இந்திய பொருளாதார வளர்ச்சி குறையும்… சர்வதேச நாணய நிதியம் கணிப்பு…!!!

சர்வதேச நாணய நிதியம் தற்போது உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்பை 5.9 சதவீதமாக சர்வதேச நிதியம் குறைத்துள்ளது. இதற்கு முன்னதாக இந்திய…

Read more

பொதுக்கூட்டம்: மீண்டும் பிரதமராகும் மோடி…. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நம்பிக்கை….!!!!

அருணாசலப்பிரதேசத்திற்கு சென்றிருந்த மத்திய உள்துறை மந்திரியான அமித்ஷா, பின் அசாம் மாநிலத்துக்கு சென்றார். இதையடுத்து அவர் திப்ருகரில் பா.ஜனதா அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது “ஒரு காலத்தில் வட கிழக்கு மாநிலங்கள், காங்கிரசின் கோட்டையாக…

Read more

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….! கோடை விடுமுறையில் 217 சிறப்பு ரயில்கள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் போக்குவரத்தையே விரும்புவார்கள். தற்போது கோடை விடுமுறை வருவதால் ரயிலில் சொந்த ஊருக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் ரயில்களில் வழக்கத்தை விட கூட்டம் நிரம்பி வழியும். இதன் காரணமாக தற்போது இந்திய ரயில்வே நிர்வாகம் ஒரு…

Read more

“ராணுவ முகாமில் திடீர் துப்பாக்கிச்சூடு”… 4 ராணுவ வீரர்கள் பலி…. தீவிரவாத தாக்குதலா…? பஞ்சாபில் பரபரப்பு…!!!

இந்தியாவில் பஞ்சாப் மற்றும் காஷ்மீர் ஆகிய இரு மாநிலங்களிலும் தீவிரவாத அச்சுறுத்தல் என்பது சற்று அதிகம். இந்த இரு மாநிலங்களும் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்திருப்பதால் அடிக்கடி தீவிரவாத தாக்குதல்கள் அரங்கேறும். இந்நிலையில் தற்போது பஞ்சாபில் உள்ள பதிண்டா பகுதியில் அமைந்துள்ள…

Read more

தமிழகத்தில் இது நடந்தால் முகக்கவசம் கட்டாயம்…. அமைச்சர் சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மருத்துவமனைகளில் 100% முக கவசம் அணிய வேண்டும் எனவும் பொது இடங்களில் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை…

Read more

அடுத்தடுத்து வந்த துயரம்…. விடா முயற்சியால் முன்னேறும் 15 வயது மாணவி…. நடந்தது என்ன?…. நெகிழ்ச்சி….!!!!

மத்தியபிரதேசம் இந்தூரை சேர்ந்தவர் தனிஷ்கா சுஜித்(15). இவர் கடந்த 2020 ஆம் வருடம் கொரோனா பெருந்தொற்றில் தன் தந்தையையும், தாத்தாவையும் இழந்துவிட்டார். இதனிடையே படிப்பில் ஆர்வமுள்ள தனிஷ்கா, தனது சொந்த வாழ்வில் ஏற்பட்ட இழப்புகளையும் தாண்டி வாழ்க்கையில் சாதித்தாக வேண்டும் என…

Read more

சூடு பிடிக்கும் கர்நாடகா சட்டசபை தேர்தல்… 189 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக…. முழு லிஸ்ட் இதோ…!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவடைந்த பிறகு மே 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் படுகிறது. தற்போது கர்நாடகாவில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி…

Read more

உங்க குழந்தையின் எதிர்காலத்துக்கு சேமிக்கணுமா?…. தினசரி வெறும் ரூ.6 முதலீடு…. இதோ அசத்தலான திட்டம்…..!!!!

குழந்தைகளின் எதிர்காலத்தினை மேம்படுத்துவதற்கு குழந்தை ஆயுள் காப்பீட்டு திட்டம் ஒரு நல்ல பயனை தரும். இதற்காக மத்திய அரசுக்கு சொந்தமான தபால் அலுவலகம் பால் ஜீவன் பீமா யோஜனா என்ற சிறப்பான திட்டத்தை வழங்குகிறது. தபால் அலுவலகம் வழங்கக்கூடிய இந்த பால்…

Read more

“சட்டசபையில் ஐபிஎல் மேட்ச் பார்க்க இலவச பாஸ் கேட்ட எஸ்.பி வேலுமணி”… அமைச்சர் உதயநிதி சொன்ன நச் பதில்…!!!

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகளுக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழகம் மட்டும் இன்றி நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏனெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ்…

Read more

பக்தர்களே!…. திருச்செந்தூர் போக போறீங்களா?…. அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க….!!!!

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை அருகில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கும். கடந்த சில தினங்களுக்கு முன் திருச்செந்தூர் கடல் நீர் உள்வாங்கியது. இதன் காரணமாக…

Read more

“முகச்சிதைவு நோயிலிருந்து மீண்டு பள்ளிக்கு செல்லும் சிறுமி டானியா”…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கடிதம்…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் முகச்சுதைவு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சிறுமி டானியாவுக்கு தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளார். திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ்-சௌபாக்கியா தம்பதியின் 9 வயது மகள் டான்யா. இந்த சிறுமிக்கு 3 வயதில் முகத்தில் கரும்புள்ளிகள் வந்த நிலையில்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்… 14-வது காலாண்டிலும் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அதாவது சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட நிலையில், பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎஃப்) மீதான வட்டி விகிதத்தை அரசு உயர்த்தவில்லை. தொடர்ந்து 14-வது காலண்டாக பொது வருங்கால வைப்பு…

Read more

BIG ALERT: பிஎஃப் கணக்கிலிருந்து ரூ.80,000 மோசடி…. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க?…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

அண்மையில் ஆசிரியர் ஒருவரின் வருங்கால வைப்பு நிதி(பிஎஃப்) கணக்கிலிருந்து ரூ.80,000 மோசடி செய்யப்பட்டது. மும்பையை சேர்ந்த 32 வயதான பெண் ஆசிரியை, பிஎஃப் அலுவலகத்தின் தொடர்பு எண்ணை ஆன்லைனில் தேடிக்கொண்டிருந்த போது ​​மோசடி செய்பவர் வலையில் சிக்கினார். மோசடி செய்பவர் PF…

Read more

கடும் வெப்ப அலை எதிரொலி… மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை… அரசு அறிவிப்பு…!!

இந்தியா முழுவதும் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும் நிலையில் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் அதிக…

Read more

சற்றுமுன்: இபிஎஸ் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!!

அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்க கோரி இபிஎஸ் வழக்கில் அதிமுக சட்ட விதி திருத்தங்களை ஏற்பது பற்றி 10 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கஉத்தரவிட்டு, டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இதனால், அதிமுக சட்ட விதிகளை திருத்தியதை தேர்தல்…

Read more

தமிழகத்தில் அரசு பேருந்துகளை நிறுத்த அங்கீகாரம் பெற்ற ஹோட்டல்கள்…. முழு லிஸ்ட் இதோ…!!!

தமிழகத்தில் எந்தெந்த உணவுகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்தலாம் என்ற விவரம் தற்போது வெளிவையாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி கீழ்காணும் உணவகங்களில் பயணி நேரத்தின் போது அரசு பேருந்துகளை நிறுத்திக் கொள்ளலாம். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள உணவகங்களில்…

Read more

#BREAKING: திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் கைது…!!!

கடலூர் அருகே தனியார் பள்ளியில் பயிலும் 6 வயது சிறுமிக்கு பள்ளி தாளாளரும், திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து, திமுகவின் அனைத்து பொறுப்பில் இருந்தும் பக்கிரிசாமி நீக்கப்படுவதாக துரைமுருகன் அறிவித்த…

Read more

தமிழகத்தில் 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள்… வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் க. அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு முக்கிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதாவது 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களுக்கான 3-ம் பருவ…

Read more

“புண்ணிய தீர்த்த யாத்திரை சிறப்பு ரயில் சுற்றுலா”…. 12 நாட்களும் ஒரே ஜாலிதான்…. IRCTC வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

IRCTC சார்பாக 12 நாட்கள் புண்ணிய தீர்த்த யாத்திரை சிறப்பு ரயில் சுற்றுலா தொகுப்பானது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுபற்றி IRCTC நிர்வாக இயக்குநர் கே.ரவிக்குமார் மற்றும் துணை பொது மேலாளர் (சுற்றுலா) எல்.சுப்பிரமணி போன்றோர் திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த அகவிலைப்படி உயர்வு…. வெளியான சூப்பர் தகவல்…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதனால் அகவிலைப்படியானது 42 சதவீதமாக உயர்ந்தது. இந்த அகவிலைப்படி உயர்வு 2023 ஜனவரி மாதம்…

Read more

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று முதல்முறையாக சட்டப்பேரவை வருகை…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இ வி கே எஸ் இளங்கோவன் என்று முதல் முறையாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து அவரின் தந்தையும் மாநில…

Read more

Breaking: உச்சத்தில் கொரோனா ….. மீண்டும் “Work from home”…?

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் பீதியடைந்துள்ளனர். நேற்று 5,676ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சமாக 7,830ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 16 பேர் இறந்துள்ளனர். கொரோனா 10…

Read more

வரலாற்றில் தெற்கில் யாரும் ஊழல் செய்யவில்லை…. வெட்கமின்றி ஆட்சிக்காக கூட்டணி கிடையாது… பாஜக து.தலைவர் பதிலடி..!!!

தமிழ்நாட்டின் அரசியல் அரங்கு நீண்ட நெடிய வரலாறு கொண்டது என்றும் சேர, சோழ, பாண்டியர் காலத்தில் இருந்து தமிழர்கள்தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்களே தவிர, வடக்கே இருந்து வந்து இங்கு யாரும் வென்ற வரலாறு கிடையாது என்றும், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அப்படி…

Read more

அப்படிப்போடு..! அந்தர்பல்டி அடித்தது திமுக….. வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தொடர்ந்து சர்ச்சையாக பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக இன்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தன. ஆளுநருக்கு எதிரான போராட்டங்களுக்கு இதுவரை மறைமுகமாக ஆதரவு அளித்து வந்த திமுக, இம்முறை நேரடியாக களத்தில் இறங்கியுள்ளதாகவும்,…

Read more

இனி ஜாலி தான்…! கோடை விடுமுறையில் 4,000 சிறப்பு ரயில்கள்…. இந்தியன் ரயில்வே அறிவிப்பு…!!!

பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் ஒவ்வொருமுக்கியமான  பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக…

Read more

மக்களே..! 11 மணிக்கு பின் வெளியே செல்ல வேண்டாம்…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

பொதுவாக  தமிழகத்தில் மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் இயல்பாக 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமிருக்கும். அதுவே மே மாதத்தில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். ஆனால்…

Read more

COVID BREAKING: தமிழ்நாட்டில் அடுத்த அதிர்ச்சி மரணம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடமருதூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 56 வயதான பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சமீபகாலமாக கொரோனா எந்த அளவிற்கு உயர்கிறதோ,…

Read more

ஆளுநருக்கு எதிரான போரட்டத்தில் நேரடியாக திமுக…. இதுவே முதல்முறை சம்பவம்…!!!

தமிழ்நாட்டிற்கு வந்தது முதல் ஆளுநர் மாண்புமிகு ஆர் என் ரவி அவர்களுடைய பேச்சுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாகவும் மர்மமானதாகவும் இருக்கின்றன. அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கும் ஒரு மாநிலத்தின் ஆளுநராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டவர் என்பதை மறந்து பாஜக- ஆர் எஸ் எஸ்…

Read more

“சமூகநீதி வரலாற்றில் கரும்புள்ளி ஆகிவிடக்கூடாது” எச்சரிக்கை விடுக்கும் திருமா..!!!

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது பெரும்…

Read more

உதவியாளர் கையில் காலணி…. சர்ச்சையில் சிக்கிய ஆட்சியர்…. கடும் கண்டனம்…!!!

மாவட்ட ஆட்சியர் தனது காலணியை உதவியாளரை அழைத்து எடுக்கச் சொன்ன சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கூத்தாண்டவர் கோவிலுக்கு  மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் ஜதாவத் சென்றுள்ளார். அப்போது கோவிலுக்குள் செல்வதற்கு முன்பு மாவட்ட ஆட்சியர் தனது காலனியை கழட்டி உதவியாளரை எடுத்துச்செல்லுமாறு…

Read more

வெயில் அலர்ட்…… முன்கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை?…. வலுக்கும் கோரிக்கை…!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டை விட தற்போது வெப்பநிலை சற்று அதிகமாகவே உள்ளது. பொதுவாக மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த…

Read more

தமிழக இளைஞர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வேலைவாய்ப்பு வழங்க புதிய திட்டம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் நலனுக்காக அரசு சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இளைஞர்களின் ஒரே கோரிக்கையாக இருப்பது வேலை வாய்ப்பு வேண்டும் என்பதுதான் என சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி…

Read more

குஷியோ குஷி!…. சென்னை TO புதுச்சேரிக்கு போக ரெடியா இருங்க…. வந்தாச்சு “பீர் பஸ்” திட்டம்…..!!!!!

புதுச்சேரியில் கட்டமாறன் ப்ரூயிங் கோ-பாண்டி எனும் நிறுவனமானது செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு “பீர் பஸ்” எனும் புது சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. வருகிற 22ம் தேதியன்று இந்த சேவை துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு லாட்டரி…. இனி கவலையை விடுங்க…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு அவ்வப்போது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் மின் தராசுகளுடன் மின்னணு பாயின்ட் ஆப் சேல்(இபிஓஎஸ்) சாதனங்களை இணைக்க அரசு முயற்சித்து வருகிறது. இதன் காரணமாக ரேஷன்…

Read more

மக்களே..! ரசாயனம் கலந்த பழங்கள் விற்பனையா…? புகார் எண் அறிவிப்பு…!!!

தற்போது தமிழகத்தில் கோடை வெயில்  வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வெயிலில் தாக்கத்திலிருந்து தப்பித்து கொள்வதற்காக பெரும்பாலான மக்கள்  பழங்களை சாப்பிடுகின்றனர். இதனை பயன்படுத்திக் கொள்ளும் வியாபாரிகள் வியாபாரத்தை அதிகப்படுத்த பழங்களில் ரசாயனம் கலப்பதாக புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் வியாபாரிகள்…

Read more

வட்டி விகிதம் அதிரடி குறைப்பு… HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி கொண்டே வந்தது. இதனால் பல வங்கிகளும் வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தின.என் நிலையில் நடப்பு ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் அண்மையில் நடைபெற்ற…

Read more

நாளை 71,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் பிரதமர்…. மகிழ்ச்சியில் இளைஞர்கள்..!!!

எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்று பல லட்சம் மாணவர்கள் அரசு வேலைக்காக தீவிரமாக படித்து வருகிறார்கள். இதில் கடந்த 2014 ஆம் வருடம் தேர்தல் வாக்குறுதியின் படி பிரதமர் மோடி ஒரு கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று…

Read more

தமிழக மக்களே…. கொளுத்தும் வெயிலிருந்து உங்களை பாதுகாக்க மருத்துவத்துறை வழங்கிய டிப்ஸ் இதோ….!!!

தமிழகத்தில் பொதுவாகவே மார்ச் மாதத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடங்கி விடும். அதுவே மே மாதம் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக தான் இருக்கும். ஆனால் இந்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதமே வெயிலின்…

Read more

கேரளாவில் உச்சகட்ட கொடூரம்…. முதல் காதலனை நிர்வாணமாக்கி காதலி செய்த செயல்…. அதிர்ச்சி சம்பவம்…!!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த லஷ்மி பிரியா என்ற 19 வயது பெண் வர்கலா சேர்நியூரில் வசித்து வருகின்றார். இவர் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் இவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக…

Read more

தமிழக ஆசிரியர்கள் கவனத்திற்கு…. டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் முறையாக அறிவிப்பு வெளியிட்ட முழுமையான வெளிப்படை தன்மையுடன் எவ்வித முறை கேடும் நடைபெறாமல் பணியாளர்களை நிரப்ப வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனால் நடத்தப்படும் அனைத்து அரசு பணிக்கான தேர்வுகளும் உரிய…

Read more

ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு நலத்திட்டங்கள்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன்படி தற்போது பாதுதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள், பெண்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் விடுதிகள் பராமரிப்பு மற்றும் இலவச வீட்டு…

Read more

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் இனி இதற்கு தடை…. அதிரடி உத்தரவு….!!!!

அரசு மற்றும் அரசு துறை சார்ந்த நிகழ்ச்சிகள் திட்டமிடும்போது பாதுகாப்பு கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி பல விஷயங்களை கருத்தில் கொண்டு அவை குறித்து செயல்பாடுகளை அரசுத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் கவனித்துக் கொள்கின்றனர். அவ்வகையில் தற்போது சென்னை மற்றும்…

Read more

மகிழ்ச்சி செய்தி…! ஏப்ரல் 14 பொதுவிடுமுறை” அறிவித்தது மத்திய அரசு..!!!

ஏப்ரல் 14ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்தது மத்திய அரசு. சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்தநாளான அன்று ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் பொது விடுமுறை அறிவிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அறிவிப்பு ஏதும் வரவில்லையே என விசிக தலைவர் திருமாவளவன்…

Read more

BREAKING: 9,000 பேர் பணி நியமன தகவல் உண்மையில்லை… RPF அறிவிப்பு..!

ரயில்வே பாதுகாப்பு படையில் 9,000 பேர் பணி நியமனம் தொடர்பாக வெளியான தகவல் உண்மையில்லை என RPF விளக்கமளித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் உதவி ஆய்வாளர், காவலர் பணி உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாகவும், அதில்…

Read more

தமிழ்நாட்டில் இந்த ஊர்களுக்கு “ரூ.10 லட்சம் பரிசு”…. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…!!!

முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. இதில், சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள ஊர்களுக்கு பரிசு திட்டமாக…

Read more

FLASH NEWS: கர்நாடக சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக…!!!

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 189 பேர் கொண்ட அந்தப் பட்டியலில் 52 புதுமுகங்கள் உள்ளனர். புதிய தலைமுறை தலைவர்களை சட்டசபைக்கு கொண்டு வருவதே எங்கள் நோக்கம் என்று பாஜக கூறியிருக்கிறது. இந்தப் பட்டியலில் 8…

Read more

டிஜிட்டல் உலகில் புதிய வகை மோசடி….. யாரும் நம்பி ஏமாறாதீங்க…. திடீர் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக மக்களுக்கு அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைய நவீன டிஜிட்டல்…

Read more

‘தமிழ்நாடு டீம்’ கேப்டன் ஸ்டாலின், கோச் இவர்தான்…. அமைச்சர் உதயநிதி பெருமிதம்….!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை,சிறப்பு திட்ட செயலாக்கு துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தை காண அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாயார் துர்கா ஸ்டாலின், மனைவி கிருத்திகா, மகள் தன்மையா…

Read more

‘ரசாயனம் கலந்த பழங்கள்’…. தமிழக அரசு புகார் எண் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வியாபாரிகள் ரசாயனம் கலந்த பழங்களை விற்பனை செய்வது தெரிய வந்தால் புகார் அளிக்கும்படி சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். மாம்பழம், வாழை, தர்ப்பூசணியில் ரசாயனம் கலந்து விற்கும் கொடூர குணம் உள்ள வியாபாரிகள் உள்ளனர். ரசாயனம் மற்றும் வேதிப்பொருட்கள் கலந்த…

Read more

தமிழக மக்களே….. இனி மது, டீ, காபி, குளிர்பானம் குடிக்காதீங்க…. அமைச்சர் சுப்பிரமணியன் அறிவுரை….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே சமயம் இன்று முதல் நான்கு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்பதால் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியோர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்…

Read more

Other Story