மக்களே…! இரவில் வந்த அலர்ட்..! தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் டிசம்பர் மாதத்தில் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு இருக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அந்த வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு…

Read more

JUSTIN: வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவிய நிலையில் இது சென்னை அருகே இருந்தது. இது தற்போது கிழக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து வலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது காற்றழுத்த…

Read more

மக்களே உஷார்…! இன்று இரவு இங்கெல்லாம் மழை வெளுக்க போகுது… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. அந்த வகையில் இன்று இரவு 10:00 மணி வரையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில்…

Read more

சென்னைக்கு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… 9 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றம்… தமிழ்நாட்டில் இன்று மழை எப்படி..?

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னைக்கு 390 கிலோமீட்டர் கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் 5 கிலோ…

Read more

வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… அடுத்த 24 மணி நேரத்தில்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு  வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவிய நிலையில், இது வடக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என்று…

Read more

மக்களே உஷார்..! இங்கெல்லாம் மழை வெளுக்க போகுது… வெளியே போகும்போது மறக்காம குடை கொண்டு போங்க..!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. இதன் காரணமாக இன்று முதல் வருகிற 25-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை…

Read more

வங்கக்கடலில் வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 22ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்பிறகு இன்று தமிழ்நாடு,…

Read more

மீண்டும் மீண்டுமா..? டிச. 12-ல் வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது வருகிற 22ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு  பகுதி நிலவுவதால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதோடு இன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக…

Read more

வங்கக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… இன்று மழை வெளுத்து வாங்கும்… மீனவர்களுக்கும் எச்சரிக்கை… அலர்ட்..!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று நாளை முதல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read more

அலர்ட்…! தமிழகத்தில் இன்று இரவு முழுவதும் மழை கொட்டும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் டிசம்பர் மாதத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் இன்று இரவு ஒரு…

Read more

மக்களே உஷார்..! இன்று இரவு 10 மணி வரை இங்கெல்லாம்… வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய தகவல்..!!

தென்மேற்கு வங்கக் கடலில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று இரவு 10 மணி வரை தமிழ்நாட்டில்…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 24 மணி நேரத்தில்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா…

Read more

மக்களே உஷார்…! 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்வதால் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர்,…

Read more

மக்களே உஷார்….! இன்றிலிருந்து பிச்சி ஒதற போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு  பகுதி உருவாகி உள்ள நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு…

Read more

அலர்ட்…! தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்… 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…!!!

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 18-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய…

Read more

தமிழகத்திற்கு நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு  பகுதி உருவாகி உள்ள நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாளை முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை…

Read more

மக்களே உஷார்….! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தென் கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு, இலங்கை கடலோர…

Read more

மக்களே உஷார்…! உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. மழை வெளுத்து வாங்க போகுது….!!

தென் கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு, இலங்கை கடலோர…

Read more

வங்கக்கடலில் இன்று உருவாகும் புதிய ‌காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழ்நாட்டிற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்..!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதன் காரணமாக நாளை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்பிறகு இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில…

Read more

“வரான் வரான்….” அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு ரவுண்டு…. தமிழக மக்களே உஷாரா இருங்க…!!

அந்தமான் கடலில் நிலவி வரும் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் அடுத்த இரண்டு…

Read more

ALERT: இன்று வலுப்பெறும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

வங்கக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி இன்று காற்றழுத்த தாழுவு பகுதியாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் அரிய பகுதிகளில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை…

Read more

அலர்ட்….! வங்கக்கடலில் உருவானது மேலடுக்கு சுழற்சி… தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்..!!!

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது வலுப்பெற்று அடுத்து 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு ஆளு பகுதியாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வருகிற…

Read more

மக்களே உஷார்..! அடுத்த 2 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில்… வெளியே போகும்போது மறக்காம குடை கொண்டு போங்க..!!

தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று காலை முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் ‌ திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக அளவிலான…

Read more

இன்று ரெட்‌அலர்ட்… நெல்லை மாவட்ட மக்களே உஷார்… இனிதான் ஆட்டம் ஆரம்பம்… இங்கெல்லாம் மழை வெளுக்க போகுது…!

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் பல்வேறு மழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய…

Read more

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் நாளை வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் 18ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.‌ இன்று காலை முதல் பல்வேறு…

Read more

Breaking: இன்று நெல்லைக்கு ரெட் அலர்ட்… தமிழகத்தில் இங்கெல்லாம் மிக கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இன்று தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் வருகிற 18-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை வங்கக்கடலில் ஒரு புதிய…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் நிலையில் இது மேற்கு வடமேற்கு பகுதியில் நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து தென் தமிழக…

Read more

மீண்டும் மீண்டுமா…? அந்தமான் அருகே உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!

வங்கக்கடலில் அந்தமான் அருகே வருகிற 15-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர்,…

Read more

மக்களே உஷார்…! நெல்லை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…. மழை பிச்சு ஓதற போகுது…!!

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்…

Read more

மக்களே உஷார்..! அடுத்த 2 மணி நேரத்திற்கு 35 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…!

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் நிலையில் இது தமிழகம் நோக்கி நகர்கிறது. இதன் காரணமாக நேற்று முதலே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.…

Read more

“12 மணி நேரத்தில் வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி”…‌ தமிழகத்தில் இன்று மிக கனமழை கொட்டும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்…

Read more

தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்…. 27 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!!

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

மக்களே உஷார்…! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலு பெற்றுள்ள நிலையில் அது தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதால் டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடலூர்,…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலு பெற்றுள்ள நிலையில் அது தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதால் டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் 17…

Read more

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்… இன்று 17 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்த நிலையில் இது தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய…

Read more

தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு அலர்ட்… எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்…? வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அது சுற்று பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும். அடுத்த…

Read more

ALERT…! தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் இது வருட 12 ஆம் தேதி இலங்கை மற்றும் தமிழகத்திற்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறையில் உள்ளது. பின்னர் இது தமிழகத்தை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை…

Read more

“மீண்டும் ஒரு ரவுண்டு…” நாளை முதல் 4 நாட்களுக்கு பிச்சி ஒதற போகும் மழை…. காலையிலேயே வந்தது எச்சரிக்கை….!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தமிழ் பகுதி வட மேற்கு திசையில் நகர்கிறது. இது புதன்கிழமை அன்று இலங்கை தமிழகம் நோக்கி நகரும். எனவே தமிழ்நாடு புதுச்சேரியில் மழை பெய்யலாம். நாகப்பட்டினம்,…

Read more

Breaking: வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

வங்கக்கடலில் இன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கிடைத்திருந்த நிலையில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிவிட்டது. இது டிசம்பர் 12ஆம் தேதி இலங்கை மற்றும் தமிழகத்திற்கு இடையே காற்றழுத்த…

Read more

வாங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

வங்கக்கடலில் இன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது டிசம்பர் 12ஆம் தேதி இலங்கை மற்றும் தமிழகத்திற்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கனமழைக்கு…

Read more

தமிழகத்தில் மீண்டும் மிக கனமழை… டிச.11-ல் ஆரம்பம்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

வங்கக்கடலில் நாளை ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது டிசம்பர் 12ஆம் தேதி இலங்கை மற்றும் தமிழகத்திற்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கனமழைக்கு…

Read more

நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இது வருகிற 12-ஆம் தேதி தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. கடந்த வாரம் வங்க கடலில்…

Read more

மீண்டும் மீண்டுமா…? வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் வரும் 7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மேற்கு – வடமேற்கு திசையில் நகரக் கூடும்.வருகிற…

Read more

BREAKING: 2 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, தி.மலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை,…

Read more

ஆட்டம் காட்டிய புயல்… தமிழகத்தில் 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமழை.. வெதர்மேன் ரிப்போர்ட்…!!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாள பிரதீப் ஜான்  தெரிவித்துள்ளனர். பெஞ்சல் புயல் காரணமாக…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. புயல் கரையைக் கடந்த நிலையிலும் மழையும் தாக்கம் குறையவில்லை. விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உட்பட 10 மாவட்டங்களில் மழை பெய்து…

Read more

அலர்ட்… அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…. வெளியே போகும்போது மறக்காம குடை கொண்டு போங்க…!!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் நிலையில் இன்று காலை 10 மணி வரையில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்திற்கு…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் பின்னர் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழந்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில்…

Read more

Other Story