திரும்பவும் தூத்துக்குடி வாறேன்…! வேகமா வேலை செய்யுங்க… மினிஸ்டர் கே.என் நேருக்கே  உத்தரவு போட்ட உதயநிதி…! 

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  நேற்று முன்தினம் போயிருந்தேன். அங்கு கூடிய மக்களை சந்தித்தேன். அவர்களுக்கு ஒரு சில பகுதிகளுக்கு எல்லாம் என்னை கூட்டிட்டு போனாங்க… அங்க தண்ணி வடியாமல் இருந்துச்சு. உடனே…

Read more

எல்லாருமே கிறிஸ்துமஸ் கொண்டாடணும்…! நான் சொல்லவில்லை, பைபிள் சொல்லுது…. எடப்பாடி பேச்சு…!!

கிறிஸ்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான,  எடப்பாடி பழனிச்சாமி, தலைமை ஏற்றிருக்கின்ற பேராயர் அவர்களும்,  விழா ஒருங்கிணைப்பாளர் அவர்களும் அழகாக சொன்னார்கள்…  கடந்த இரண்டரை ஆண்டு காலமாக விடியா திமுக ஆட்சியில் விடியல் பிறக்கும்…

Read more

மருத்துவ குழு போகலையா…! இப்பவே சொல்லுங்க உத்தரவு போடுறேன்… தூத்துக்குடியில் ஜெட் வேகத்தில் மினிஸ்டர் மா.சு…!!

தூத்துக்குடியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அமைச்சர் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் பேசிய  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  மருத்துவக்குழுக்கள் எந்த இடதுக்கு போகலான்னு  சொன்னீங்கன்னா இப்பவே போக சொல்லலாம்.. முத்தம்மாள்  காலனி…

Read more

அதே ஆயுதத்தை கையிலெடுப்போம்… ஊரோடு அடிச்சு ஓட விட்டுருவோம்… எச்சரித்த புதிய தமிழகம் கட்சி ஷ்யாம்..!!

புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த 27ஆம் ஆண்டு தொடக்க முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகனும், புதிய தமிழகம் கட்சியின்  மாநில இளைஞர் அணி தலைவருமான ஷ்யாம் கிருஷ்ணசாமி,  தேர்தல் வரும்போது சிலரை   கொலைகளுக்காக எதிர்க்க…

Read more

BJP ஆட்சியே 9 வருஷ பேரிடர்…! இதுல புது பேரிடரா ஏன் அறிவிக்கணும் ? காரணம் சொன்ன உதயநிதி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமூக வலைத்தளத்தில் ஒரு நண்பர் பதிவு போட்டு இருந்தாரு…. இந்த 9 வருட ஆட்சி இதுவே மிகப்பெரிய தேசிய பேரிடர். அதனால் இது தனியாக ஒரு பேரிடராக…

Read more

இதை ஏன் என் கிட்ட கேட்குற… அண்ணன் மா.சு கிட்ட கேளு…  போட்டுக்கொடுத்த சீமான்…!!

கீழ்பாக்கம் மருத்துவமனையில் இறந்த குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்திருக்கிறார்கள். இதை எப்படி பார்க்கிறீங்க ? தமிழகத்தோட மருத்துவ கட்டமைப்பு கேள்விக்கு உள்ளாகுதுன்னு நினைக்கிறீங்களா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இதை…

Read more

நம்ம ஜாதியை புகழ்ந்து பேசலாம்…. சமரசம் செஞ்சிக்க மாட்டோம்… பட்டைய கிளப்பிய ஷ்யாம்…!!

புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த 27ஆம் ஆண்டு தொடக்க முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகனும், புதிய தமிழகம் கட்சியின்  மாநில இளைஞர் அணி தலைவருமான ஷ்யாம் கிருஷ்ணசாமி, நம்ம ஜாதியை புகழ்ந்து பேசலாம்….  யார்…

Read more

மரியாதைக்குரிய அப்பா…. வணக்கத்துக்குரிய அப்பா…. மாண்புமிகு அப்பா…. வேற லெவலில் பேசிய உதயநிதி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக…. சென்னை மாவட்ட மக்கள்,  செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் ….அதே போல தென் தமிழகத்தில் குறிப்பா தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி. தூத்துக்குடி…

Read more

சோப்பு போட்டு முகம் கழுவ முடியாது… அப்படி காந்தும், எரியும் …  இதெல்லாம் ஒரு கஷ்ட்டமா ? அசால்ட் கொடுத்த சீமான்…!!

கிட்டத்தட்ட ஒரு வார காலமாகவே களத்திலிருந்து போர்ட்ல போயி பணி செஞ்சுட்டு இருக்கீங்க. இருந்தாலும் உங்களுடைய உடல் சோர்வு தெரியுது. என்ற கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இதெல்லாம் ஒரு சோர்வா ? தேர்தல்…

Read more

கொஞ்ச நஞ்சம் அல்ல…! கனிம வளம் கொள்ளை போகுது…. மணல் கொள்ளை போகுது… DMKவை டேமேஜ் செஞ்ச பிரேமலதா…!!

செய்தியாளர்களிடம் பேசிய  தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வமான பேச்சு வார்த்தை இன்றைக்கு வரைக்கும்  நடக்கல.   தமிழ்நாட்டில் எத்தனை கட்சிகள் இருக்கோ,  யாரெல்லாம் லீடர்ஸ் இருக்காங்களோ….  அவர்களை அத்தனை பேருமே நான் பொதுச் செயலாளராக பதவி ஏற்றதற்கு நேரிலும், …

Read more

நான் உங்களின் அண்ணி…!  1st ஆளாக வந்து நிற்ப்பேன்… எனக்கு சப்போர்ட்டா இருங்க… பிரேமலதா வேண்டுகோள்…!!

செய்தியாளர்களிடம் பேசிய  தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஒரு பெண்ணாக…பெண்ணின் கஷ்டத்தை பெண்கள் தான் உணர முடியும்.  நான் உறுதியாக அதை சொல்றேன். அதற்கு நமக்கு ஒரே உதாரணம்…  இன்னைக்கு நீங்க யாரு ரோல் மடலை எடுத்துக்கிறீங்க….   பாலிடிக்ஸ்ல நான் இருக்கேன்….…

Read more

ஒரே நாள் தான்….!  சென்னையை நாசமாகிடுச்சு… கேப்டன் அதான் வெளியே வரல… ”அந்த சம்பவம்” சொன்ன பிரேமலதா விஜயகாந்த்…!!

செய்தியாளர்களிடம் பேசிய  தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இது நான் பலமுறை பல பிரஸ்மீட்ல சொல்லி இருக்கேன்…. நீங்கள் எல்லோரும் கேட்டு இருக்கீங்க…. கேப்டன் எப்ப வருவாங்க ? எப்போ   கட்சியினுடைய அடுத்த கட்ட பணிகள் என்ன ? அப்படின்னு  எல்லாரும்…

Read more

மத்திய அரசு பணம் தாரல…  உங்க அப்பன் சொத்தா ? உங்க தாய் சொத்தா ?ன்னு கேட்காதீங்க… ஆஃபீஸர் உடன் டிஸ்க்ஸ் பண்ணுங்க…. தமிழக அரசுக்கு நிர்மலா சீதாராமன் யோசனை…!!

வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பேரிடர் அப்படிங்கற அறிவிப்பு மத்திய அரசு எப்போதும் பண்ணுவதில்லை.  தமிழ்நாட்டுக்கு மாத்திரமில்ல எந்த மாநிலத்திலும் எது ஆனாலும்…

Read more

2011இல் DMDK மாஸான கட்சி..! ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தோம்…  கூட்டணி வச்சி சரிஞ்சிட்டோம்… எதார்த்தமாக பேசிய பிரேமலதா…!!

செய்தியாளர்களிடம் பேசிய  தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 2011வரை செம ஸ்டராங்கா இருந்தோம்.. 2011 வரைக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் யாருடனும் கூட்டணி இல்லாமல்,  தனியாக களம் கண்டவரை தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அபரிதமான ஒரு வளர்ச்சி,  சக்தி…

Read more

எதிர்ப்பு வரும்… எதிர் நீச்சல் போடுவேன்…  எதையும் சந்திக்க ரெடி… கெத்தாக பேசிய பிரேமலதா…!!

செய்தியாளர்களிடம் பேசிய  தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,   இந்த நேரத்தில் நான் எதை சவால் என்று நினைக்கிறேன் அப்படின்னா….   தமிழகத்தில் கேப்டன் ஆரம்பித்த தேசிய முற்போக்கு திராவிட கழகம்…. எந்த நோக்கத்திற்காக…. எந்த லட்சியத்திற்காக… ஆரம்பிக்கப்பட்டதோ…. அந்த லட்சியத்தை அடைவது ஒன்றே…

Read more

”யங் ஏஜ்ல” அவ்வளோ பிரச்னை…! நானும், கேப்டனும்… கஷ்டபட்டோம்… வலியை தங்கினோம்… இப்போ வலிமையா இருக்கேன் ; பிரேமலதா பேட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய  தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கேப்டனும்,  நானும் மிகப்பெரிய படாங்களை… மிகப்பெரிய வலிகளை….. மிகப்பெரிய ஒரு கஷ்டங்களை எல்லாம் நாங்கள் எதிர்கொண்டிருக்கிறோம்…  நடிகராக இருந்த வரைக்கும் வெறும் சினிமா துறையில் மட்டுமே நாங்கள் கான்சன்ட்ரேட் பண்ணிக்கிட்டு இருந்தோம்…. அப்போ…

Read more

பல வருஷம் சொன்னாங்க…! கேப்டன் OK சொல்லிட்டாரு… இனி நான் தான் DMDK ஹெட்… கெத்தாக பேசிய பிரேமலதா…!!

செய்தியாளர்களிடம் பேசிய  தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 18வது செயற்குழு – பொதுக்குழுவில் தலைவர் அவர்களால் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தலைமை கழகத்திற்கு என் அன்பு சகோதரர்களாகிய  பத்திரிக்கை சகோதரர்களை தலைமை கழகம் சார்பில் அன்போடு நான் வரவேற்கிறேன். இன்றைய…

Read more

1 இல்ல… 2 இல்ல… 42,290 பேரை காப்பாத்தினோம்… தமிழக வெள்ளத்தில் ஜெட் வேகத்தில் இறங்கிய மத்திய அரசு…!!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரணம் – மீட்பு பணி குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  18ஆம் தேதியே ராத்திரி அந்த விவரம் வெளியே வந்துடுச்சி.  அதுக்கப்புறம் அங்கே போர்ட்டு போயிட்டு இருக்கு.…

Read more

நிர்மலா சீதாராமன் தமிழக மக்களை அவமானப்படுத்தி விட்டார்; தங்கம் தென்னரசு…!!

தமிழக மக்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்தி விட்டார் என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக தென்மாவட்டம் பெரும் மழை – வெள்ளம் தொடர்பாக நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக நிதி அமைச்சர் தங்கம்…

Read more

எடப்பாடி கபட நாடகம் போடுறாரு…! BJP பற்றி ஒரு வார்த்தை பேசல… கடுப்பான முக. ஸ்டாலின்…!!

திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பாக சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்று வருகின்றது. அதில் உரையாற்றிய முதலமைச்சர் முக.ஸ்டாலின்,பேரிடர் ஏற்படுகிற நேரத்தில் அரசுக்கு உதவியாக அது எந்த கட்சியாக இருந்தாலும்…. எதிர்கட்சியாக இருந்தாலும்….. …

Read more

எத்தனை வருஷம் ஆனாலும் BJPயால் வெற்றி பெற முடியாது; கிறிஸ்துமஸ் மேடையில் சம்பவம் செஞ்ச C.M ஸ்டாலின்…!!

திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பாக சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்று வருகின்றது. அதில் உரையாற்றிய முதலமைச்சர் முக.ஸ்டாலின்,  நம்முடைய இந்திய நாடு என்பது பல்வேறு மதத்தை பின்பற்றுகின்ற மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய…

Read more

கோட்டையில் அதிக கேள்வி கேட்ட சரத்குமார்…! பயத்தில் ஒதுக்கி வைக்கும் கட்சிகள்… அந்த சம்பவம் சொன்ன மகாலிங்கம்…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான சரத்குமார்…

Read more

வாய்க்கு என்ன வந்துச்சின்னு… 12,000 கோடி…. 16,000 கோடின்னு கேட்குறீங்க… C.M ஸ்டாலினை விளாசிய நிர்மலா சீதாராமன்…!!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரணம் – மீட்பு பணி குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாங்க பணம் கேட்டு இருக்கோம்….. பெரிய அமௌன்ட் கேட்டிருக்கிறோம்…. அப்படின்னு சொல்றது ரொம்ப நல்லது…. அதுக்கு…

Read more

கன்னியாகுமரியை DMK வித்திடும் போல பயமா இருக்கு; பகீர் கிளப்பிய சரத்குமார் கட்சி…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான சரத்குமார்…

Read more

ADMK நாங்க என்ன செய்ய முடியும்….  DMK ஸ்டாலின் தான் செய்ய முடியும்… இப்படி டெல்லியில் பேசாதீங்க… T.R பாலுவால் கடுப்பான எடப்பாடி…! 

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதற்கட்டமாக நிதி கொடுக்கிறார்கள்…. நீங்க ஆய்வே செய்யலையே………

Read more

நானும் C.M ஆக இருந்துருக்கேன்… DMK எப்படி ரூ.6250 கோடி கேட்குது… T.R பாலுவால் எடப்பாடி ஆச்சரியம்…!! 

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் 3-ம் தேதி மிக்ஜாம்  புயல் மாலையில்…

Read more

DMK ஆட்சிக்கு வரணும்…! நைட் 1, 2 மணி வரை பிரச்சாரம்… ஓடிஓடி உழைத்த சரத்குமார்…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான சரத்குமார்…

Read more

அரசியல் பாக்காதீங்க…! தமிழ்நாட்டுக்கு Help பண்ணுங்க… மோடிக்கு எடப்பாடி வேண்டுகோள்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,   டெல்லிக்கு நிவாரணம் கேட்க போகல….  இந்தியா கூட்டணியில் …

Read more

30 மாசத்துல ஒன்னும் செய்யல… தேர்தலில் DMKக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்… இறங்கி அடிக்கும் ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அம்மா அரசை பொறுத்தவரை ஏற்கனவே முடிவு எடுத்து மீனவர்களை பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று முடிவு எடுத்தாச்சு….  அதன் அடிப்படையில் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்தோம். இந்த அரசை  பொருத்தவரை தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள்.…

Read more

உதயநிதி வந்தால்… செங்கலை தூக்கி காட்டுங்க… சரத் மேடையில் பரபரப்பை கிளப்பிய சண்முக கணேசன்…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான சரத்குமார்…

Read more

வானிலை கரெக்ட்டா தான் சொல்லிச்சு…! DMK அரசு செயலற்று இருக்கு… எடப்பாடி அட்டாக்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  மழை – வெள்ளம் வந்த பிறகு குடிதண்ணீர்…

Read more

ஓஹோ…! செஞ்சிடலாம்ன்னு சொன்ன காமராஜர்…! அதே வழியில் அரசியல் செய்யும் சரத்குமார்…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான சரத்குமார்…

Read more

2026இல் மீண்டும் ADMK ஆட்சி தான்; BJPஇல் இருந்து எங்களோடு சேருறாங்க… கெத்தாக பேசிய ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், யாருடைய மனதையும் புண்படக்கூடாது. நானே இங்கு வந்து பேசுகிறேன் என்றால், ரொம்ப கவனமாக பேசுவேன்.  வார்த்தைகள் ரொம்ப நிதானமாகவும்…. அளந்தும்… சமுதாயத்தையோ…. சமூகத்தையோ….. தனிநபரையோ….  பெரிய அளவிற்கு தாக்கும் அளவிற்கு இருக்கக் கூடாது.அனைத்திந்திய அண்ணா திராவிட…

Read more

நம்ம கட்சியை சாதாரணமா எடை போடாதீங்க…! நம்மகிட்ட பஞ்சாயத்து தலைவர்… யூனியன் கவுன்சிலர் இருக்காங்க…. பெருமையாக பேசிய சுந்தர்…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான…

Read more

நெல்லையில் ”சமத்துவ புயல்” நாட்டாமை மாதிரி தமிழகத்தில் உத்தமர் உண்டா ? சேலஜ் செஞ்ச ஈஸ்வரன்…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான சரத்குமார்…

Read more

சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசணும்; நிர்மலா சீதாரமனுக்கு உதயநிதி பதிலடி…!!

யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் – கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள். சிலரிடம் அண்ணாவைப் போல – சிலரிடம் கலைஞரைப் போல…

Read more

”600” சொன்னாங்க… 1 கூட வரல…  பச்சை பொய் பேசாதீங்க… வன்மையாக கண்டித்த எடப்பாடி…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  இன்றைக்கு தொலைக்காட்சியிலே பார்க்கிறோம்…. ஊடகத்தில் பார்க்கிறோம்… பத்திரிக்கையில்…

Read more

BREAKING:தனியார் பள்ளிகள் ஜனவரி 2இல் திறக்க உத்தரவு…!!

அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் ஜனவரி 2இல் தனியார் பள்ளிகள் திறக்க தனியார் பள்ளிகள் இயக்குனர் ஆணை பிறப்பித்துள்ளார். தமிழக பாடத்திட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பள்ளிகளும் ஜனவரி 2இல் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Read more

சர்வாதிகார அரசு…   ஹிட்லர் அரசு… கொடுங்கோல் அரசு…  கருப்பு வரலாறான DMK… ஜெயக்குமார் காட்டமான பேச்சு…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  விவசாயிகள் ஏழு பேர் மேல் குண்டாஸ் போட்டு….   மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்தார். கண்டனம் தெரிவித்த பிறகு ஆறு பேர் குண்டர் சட்டத்தை இரத்து பண்ணுகிறார். இன்னும் அருள் என்று ஒருவர்  இருக்கின்றார். …

Read more

ரூ.10 லட்சம் கொடுங்க… மெத்தனமா இருக்காதீங்க… பாஸ்ட்டா செயல்படுங்க… DMK அரசுக்கு எடப்பாடி அட்வைஸ்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,    அரசு பொது மருத்துவமனையில் இன்றைக்கு மழைநீர்…

Read more

P.M  உடன் 20 நிமிடம் பேசுனேன்…. டீடைலா சொன்ன ஸ்டாலின் …. உடனே பாக்குறேன்னு சொன்ன மோடி…! 

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தாமிரபரணி ஆற்றின் கிளை நதிகளில் இருந்து நிறைய அணை கட்டியது திமுக தான். இப்ப ஆத்தூர், முக்காணி பக்கத்துல…

Read more

3 நாட்களாக… உணவு கிடைக்கல….  தண்ணீர் கிடைக்கல… இதெல்லாம் வெட்கக்கேடு… ஸ்டாலின் அரசு மீது எகிறிய எடப்பாடி…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  சாலை,  தகவல் தொழில்நுட்பம் எல்லாம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே…

Read more

நீங்க அதை மனசுல வச்சுட்டு பேசுறீங்க… ”அதுவல்ல இது”’ அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்…. ப்ரீஸ்மீட்டில் டென்ஷன் ஆன C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,  அணைகளுடைய இருப்பைப் பொறுத்தவரை முதல் நாளிலிருந்து எவ்வளவு கன அடி…

Read more

தேசியத்தையும், திராவிடமும் கருவறுத்து சமத்துவம் படைக்கும் சரத்குமார்; வேற லெவலில் பேசிய அ.இ.ச.ம.க நிர்வாகி…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான…

Read more

ADMK – 85% செஞ்சுட்டு…. DMK – 15 % செஞ்சா போதும்… தண்ணீரே தேங்கி இருக்காது … எடப்பாடி வேதனை…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,   தூத்துக்குடியில் அங்க பக்கீல் ஓடை என ஒரு…

Read more

மத்திய நிதியமைச்சருடன் அண்ணாமலை சந்திப்பு…!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து இருக்கின்றார். தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் வழங்குவது குறித்து அவர் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மத்திய அரசிடம் வெள்ள பாதிப்புக்கான நிவாரணத்தை தமிழக அரசு…

Read more

பீக் ஹவர் மின்கட்டணத்தை நிரந்தரமாக ரத்து செய்க: எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்…..!!!

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பீக் ஹவர் மின்கட்டணத்தை ரத்து செய்திடுக என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார். வரி பெறக்கூடிய வகையில் தொழில் முனைவோருக்கு கட்டுப்படியாகும் வகையில் மின்கட்டணம் இருக்க வேண்டும் எனவும். மின்னு…

Read more

மத்திய அரசு கூடுதல் நிதி தரவில்லை… ரூ.450 கோடி கொடுத்தது தவணை தான்; அது நாங்க கேட்ட நிதி அல்ல…. மோடி அரசை போட்டுக்கொடுத்த ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தையும்,  தற்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இந்த வரலாறு காணாத…

Read more

#BREAKING: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடன் பொன்முடி சந்திப்பு….!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி சந்தித்தார். முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசி இருக்கிறார். நேற்று அவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கும் அவரது மனைவிக்கும்…

Read more

 BREAKING: சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம் : அன்புமணி ராமதாஸ்….!!

மழை  எச்சரிக்கையை சரிவர அளிக்கவில்லை எனில் சென்னை வானிலை மையம் எதற்கு ? அதை மூடி விடலாம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பம் மாறிவரும் நிலையில் சரியான அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் தான் வெளியிட வேண்டும். தாமிரபரணியில் அறிவித்ததை…

Read more

Other Story