தமிழகத்தில் பஸ் கட்டணம் ரூ.3,300 வரை உயர்வு….. அரசுக்கு பொதுமக்கள் முக்கிய கோரிக்கை…..!!!!!

வருகிற பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை நாளை முன்னிட்டு வெளி மாநிலங்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல நினைப்பார்கள். அந்த வகையில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் போன்றவற்றில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின்…

Read more

”நான் ஒருத்தனுக்கே பொறந்தவன்” அப்படி சொல்லும் ஒரே கட்சி திமுக தான்: ஆர்.எஸ் பாரதி பரபரப்பு பேச்சு!!

திமுகவின் மறந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, மிக ஆவேசமாக இந்திரா காந்தி அம்மையார் மாநில கட்சிகளை எல்லாம் தடை செய்யப் போகிறோம் என்று பகிரங்கமாக சொல்கிறார்.…

Read more

பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுட்டு புத்தாண்டு கொண்டாட்டம்… 22 நபர்கள் காயம்…!!!

பாகிஸ்தான் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டதில் 22 நபர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் ஆங்கில புத்தாண்டு நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பல நாடுகளில்  இரவு நேரங்களில், வான வேடிக்கைகள் ஆட்டம், பாட்டம் என்று உற்சாகமாக…

Read more

EPFO ஓய்வூதியம் பெறுவோருக்கு புத்தாண்டு பரிசு…. என்ன தெரியுமா?…. இதோ முழு விபரம்…..!!!!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது(EPFO) அதனுடைய பிராந்திய அலுவலகத்துக்கு நவம்பர் 4, 2022 தேதி உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை நடைமுறைபடுத்துமாறு உத்தரவிட்டு உள்ளது. அந்த வகையில் தகுதியான சந்தாதாரர்களுக்கு அதிக ஓய்வூதிய விருப்பங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டது. EPFO கடந்த டிசம்பர்…

Read more

பிரேசில் நாட்டின் புதிய அதிபராக… 3- வது முறை பதவியேற்றார் லுலா டா சில்வா…!!!!!!!

கடந்த அக்டோபர் மாதம்  2-ம் தேதி பிரேசிலில் அதிபர் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் தீவிர வலதுசாரியான ஜெயீர் போல்சனரோவுக்கும், முன்னாள் அதிபரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கும் இடையே பலபரீட்சை நடைபெற்றுள்ளது. இதில் ஜெயீர் போல்சனேரா அரசு கொரோனா…

Read more

பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்…. 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதனையடுத்து பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, மின் இழுவை ரயில், ரோப்கார் ஆகியவற்றை…

Read more

அடடே சூப்பர்!… பாதி விலையில் கேஸ் சிலிண்டர்?… யாருக்கெல்லாம் தெரியுமா?…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இனிமேல் வெறும் ரூ500-ஐ செலுத்தி கேஸ் சிலிண்டரை வாங்கிக் கொள்ளலாம். நாளுக்கு நாள் அதிகரிக்கும் கேஸ் சிலிண்டர் விலையிலிருந்து நிவாரணம் அளிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இப்போது கேஸ் சிலிண்டரின் விலையானது 1000 ரூபாயை தாண்டி இருக்கிறது. இதனிடையில்…

Read more

விநாயகர் வடிவில் உருவான “புற்று”…. மாலை அணிவித்து வழிபட்ட பக்தர்கள்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாரப்பநாயக்கன்பட்டியில் லட்சுமியம்மாள், அச்சம்மாள், சின்ன லட்சுமி அம்மாள் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் அமைந்துள்ளது. இங்கு இருக்கும் பழமையான கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கோவில் வளாகத்தில் புற்று ஒன்று தானாக…

Read more

செல்போனில் நீண்ட நேரம்….. மகனை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்தியாகரை பகுதியில் விவசாயியான மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபு என்ற மகன் இருந்துள்ளார். இவர் சமையல் கலை படித்து முடித்துவிட்டு பெற்றோருடன் விவசாய வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களுடன் பிரபு நீண்ட நேரம்…

Read more

சீனாவில் மருத்துவம் படித்த தமிழக மாணவர் பலி… நடந்தது என்ன…? வெளியுறவு அமைச்சகத்திடம் கோரிக்கை…!!!!!

தமிழக மாணவரான அப்துல் ஷேக் என்பவர் தனது மருத்துவ படிப்பை முடித்து சீனாவில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவிற்கு திரும்பிய அவர் கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி மீண்டும் சீனாவிற்கு திரும்பியுள்ளார். சீனாவில் 8 நாள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு…

Read more

உடந்தையாக இருந்த உறவினர்கள்…. வேறு பெண்ணுடன் திருமணம்…. மனைவியின் பரபரப்பு புகார்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜருகு பகுதியில் அருள் தேவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுநாதன் என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

தாய்க்கு உடம்பு சரியில்லை என கூறி…. மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளுப்பட்டி அரசு கலைக்கல்லூரி மாணவிகள் விடுதிக்கு எதிரே அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு ராஜம்மாள் என்ற மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் முகமூடி அணிந்த வாலிபர் கத்தியை காட்டி மூதாட்டியை மிரட்டி…

Read more

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. ஜோராக நடைபெற்ற விற்பனை…. போலீஸ் தீவிர கண்காணிப்பு…!!!

ஆங்கில புத்தாண்டு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஒகேனக்கல்லுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சென்று முந்தைய நாளை விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் புத்தாண்டை வரவேற்று சுற்றுலா பயணிகள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடியுள்ளனர்.…

Read more

சாலையில் கவிழ்ந்த வேன்…. கோவிலுக்கு சென்ற 11 பக்தர்கள் காயம்…. கோர விபத்து…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்செருவாய் கிராமத்தில் வசிக்கும் சிலர் விரதம் இருந்து ஒரு வேனில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்றனர். இதனையடுத்து சாமி கும்பிட்டு விட்டு அனைவரும் அதே வேனில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தி.இளமங்கலம் பெட்ரோல் பங்க் அருகே…

Read more

புத்தாண்டு கொண்டாடிய வாலிபர்கள்…. அரசு பேருந்து டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்….. போலீஸ் விசாரணை…!!

மயிலாடுதுறையில் இருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு அரசு பேருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஆலயமணி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அதிகாலை 2.10 மணிக்கு விருதாச்சலம் கொளஞ்சியப்பர் கோவில் அருகே சென்ற போது…

Read more

50 ரூபாயால் வந்த தகராறு…. பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கிய வாலிபர்கள்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் தோட்டக்கலை கல்லூரி பண்ணை அருகே பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் விருதகிரி குப்பத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் பணியில் இருந்துள்ளார். அப்போது புத்தாண்டை கொண்டாடிவிட்டு திரு.வி.க நகரை சேர்ந்த அப்துல் ஹமீது,…

Read more

உக்ரைன் போர் மூன்றாம் உலகப்போராக மாறலாம்…. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் கருத்து…!!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உக்ரைனில் நடக்கும் ரஷ்ய போரில் மூன்றாம் உலகப்போரை கொண்டுவர வாய்ப்புகள் உள்ளது என்று கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், புளோரிடா மாகாணத்தில் இருக்கும் தன் பண்ணை வீட்டில் மனைவியோடு சேர்ந்து…

Read more

தொடர்ந்து அரங்கேறும் சம்பவம்…. வாகன சோதனையில் சிக்கிய நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனத்திற்கு நடைபெறுகிறது. இதனால் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த…

Read more

தமிழகத்தில் பொது தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு…. நாளையே கடைசி நாள்…. முக்கிய அறிவிப்பு….!!!!

பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பிற்கான பொது தேர்வுகள் வருகிற மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளில் தனி தேர்வர்களாக பங்கேற்பவர்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வு இயக்கத்தின் சேவை மையங்களில் கடந்த டிசம்பர்…

Read more

“என் டி-ஷர்ட்டை கிழித்து விட்டார்”…. விளையாட்டுத்துறை மந்திரி மீது பெண் புகார்…. பரபரப்பு….!!!!!

அரியானா மாநிலத்தின் விளையாட்டுத்துறை மந்திரியாக இருந்து வந்தவர் சந்தீப் சிங். மேலும்   இவர் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துள்ளார். இதற்கிடையில் இவர் மீது முன்னாள் தேசிய அளவிலான வீராங்கனையும், ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளரான ஒருவர் பாலியல் புகார்…

Read more

தமிழகத்தில் ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்திலும் கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒப்பந்த முறையில் சுமார் 2300 -க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசு…

Read more

தமிழகத்தில் “நலம் 365” youtube சேனல் தொடக்கம்…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழக மக்கள் நலவாழ்வுத்துறைக்காக தனியாக உருவாக்கப்பட்ட “நலம் 365” youtube சேனல் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் பயன்பாட்டிற்காக இன்று மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இதில் மாநில சுகாதார நலத்திட்டங்கள் ஊரக மருத்துவ சேவைகள்,…

Read more

வாகன நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு… “மாநகராட்சி அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம்”… என்ன தெரியுமா…?

சென்னையில் மக்கள் அதிக அளவு தனி நபர் வாகன போக்குவரத்தை மேற்கொண்டு வருவதால் அங்கு முக்கியசாலைகளில் எப்போதும் கூட்ட நெரிசல் இருந்து வருவது வழக்கம். அதிலும் வார இறுதி மற்றும் முக்கிய நாட்களில் சமாளிக்க முடியாத அளவில் கூட்ட நெரிசல் உள்ளது.…

Read more

அமெரிக்காவில் கொட்டித்தீர்த்த பேய்மழை…. கடும் பனிப்புயலில் சிக்கி 60 பேர் பலி…!!!

அமெரிக்க நாட்டில் பனிப்புயல் பலமாக வீசியதில் 60-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்க நாட்டில் கடந்த வாரத்தில் பனிப்புயல் கடுமையாக வீசியது. இதில், நியூயார்க் உட்பட பல்வேறு மாகாணங்களும் கடும் பாதிப்புகளை சந்தித்தன. இந்த பனிப்புயலில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.…

Read more

உங்களுக்கு இப்படியொரு ஆசை இருக்கா?…. மனம் திறந்த நடிகை திரிஷா….!!!!

முன்னணி நடிகையான திரிஷா ராங்கி திரைப்படத்தில் நிரூபராக நடித்து சண்டை காட்சிகளில் தெறிக்கவிட்டார். முருகதாஸ் கதையில், இயக்குனர் சரவணன் இயக்கிய திரைப்படம்தான் “ராங்கி” ஆகும். இவற்றில் திரிஷா நிரூபராக நடித்து இருந்தார். ஹீரோயின் திரைப்படம் என பார்க்காமல் லிபியா, உஸ்பெக்கிஸ்தான் ஆகிய…

Read more

இந்தியா-பாகிஸ்தான் ஒப்பந்தம்…. அணு ஆயுத தகவல்களை பரிமாறிக்கொண்ட நாடுகள்…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில், அணு ஆயுத தகவல்களை பரிமாறிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அணுசக்தி நிலைகளுக்கும், வசதிகளுக்கும் எதிராக நடக்கும் தாக்குதல்களை தடுக்கும் ஒப்பந்தம் கடந்த 1988 ஆம் வருடத்தில் கையெழுத்தானது. அதன்படி, இரண்டு நாடுகளும்…

Read more

தமிழக மக்களே…. நாளை(ஜன..3) முதல் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம்…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அனைத்து விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த முறை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய்…

Read more

BREAKING: தமிழகத்தில் பொங்கல் பரிசுடன் கரும்பு…. வழக்கு முடித்து வைப்பு…!!!!!

பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசாங்கம் 1000 ரூபாய் உட்பட பொருட்கள் வழங்கியிருந்த நிலையில், கரும்பு வழங்காமல் இருந்தது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. இதற்கிடையில் விவசாயிகள் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர். எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு கரும்பு வழங்க…

Read more

சீனாவில் அதிகரித்த கொரோனா…. சீன மக்கள் நுழைய தடை அறிவித்த நாடு…!!!

மொராக்கோ அரசு, சீன நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருப்பதால், அந்நாட்டு மக்களை தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை அறிவித்திருக்கிறது. சீன நாட்டில் கொரோனா பரவல் தொடர்பில் சுகாதார நிலை மோசமடைந்திருக்கிறது.  இந்நிலையில் அந்நாட்டில் புதிதாக கொரோனா அலையையும், அதனால் ஏற்படும்…

Read more

BREAKING: பொங்கல் பண்டிகை – ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு…!!

தமிழகத்தில் பொதுவாகவே பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம்தான். அரசு என்னதான் உத்தரவுகளை பிறப்பித்தாலும் சில ஆம்னி பேருந்துகள் அதிக அளவு கட்டணத்தை வசூலித்து வருகின்றன. இதனால் பொதுமக்களும் அதிக அளவு கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. இந்நிலையில் பொங்கல்…

Read more

வைகுண்ட ஏகாதேசி நிகழ்வில் மரணம்…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்….!!

தி இந்து ஆங்கில நாளிதழில் மூத்த புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்த கேவி சீனிவாசன் இன்று அதிகாலை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி வைபவத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி…

Read more

சென்னையில் வாகன நெரிசல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு…. 300 இடங்களில் மாநகராட்சி போட்ட பலே திட்டம்….!!!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மக்கள் அதிக அளவு வசித்து வருகிறார்கள். பெரும்பாலான மக்கள் வாகன போக்குவரத்தை மேற்கொள்வதால் அங்கு முக்கிய சாலைகளில் எப்போதுமே கூட்ட நெரிசல் இருக்கும். அதிலும் குறிப்பாக வார இறுதி மற்றும் முக்கிய தினங்களில் வாகன நெரிசல் வழக்கத்தை…

Read more

கொஞ்சம் கூட மதிக்கலையே…! நிலைகுலைய வச்ச கடிதம்… புலம்பும் இபிஎஸ், குஷியில் ஓபிஎஸ்!!

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கிடையாது. இனிமேல் இடைக்கால பொதுச்செயலாளர் தான். அதுவும் என்னைத்தான் இடைக்கால பொதுச்செயலாளராக அதிமுக பொதுக்குழு தேர்வு செய்துள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி ஒருபுறமும்,  அதிமுக சார்பில் நடந்த பொதுகுழு செல்லாது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக நான்…

Read more

உலக நாயகன் கமல் படத்தில் இணையும் திரிஷா?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

விக்ரம் திரைப்படத்தை அடுத்து நடிகர் கமல்ஹாசன் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தன் 234-வது படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் 1987-ல் வெளியாகிய “நாயகன்” படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து 35 வருடங்களுக்கு பிறகு…

Read more

வாட்ஸ் அப் பயனர்களே ரெடியா இருங்க…. இந்த வசதி மீண்டும் வருகிறது…. அசத்தலான அப்டேட்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தனது பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனம் தொடர்ந்து தினந்தோறும் புதுவித அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இதன் காரணமாக வாட்ஸ் அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த…

Read more

ஆதார் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இதை எளிதில் அறியலாம்…. வந்தது புதிய வசதி….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தேவைப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் இன்றைய காலத்தில் ஆதார்…

Read more

65 வயதில் மாதம் ரூ.11 லட்சம் சம்பாதிக்கும் மூதாட்டி…. எப்படி தெரியுமா?…. பலரையும் வியக்க வைத்த சம்பவம்….!!!!

குஜராத் மாநிலத்தில் 65 பெண் ஒருவர் பால் வியாபாரம் செய்து மாதம் 11 லட்சம் சம்பாதிக்கும் சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது. இவ்வாறு வருடத்திற்கு 25 லட்சம் கோடி லாபத்துடன் பால் வியாபாரம் செய்து வருகின்றார். குஜராத் மாநிலம் பணஸ்கந்தா மாவட்டத்தில்…

Read more

4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை முதல் நான்கு நாட்களுக்கும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று…

Read more

2023 ஆம் ஆண்டில் எத்தனை கிரகணங்கள்?…. எப்போது நிகழும்?…. இதோ முழு விவரம்….!!!!

2023 ஆம் ஆண்டு அதாவது இந்த ஆண்டில் நான்கு கிரகணங்கள் காணப்படும் என தெரிகிறது. அதில் இரண்டு சூரிய கிரகணங்கள் மற்றும் இரண்டு சந்திர கிரகணங்கள் இடம் பெறும். அதன்படி முதல் சூரிய கிரகணம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம்…

Read more

NewYear Celebration: தல அஜித் குடும்பத்தின் அழகிய புகைப்படங்கள் வெளியீடு…. இணையத்தில் வைரல்….!!!!

தல அஜித் நடிப்பில் இப்போது துணிவு திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வரவேற்பை பெற்று உள்ளது. எதிர்பார்த்ததை விட பன்மடங்கு இந்த டிரைலர் அமைந்திருந்தது. நேற்று புத்தாண்டு கொண்டாடிய பிரபலங்கள் தங்களது குடும்பத்துடன்…

Read more

தமிழக மக்களே ரெடியா இருங்க….. பொங்கல் சிறப்பு பேருந்து…. நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். சமீபத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில் பொங்கல் சிறப்பு பேருந்து இயக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை…

Read more

2,200 காலி பணியிடங்கள்…. செவிலியர்களுக்கு மாற்றுப் பணி…. அமைச்சர் சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் மருத்துவ பணியாளர்களுக்கான தேவை அதிகமாக இருந்தது. அதனால் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவ்வாறு 2400 செவிலியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு நேற்றுடன் பணிக்கான ஒப்பந்தம்…

Read more

திமுகவில் இணைகிறார் வானதி சீனிவாசன்?…. வெளியான திடீர் பரபரப்பு தகவல்…..!!!!

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அந்த கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக புதிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 15 வருடங்களாக விஹெச்பி வட தமிழக தலைவராக இருந்து வந்த அவரது கணவர் சீனிவாசன் சமீபத்தில் அந்த பதவியில்…

Read more

பொதுச் செயலாளர் இல்லை… ஒருங்கிணைப்பாளர் தான் …. அதிமுகவை மீண்டும் சம்பவம் செய்த தேர்தல் ஆணையம்!!

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தவது சம்பந்தமாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அண்மையில் கடிதம் அனுப்பி இருந்தார்கள். அந்த அடிப்படையில் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் இந்த கடிதத்தை அனுப்பி இருந்தது. இந்நிலையில் அதிமுகவை பொறுத்தவரைக்கும் ஒருங்கிணைப்பாளர்,…

Read more

கம்மியான விலையில் ரீசார்ஜ் பிளான்…. எக்கச்சக்க நன்மைகள் இருக்கா?…. சலுகைகளை அள்ளி வீசும் BSNL….!!!!!

பெரும்பாலான பொதுமக்கள் BSNL சேவையை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் பொதுமக்களுக்கு கம்மியான விலையில் நிலையான நெட்வொர்க் சேவையை இந்தியா முழுக்க தடை இல்லாமல் வழங்கி வரும் BSNL, தற்போது ரூபாய்.269 ப்ரீபெய்ட் திட்டத்தை அதன் சென்னை பயனாளர்களுக்காக வழங்கி…

Read more

அதிமுக இரட்டைத்தலைமை சர்சை- மீண்டும் கடிதம்!!

அதிமுக அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு மீண்டும் கடிதம் அனுப்பி இருக்கிறது தேர்தல் ஆணையம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளில் யாரும் இல்லை என்று ஏற்கனவே கடிதத்தை அதிமுக அலுவலகம் திருப்பி அனுப்பி இருந்தது. இந்த நிலையில் தற்பொழுது…

Read more

3 வயது சிறுமி…. தண்டவாளத்தில் தள்ளிவிட்ட கொடூரம்…. வெளியான காணொளி….!!

அமெரிக்காவில் மூன்று வயது சிறுமியை ரயில் தண்டவாளத்தில் தள்ளி விட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் ஓரிகான் ரயில் நிலையத்தில் மூன்று வயது சிறுமி ஒருவர் தனது தாயுடன் ரயில்வே பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு பெண் சிறுமியை…

Read more

பண மதிப்பிழப்பு வழக்கில்…. நீதிபதி நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பு…. அடுக்கடுக்காக கேள்வி!!

மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் நாலு நீதிபதிகள் ஆதரவாகவும், நீதிபதி நாகரத்னா எதிராகவும் தீர்ப்பு வழங்கியுள்ளார். பண மதிப்பிழப்பை ஒன்றிய அரசு மேற்கொள்ள அதிகாரம் உள்ளது…

Read more

ரூ.500, ரூ.1000 செல்லதுன்னு சொன்னது கரெக்ட் தான்: 52 நாட்கள் அவகாசம் போதும்: நீதிபதிகள் கருத்து!!

மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை இனி திரும்ப பெற முடியாது. ரிசர்வ் வங்கியை கலந்து ஆலோசித்த பிறகே…

Read more

வருமான வரி தாக்கல் பண்ணுங்க…. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து…. மிக முக்கிய தகவல்….!!!!!

ஆன்லைனில் ஐடிஆர் தாக்கல் செயல்முறை இன்னும் டிராப்டில் இருந்தால் அந்த செயல்முறையை முடிக்க வருமான வரித் துறை நினைவுபடுத்தும் அடிப்படையில் உங்களுக்கு SMS வாயிலாகவோ (அ) மின்னஞ்சல் மூலமாகவோ தகவலை அனுப்பும். வருமான வரி செலுத்துவோர் தங்களது வருமானத்தை தாக்கல் செய்து…

Read more

Other Story