பண மதிப்பிழப்பு வழக்கில்…. நீதிபதி நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பு…. அடுக்கடுக்காக கேள்வி!!

மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் நாலு நீதிபதிகள் ஆதரவாகவும், நீதிபதி நாகரத்னா எதிராகவும் தீர்ப்பு வழங்கியுள்ளார். பண மதிப்பிழப்பை ஒன்றிய அரசு மேற்கொள்ள அதிகாரம் உள்ளது…

Read more

Other Story