஒன்றாக கொண்டு வருவேன்.…

Read more

கொத்துக்கொத்தாக சாகும் பிள்ளைகள்… கொண்டாட்டத்தோடு வேடிக்கை பார்க்கும் மோடி அரசு… இயக்குனர் கௌதமன் ஆவேசம் !!

செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் கௌதமன்,  இந்திய ஒன்றியத்தில்…  சொல்லப்போனால் இந்த உலகத்துல…  எங்கேயுமே நடக்காத ஒரு பெரும் துயரம். ஒரு பெரும் ரணம். தமிழ்நாட்டில் மட்டுமே நடந்து கொண்டிருக்கின்றது அல்லது நடத்தப்பட்டு கொண்டு இருக்கிறது.  அதாவது எந்த நாட்டிலும் ? எந்த…

Read more

உலகிலேயே முதல் 3ஆம் இடத்துக்குள் இந்தியாவை கொண்டு வருவேன்; பிரதமர் மோடி உறுதி

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, நான் இந்திய மக்களுக்கு இந்த கமெண்டியா கூட்டணியின் பொருளாதார கொள்கைகளைப் பற்றி சொல்ல விரும்புகிறேன். இந்த கமெண்ட்டியா கூட்டணி நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைய வேண்டும் என்று நினைக்கிறார்கள், நாம் வளர்ச்சி அடைய கூடாது என்று…

Read more

I.N.D.I.A கூட்டணி இங்க தான் இருக்கு… ஆனால் நடப்பது ஒண்ணுமே தெரியல… மோடி கடும் தாக்கு!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி,  மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…  வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனிசேஷன் சொல்லி இருக்கிறது.. ஜல் ஜீவன் மிஷன் மூலமாக 4 லட்சம் பேரின் வாழ்க்கை தப்பி இருக்கிறது என்று சொல்லி இருக்கின்றது.  இவர்கள் யார் ? இவர்கள் ஏழைகள். …

Read more

இங்கே பாருங்க… மோடி மீது ”தண்ணீர்” ஊத்திவிட்டோம்; நெஞ்சை பிளந்து காட்டுவாங்க… எதிர்க்கட்சியினர் பற்றி மோடி விமர்சனம்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, தலைவர் அவர்களே…  தங்களின் நடவடிக்கைகள் எண்ணங்கள் மூலமாக ராஜாவாகி விட்டவர்களுக்கு ஒரு ஏழையின் மகன் இங்கே அமர்ந்திருப்பது கவலையாக இருக்கிறது. ஆனால் இவர்கள் எல்லாம் பெயர் மட்டுமே வைத்திருப்பவர்கள், நாங்கள் வேலை செய்பவர்கள். சில விஷயங்களை…

Read more

I.N.D.I.A என்ற புதிய கடை திறந்து இருக்காங்க…. இதற்க்கு நாங்கள் பூட்டு போடுவோம்… காங்கிரஸை கலங்கடித்த மோடி ஸ்பீச்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மரியாதைக்குரிய சபாநாயகர் அவர்களே….  இந்த அவையிலே பல உறுப்பினர்கள் ஏழை மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து வருகிறார்கள்.  கிராமத்திலிருந்து ஒருவர் வெளிநாடு செல்லும் போது வருட கணக்கில் அவர்கள் வெளிநாட்டில் அதை பார்த்தேன், இதை பார்த்தேன்…

Read more

இந்தியா பற்றி நல்ல செய்தி வருது…. கேட்க தயாராகாத காங்கிரஸ்… புட்டுப்புட்டு வைத்த மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, இந்த சமயத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்ன செய்திருக்கிறார்கள் ?  இந்த ஒரு நல்ல சூழ்நிலையில்…  நான்கு புறத்திலிருந்து நமக்கு பாராட்டுகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த சமயத்தில் இவர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து இருக்கிறார்கள்.…

Read more

உங்க மனசு ஒரே கருப்பா இருக்கு…. இதுக்கு நீங்க வெட்கப்படணும்…. காங்…கூட்டணிக்கு பிரதமர் அட்வைஸ்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, தலைவர் அவர்களே…  தங்களின் நடவடிக்கைகள் எண்ணங்கள் மூலமாக ராஜாவாகி விட்டவர்களுக்கு ஒரு ஏழையின் மகன் இங்கே அமர்ந்திருப்பது கவலையாக இருக்கிறது. ஆனால் இவர்கள் எல்லாம் பெயர் மட்டுமே வைத்திருப்பவர்கள், நாங்கள் வேலை செய்பவர்கள். சில விஷயங்களை…

Read more

50 வருஷம் ஆண்டார்கள்…. இனி இவர்கள் பருப்பு இங்கு வேகாது; மோடி ஆவேச பேச்சு!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மரியாதைக்குரிய சபாநாயகர் அவர்களே….  இந்த அவையிலே பல உறுப்பினர்கள் ஏழை மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து வருகிறார்கள்.  கிராமத்திலிருந்து ஒருவர் வெளிநாடு செல்லும் போது வருட கணக்கில் அவர்கள் வெளிநாட்டில் அதை பார்த்தேன், இதை பார்த்தேன்…

Read more

Other Story