பலத்த காற்றால் சாய்ந்து விழுந்த கோபுரம்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சீத்தஞ்சேரி காப்பு காட்டு பகுதியில் வனத்துறை சார்பாக கேமரா கோபுரம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கல்லூரி மாணவரான தினேஷ்குமார் அந்த வழியாக கல்லூரி முடிந்து வீடுக்கு சென்றார். அந்த பகுதியில் வீசிய பலத்த காற்றினால் கேமரா கோபுரம்…
Read more