பாசத்திற்குப் பின் ஒளிந்திருந்த பகை…! 30 அடி ஆழத்தில் புதைக்கப்பட்ட உண்மை…! 5 வருஷத்துக்கு பின் சிக்கிய கொடூர சித்தப்பா, சித்தி… சிறுவன் மாயமான வழக்கில் நீங்கிய மர்மம்…!!!
ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு மாயமான 4 வயது சிறுவன் பிரின்ஸ் (எ) டில்லு, சொந்தச் சித்தப்பாவால் படுகொலை செய்யப்பட்டு, டெல்லி – மும்பை விரைவுச் சாலை அருகே 30 அடி ஆழத்தில் புதைக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல்…
Read more