மக்களே உஷார்..! இரவு தான் சம்பவம்… 21 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் அதிக அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் அதிகபட்சமாக 75 சதவீதம் அளவுக்கு மழை பெய்யலாம் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் புயல் கரையை…

Read more

இனிதான் சம்பவம் ஆரம்பம்…! டிசம்பரில் அதிக மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் கரையை கடந்து விட்டது. இருப்பினும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் டிசம்பரில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு மற்றும் கேரளா…

Read more

மக்களே உஷார்…! இன்று காலை 10 மணி வரை ‌9 மாவட்டங்களில்… மறக்காம குடை கொண்டு போங்க…!!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. பெஞ்சல் புயல் உருவாகி வலுவிழந்த நிலையிலும் மழை வெளுத்து வாங்குகிறது. விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவிதால் மக்களின் இயல்பு…

Read more

Breaking: தமிழ்நாட்டிற்கு இன்று ‌அதி தீவிர கனமழைக்கான ரெட், ஆரஞ்சு எச்சரிக்கை…. உங்க மாவட்டம் இருக்கானு உடனே பாருங்க…?

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான பெஞ்சல் புயல் கரையை கடந்து வலுவிழந்து நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முதல் மிக அதிக அளவில் கன  மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த…

Read more

ALERT: தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடக்கு நோக்கி நகர்கிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read more

ரூட் மாறிய‌ புயல்… ருத்ரதாண்டவம் ஆடும் மழை… ரொம்ப போக்கு காட்டுதே… 4 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்…!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான பெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் இன்று புதுச்சேரியில் நீண்ட நேரமாக மையம் கொண்டிருந்த நிலையில் இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.…

Read more

FLASH: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த பெஞ்சல் புயல்…. அடுத்த 12 மணி நேரத்தில்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தென்மேற்கு வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்தது.  பெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. கடந்த 12 மணி நேரமாக நகராமல் புதுச்சேரிக்கு அருகே மையம் கொண்டது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு…

Read more

பெஞ்சல் புயல்…! வீடுகளில் புகுந்த மழைநீர்.. தவிப்பில் மக்கள்… முகாம்களாக மாறும் பள்ளி கல்லூரிகள்..!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான பெஞ்சல் புயல் நேற்று கரையைக் கடந்த நிலையில் அது கிட்டத்தட்ட 3 மணி நேரமாக நகராமல் புதுச்சேரியில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன…

Read more

Breaking: தமிழகத்திற்கு இன்று முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்… 23 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்பு…!!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் நேற்று இரவு கரையை கடந்தது. இருப்பினும் புதுச்சேரியில் புயல் நகராமல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்தப் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…

Read more

“3 மணி நேரமாக ஒரே இடத்தில்”.. புதுச்சேரியில் பெஞ்சல் புயல்… 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த மழை… மக்களே உஷார்…!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. பெஞ்சல் புயல் தற்போது நகராமல் புதுச்சேரியில் மையம் கொண்டுள்ளதால் இன்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 3 மணி…

Read more

கரையை கடந்தும் ஆட்டம் காட்டும் புயல்… தமிழகத்திற்கு இன்று ரெட், ஆரஞ்சு அலர்ட்… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா…?

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மையம் கொண்டுள்ளது. கரையைக் கடந்த பின்னரும் புயல் வலுவிழக்காமல் இருக்கிறது. ஏற்கனவே சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் புயல் காரணமாக கனமழை வெளுத்து…

Read more

கரையை கடக்கும் பெஞ்சல் புயல்…. 10 மாவட்டங்களில் மிரட்ட போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தென்மேற்கு வங்க கடலில் தற்போது பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. பல்வேறு பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள்…

Read more

அதி கனமழை எச்சரிக்கை வாபஸ்…. மக்களே கவலை வேண்டாம்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தென்மேற்கு வங்க கடலில் தற்போது பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. பல்வேறு பகுதிகளில் கடன் சீற்றத்துடன் காணப்படும் நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள்…

Read more

கரையை கடக்க தொடங்கிய பெஞ்சல்…. மக்களே இதை மட்டும் பண்ணாதீங்க….. போலீஸ் எச்சரிக்கை….!!

தென்மேற்கு வங்க கடலில் தற்போது பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. பல்வேறு பகுதிகளில் கடன் சீற்றத்துடன் காணப்படும் நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள்…

Read more

மக்களே எச்சரிக்கை….! கரையை கடக்க தொடங்கிய பெஞ்சல் புயல்…. ருத்ர தாண்டவம் ஆட போகும் மழை….!!

தென்மேற்கு வங்க கடலில் தற்போது பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. பல்வேறு பகுதிகளில் கடன் சீற்றத்துடன் காணப்படும் நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள்…

Read more

இனிதான் ஆட்டம் ஆரம்பம்… ருத்ர தாண்டவம் ஆட ரெடியான புயல்… 13 மாவட்டங்களில் கன மழை வெளுக்க போகுது….!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு மிக அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

இன்று கரையை கடக்குமா பெஞ்சல்…? 10 கி.மீட்டராக குறைந்த வேகம்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்கிறது. இந்த பெஞ்சல் புயல் இன்று…

Read more

மிரட்டும் பெஞ்சல் புயல்… களத்தில் இறங்கிய அமைச்சர்கள்…. முதலமைச்சர் அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்கிறது. இந்த பெஞ்சல் புயல் இன்று…

Read more

இன்று இரவு கனமழை… முதல்வர் ஸ்டாலின் கொடுத்த முக்கிய வார்னிங்… மக்களே மறந்துடாதீங்க…!!

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்கிறது. இந்த பெஞ்சல் புயல் இன்று…

Read more

ருத்ரதாண்டவம் ஆடும் புயல்…. 18 மாவட்டங்களில் பிச்சு உதறப்போகும் மழை… மக்களே உஷார்…!!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டிற்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் மாலை நேரத்தில் புயல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக…

Read more

அடுத்த 2 மணி நேரத்திற்கு… ‌9 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. இந்த புயல் இன்று காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்க இருக்கிறது. இதன் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து…

Read more

ALERT….! பிச்சு உதற போகும் கனமழை…. நெருங்கும் பெஞ்சல்…. 8 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை….!!

பெஞ்சல் புயல் தமிழக கடற்பகுதியை நெருங்குகிறது. சென்னையில் இருந்து மணிக்கு 90 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதனால் வட தமிழ்நாடு, புதுச்சேரி தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு…

Read more

ALERT…! பயத்தை காட்டும் பெஞ்சல் புயல்…. மின் விநியோகத்தை நிறுத்திய மின்வாரியம்…. எல்லாம் பக்காவா இருக்கு…!!

பெஞ்சல் புயல் தமிழக கடற்பகுதியை நெருங்குகிறது. சென்னையில் இருந்து மணிக்கு 90 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதனால் வட தமிழ்நாடு, புதுச்சேரி தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு…

Read more

FLASH: நெருங்கும் பெஞ்சல் புயல்…. மணிக்கு 90கி.மீ வேகத்தில் பலத்த காற்று… மக்களே எச்சரிக்கை….!!

பெஞ்சல் புயல் தமிழக கடற்பகுதியை நெருங்குகிறது. சென்னையில் இருந்து மணிக்கு 90 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதனால் வட தமிழ்நாடு, புதுச்சேரி தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு…

Read more

மக்களே வெளியே வராதீங்க…! 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று… புரட்டி எடுக்கும் பெஞ்சல் புயல்… அரசு விடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக மாறியுள்ள நிலையில் தமிழகத்திற்கு இன்று ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேசிய பேரிடர் மீட்பு…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்திற்கு இன்று வெள்ள அபாய எச்சரிக்கை… யாரும் வெளியே வராதீங்க..!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இது இன்று  பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் நிலையில் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக மணிக்கு 50 முதல் 90 km…

Read more

BREAKING: சற்று முன் உருவானது பெங்கல் புயல்…. பிச்சு ஒதற போகும் மழை…. மக்களே கவனமா இருங்க…!!

வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இன்று மாலைக்குள் அது புயலாக வலுப்பெற்று நாளை காலைக்குள் கரையை கடக்கும் என கூறியிருந்தனர்.. புயல் கரையை கடக்கும் போது…

Read more

தமிழகத்தை நெருங்கும் புயல்…. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இன்று மாலைக்குள் அது புயலாக வலுப்பெற்று நாளை காலைக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது…

Read more

தமிழகத்திற்கு இன்று ரெட், ஆரஞ்சு அலர்ட்… 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… உங்க பகுதி இருக்கான்னு உடனே பாருங்க…!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள நிலையில் அது புயலாக மாறும் என்று கூறப்பட நிலையில் பின்னர் புயலாக மாறாது என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை…

Read more

மக்களே…! தமிழகத்தில் இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  சென்னைக்கு அருகே 430 கிலோமீட்டர் தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இதன் நகரும் வேகம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் புயல் உருவாகாது என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நாளை…

Read more

மக்களே உஷார்…! நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

வங்கக்கடலில் நிலை கண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு முதல் நாளை காலை புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 30-ஆம் தேதி சென்னை உள்பட ஏழு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம்,…

Read more

இன்று மாலை முதல் நாளை காலைக்குள்…. “தற்காலிக புயல்”…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை முதல் நாளை காலைக்குள் தற்காலிக புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு வலு குறைந்து நாளை மறுநாள் நவம்பர் 30-ஆம் தேதி காரைக்கால் மகாபலிபுரம் இடையே கரையை…

Read more

Breaking: இன்று உருவாகிறது பெங்கல் புயல்… தமிழ்நாட்டிற்கு மீண்டும் ரெட் அலர்ட்…!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ‌ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவும் நிலையில் இது புயலாக வலுப்பெறவுள்ளது. நேற்று புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திறந்த நிலையில் பின்னர் 12 மணி நேரம் கழித்து தான் புயல் உருவாகும்…

Read more

மக்களே உஷார்…! வெளியே போகும்போது மறக்காம குடை கொண்டு போங்க… 10 மணி வரை எங்கெல்லாம் மழை வெளுக்க போகுது..!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பெங்கல் புயலாக மாறும் நிலையில் நாளை மறுநாள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று…

Read more

JUST IN: இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… சற்று முன் வெளியான அறிவிப்பு..!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெங்கல் புயலாக உருவாகும் நிலையில், தற்போது புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட புயல் ஒரே இடத்தில் பல மணி நேரமாக நீடிக்கும் நிலையில் வருகிற 30-ம் தேதி காரைக்கால் மற்றும்…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிட்டத்தட்ட 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது. இது பெங்கல் புயலாக உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில் தற்போது புயல் உருவாவதில் தாமதம்…

Read more

Breaking: பெங்கல் புயல் உருவாவதில் தாமதம்… தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்…!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெங்கல் புயலாக இன்று வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது புயல் உருவாகுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதன்படி அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகும்…

Read more

மக்களே..! நெருங்கும் புயல்… இரவு காத்திருக்கும் சம்பவம்… இங்கெல்லாம் பிச்சு உதறப்போகுது மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..‌‌!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சற்று நேரத்தில் பெங்கல் புயலாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் புயல் வலுப்பெற இருக்கும்…

Read more

Breaking: புயல் எதிரொலி… நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

வங்கக்கடலில் நிலை கொண்டு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புயலாக வலுப்பெற உள்ளது. இது சென்னைக்கு அருகே நிலவும் நிலையில் சென்னை உட்பட அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று புயல் உருவாக உள்ளதால் புதுச்சேரியிலும் கடல் சீற்றத்துடன்…

Read more

தமிழக மக்களே…! நெருங்கி வரும் புயல்…. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தெற்கு வங்க கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுத்து தமிழகத்தை நோக்கி நகர்வதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை…

Read more

BREAKING: இன்றே உருவாகும் புயல்…. தமிழகத்தில் புச்சு உதற போகும் கனமழை…. மக்களே கவனமா இருங்க…!!

தெற்கு வங்க கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுத்து தமிழகத்தை நோக்கி நகர்வதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை…

Read more

Breaking: நெருங்கும் புயல்… தமிழகத்திற்கு இன்று அதி தீவிர கன மழைக்கான ரெட் அலர்ட்…!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பெங்கல் புயலாக வலுப்பெற உள்ளது. இது ‌8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து நிலையில் தற்போது 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம்…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தென்மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள நிலையில் பெங்கல் புயல் உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நேற்று முதல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை பெய்து வருவதால் 15…

Read more

மக்களே உஷார்….! தமிழகத்தை நோக்கி நகரும் “பெங்கல் புயல்”…. வெளுத்து வாங்கபோகும் மழை…!!

தெற்கு வங்க கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுத்து தமிழகத்தை நோக்கி நகர்வதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை…

Read more

FLASH: சென்னைக்கு அருகில்…. 8 கி.மீ வேகத்தில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்….!!

தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு,வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நாகப்பட்டினத்திற்கு 520 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னைக்கு 720 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது…

Read more

BREAKING: தமிழகத்தில் மேலும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் கனமழை எதிரொலியாக விடுமுறை குறித்த அறிவிப்புகளை முந்தைய தினம் இரவே வெளியிட வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அந்த வகையில் தற்போது கனமழை எதிரொலியாக தற்போது விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகிறது. அதாவது வங்கக்கடலில் உருவான…

Read more

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்…! அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு…. மக்களே நோட் பண்ணிக்கோங்க…!!

சென்னை வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கூறியிருந்ததாவது, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கையின் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அவசரகால செயல்பாட்டு…

Read more

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்… மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு..!!

சென்னை வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறியிருந்ததாவது, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கையின் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்ட கலெக்டருடன்…

Read more

புயலுடன் கூடிய கனமழை… பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… எந்த மாவட்டங்கள் தெரியுமா?

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் லேசான மழை பெய்தது இதனை தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களுக்கு லேசான மழையை தொடர்ந்து கனமழை வர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கே நோக்கி…

Read more

Breaking: தமிழகத்தில் நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் கனமழை எதிரொலியாக விடுமுறை குறித்த அறிவிப்புகளை முந்தைய தினம் இரவே வெளியிட வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அந்த வகையில் தற்போது கனமழை எதிரொலியாக தற்போது விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகிறது. அதாவது வங்கக்கடலில் உருவான…

Read more

Other Story