கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம்… 2 வயது குழந்தை பலி… படுகாயமடைந்த தம்பதி…. கோர விபத்து…!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சேத்தியில் சரண்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 வயதுடைய ருத்ரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சரண் ராஜ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மதுரையிலிருந்து இருசக்கர…

Read more

மருத்துவ பரிசோதனைக்கு சென்ற ஊராட்சி தலைவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவலம் அடுத்த ஊரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

சேறும், சகதியுமாக மாறிய பள்ளி வளாகம்…. சிரமப்படும் மாணவர்கள்…. பெற்றோரின் கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள தம்பிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த சாலையில் இருந்து 2 அடி உயரம் தாழ்வாக இருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக தண்ணீர் வெளியேற வழி…

Read more

முதியவர் செய்கிற வேலையா இது…? 3 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை… போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி அருகே மூன்று வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவர் விளையாடுவதற்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.…

Read more

தடுப்பு சுவரில் மோதிய அரசு பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

திருப்பூர் மாவட்டத்திற்கு தேனியில் இருந்து சிறப்பு அரசு பேருந்து நேற்று காலை 6 மணிக்கு புறப்பட்டது. அந்த பேருந்தை முருகேசன் என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் திருப்பூர் கோவில் வழி பேருந்து நிலையம் வந்ததும் பயணிகளை இறக்கிவிட்டு முருகேசன் பெருந்தை டெப்போவிற்கு…

Read more

புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்து…. கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர்…!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் மண்டலம் மெய்யனூர் கிளை சார்பில் புதிய பேருந்து வழித்தடத்தை போக்குவரத்து துறை அமைச்சர் ச.சி சிவசங்கர் நேற்று கொடியை சேர்த்து தொடங்கி வைத்தார். அந்த பேருந்து சேலம் திட்டக்குடி இடையே ஆத்தூர் வேப்பூர் தொழுதூர்…

Read more

தொடர் திருட்டு சம்பவங்கள்… தம்பதி உட்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தட்டாங்குளம் பகுதியில் இருக்கும் திருமண வீட்டில் 82 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், விலை உயர்ந்த கைபேசிகள் திருடப்பட்டது. அதேபோல பாபு என்பவரது கடையில் மர்ம நபர்கள் 15 ஆயிரம் ரூபாய் பணம், மோட்டார் சைக்கிள்…

Read more

தனியார் மதுபான கூடம் அமைக்க எதிர்ப்பு… மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில் ஏராளமான கோவில்கள் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் பழமையான புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் கோவில் பகுதியில் இயங்கி வந்த மதுபான கடைகள் தொடர் போராட்டத்தால் மூடப்பட்டது. கடந்த…

Read more

மாவட்ட அளவிலான போட்டி… வெற்றி பெற்ற 8-ஆம் வகுப்பு மாணவன்…. குவியும் பாராட்டுக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர், எழுத்தாளர்களை நினைவுபடுத்தும் பொருட்டு 6 முதல் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்றது. இந்நிலையில் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும்…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த குறுந்தகவல்…. வாலிபரிடம் ரூ.21 லட்சம் மோசடி… போலீஸ் வலைவீச்சு..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கரந்தை அருகே 31 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் பேசிய மர்ம நபர்…

Read more

14.50 லட்ச ரூபாய் மதிப்பீடு…. புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை நகராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டடத்தின் மதிப்பு 14.50 லட்சம் ரூபாய் ஆகும். இந்நிலையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை…

Read more

வீட்டு பெயர் மாற்றம் செய்ய லஞ்சம்… கையும், களவுமாக சிக்கிய அரசு அலுவலர்கள் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

ராமநாதபுரம் மாவட்ட வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் பிரவீன் குமார் என்பவர் வீட்டுமனை பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளார். அப்போது செயற்பொறியாளர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி பாண்டியராஜன், பதிவரை எழுத்தர் ரவிச்சந்திரன் ஆகியோர் பெயர் மாற்றம் செய்ய பத்தாயிரம் ரூபாய்…

Read more

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்ற அலுவலர்கள்… மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி…!!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணல் காந்தியடிகள் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ஜனவரி 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியினை வாசித்தார்.…

Read more

பள்ளி மாணவரை தாக்கிய விவகாரம்…. 6 பேர் மீது வழக்குபதிவு… போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தீத்தானிப்பட்டியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை மாணவர் பள்ளி முடிந்து பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த…

Read more

சட்டவிரோதமான செயல்… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மார்க்கெட் பகுதியில் இருக்கும் ஒரு கடையில் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.…

Read more

சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு…. விவசாயிகள் உட்பட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வளையப்பட்டி, அரூர் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கி தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களும் விவசாயிகளும் பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் 50 கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.…

Read more

எஸ்.பி-யுடன் பேசுங்கள்.. தயக்கமோ, அச்சமோ வேண்டாம்… மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் பொதுமக்கள் அளித்த மக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் அதிரடியாக உத்தரவு…

Read more

ஸ்கூட்டரில் சென்ற அங்கன்வாடி ஊழியர்… கைவரிசை காட்டிய மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் மலையாண்டஅல்லி அங்காளம்மன் கோவில் பகுதியில் சரிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்கன்வாடி மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் சரிதா தனது ஸ்கூட்டரில் மலையாண்டஅல்லி பாலம் அருகே சென்றார். அப்போது அந்த வழியாக…

Read more

ரத்தம் கக்கிய நிலையில் இறந்து கிடந்த பெண்… பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். பாடகையான கவிதா இசை குழு மூலமாக மேடைகளில் பாடி வந்தார். அந்த குழுவில் நாகராஜ் மைக் செட் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். சம்பவம்…

Read more

உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டம்… நேரடியாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு பேரூராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் திண்டுக்கல் மேற்கு வட்டம், தாடிக்கொம்பு பேரூராட்சியில் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் தூய்மை பணியாளர்களின் வேலைகள், திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள்,…

Read more

மொத்தம் 2.38 கோடி ரூபாய் மதிப்பு…. பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்… சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் முதல் மணக்குடி வரையிலான சாலைகள் பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில் 2.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நேற்று சாலை பணிகள் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர்…

Read more

புகழ்பெற்ற கச்சபேஸ்வரர் திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோவில் பிரம்மன், சூரியன், திருமால் உள்ளிட்ட தெய்வங்கள் சிவபெருமானை வழிபட்ட வரலாற்று சிறப்புக்குரிய திருத்தலமாகும். சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் கோவில் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கோவிலில் 33 யாக சாலைகள் அமைக்கப்பட்டு…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய டிப்பர் லாரி…. படுகாயமடைந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள புன்னம்சத்திரம் பெருமாள் நகர் பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் வேலாயுதம் பாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தோரணக்கல்பட்டியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக…

Read more

வேலை பார்க்க லஞ்சம்… கிராம நிர்வாக அலுவலர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் அருகே மணிமொழி என்பவர் வசித்து வருகிறார். இவர் முதியோர் உதவி தொகை மற்றும் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலரான சம்பத்குமார் என்பவர் மணிமொழியிடம் 4500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து…

Read more

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

அரியலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை சனிக்கிழமை அன்று ஜெயம்கொண்டம் க.சொ.க பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி… கணவர் கண்முன்னே பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுக்கொத்துக்காடு பகுதியில் சுவாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் கோபி-சக்தி சாலையில் காசிபாளையம் வாய்க்கால் மேடு அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது…

Read more

தனி திறன்களை வெளிப்படுத்த போட்டிகள்…. கலையரசி பட்டத்தை வென்ற கோவை மாணவி…. குவியும் பாராட்டுகள்…!!

ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் தனி திறன்களை ஊக்குவிக்கும் பொருட்டு கலைத் திருவிழா நடைபெறும். இதில் மாணவர்களுக்கு நாடகம், கதை ஒப்புவிப்பு, கவிதை, சிற்பம் வடிவமைப்பு, ஓவியம் என பல பிரிவுகளில் போட்டி நடத்தப்படும். கடந்த…

Read more

குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தை குட்டி…. கொட்டகையில் சிக்கி தவிப்பு… பத்திரமாக மீட்ட வனத்துறையினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிற்றாறு ரப்பர் கழக மருந்தகத்திற்கு செல்லும் சாலையில் தொழிலாளர் குடியிருப்புகள் அமைந்திருக்கிறது. நேற்று அதிகாலை 5 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்த தொழிலாளி ஒருவர் கழிப்பறை அருகே சிறுத்தை நின்று கொண்டிருப்பதை கண்டு கூச்சலிட்டார். உடனே…

Read more

கவனிக்க யாருமே இல்ல…. வயதான தம்பதி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பெரிய மஞ்சுவலி கிராமத்தில் வெள்ளையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ராஜா மணி என்ற மகளும், சுப்ரமணி என்ற மகனும் இருக்கின்றனர். பக்கவாத நோயால் அவதிப்படும் சுப்பிரமணி தனது…

Read more

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வசந்தகுமார் மோட்டார் சைக்கிளில் தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பாளையம் குறிஞ்சி…

Read more

கடை ஊழியர் கொலை வழக்கு…. நண்பர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி வள்ளலார் தெருவில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பண்ருட்டியில் இருக்கும் மளிகை பொருட்கள் மொத்த விற்பனை கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே கடையில் வேலை பார்த்த சதாம் உசேன் என்பவர் கடன்…

Read more

பிப்ரவரி 2-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வருகிற பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இரண்டாம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு…

Read more

நண்பர்களுடன் வந்த கணவர்… நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அல்லிக்குளம் பகுதியில் குணா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமராவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இன்று அமராவதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இருக்கும் கோரம்பள்ளம்…

Read more

மகளின் காதலுக்கு உறுதுணையாக இருந்த அண்ணி… கொலை வழக்கில் சிக்கியவருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு…!!

சேலம் மாவட்டம் உள்ள கோரிமேடு பகுதியில் இருக்கும் வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே 35 வயது மதிக்கத்தக்க நம்பர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் ஐந்தாவது கிழக்கு தெருவில் செல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதாகிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். இவர் தனது பேத்தியுடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சங்கரலிங்கபுரம் பகுதியில் இருக்கும் மருந்து…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்… வாலிபர் பலி; பெண் உள்பட 3 பேர் படுகாயம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய சிலுக்குவார்பட்டியில் கேசவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான தமிழரசன் என்பவருடன் வத்தலகுண்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் தேவதானப்பட்டி புறவழிச்சாலை பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு அருகே சென்ற போது எதிரே வந்த…

Read more

ஊருக்குள் நுழைந்த புள்ளி மான்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கண்ணாடி மில் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த புள்ளிமான் சுற்றி திரிந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அந்த புள்ளிமானை பிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற ஆத்தூர் வனத்துறை அலுவலர்கள்…

Read more

கர்ப்பிணி மனைவியை காலால் எட்டி உதைத்த கணவர்…. ஒடும் பேருந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேம்பார் பட்டியில் வெள்ளைமெய்யன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டியன் என்ற மகன் உள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாண்டியனுக்கும் நத்தம் கல்வெளிப்பட்டியைச் சேர்ந்த வளர்மதி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது வளர்மதி 5…

Read more

விபத்தில் சிக்கி மூளை சாவடைந்த வாலிபர்… உடல் உறுப்புகள் தானம்…. குடும்பத்தினரின் செயல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் கானப்பாடி அருகே சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்வகுமார் உயிரிழந்தார்.…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து… கல்லூரி மாணவி பலி; 40 பேர் காயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நஞ்சனாபுரம் பகுதியில் தனியார் கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் 50 மாணவ மாணவிகள் கர்நாடக மாநிலம் குடகு பகுதிக்கு சுற்றுலா செல்ல…

Read more

17 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணகுமார் என்பவர் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த…

Read more

நீச்சல் பயிற்சிக்கு சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் சண்முக சக்தி கோவில் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் விவசாய கிணற்றில் நீச்சல் பயிற்சிக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரித்விராஜ் தண்ணீரில் மூழ்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த…

Read more

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்…. விவசாயி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பங்காரு குழிகாடு பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று குப்புசாமி தனது மோட்டார் சைக்கிளில் சின்னம்பள்ளி பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில்…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய லாரி…. தம்பதிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள குஞ்சாண்டியூரில் கட்டிட வேலை பார்க்கும் அழகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இளமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கிஷோர் என்ற மகனும், கிருத்தி என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் அழகேசன் தனது மனைவி…

Read more

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்… கணவர் கண்முன்னே பலியான பெண்… பெரும் சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள வெங்கரை பகுதியில் முத்து மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவநிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கௌஷிக் என்ற மகனும், நிதர்சனா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துமாணிக்கம் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மோட்டார்…

Read more

பயங்கர ஆயுதங்களுடன் விடுதியில் தங்கி இருந்த கும்பல்… இளம் பெண்ணுக்கு வலைவீச்சு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உடையாம்பாளையத்தில் விஷ்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் விடுதியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒன்பதாம் தேதி நள்ளிரவு ஒரு பெண் விடுதிக்கு வந்து ஊரிலிருந்து வரும் தனது உறவினர்களுக்கு தங்குவதற்கு அறை வேண்டும் என…

Read more

உறை பனியின் தாக்கம் அதிகரிப்பு…. சிரமப்படும் பொதுமக்கள்… இயல்பு வாழ்க்கை பாதிப்பு….!!

நீலகிரி மாவட்டம் முழுவதும் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை வழக்கமாக உறை பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் பகல் நேரத்திலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி வாகனத்தை இயக்குகின்றனர். இந்நிலையில் குதிரை பந்தய மைதானம்,…

Read more

ஊட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்…. முக்கிய இடங்களில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சொந்த வாகனங்களிலும், சுற்றுலா வாகனங்களிலும் ஊட்டிக்கு வந்தனர். இதனால்…

Read more

கடலில் கவிழ்ந்த படகு…. தண்ணீரில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், செந்தில்குமார், ராமகிருஷ்ணன், முகிலன், கணேசன் ஆகியோர் கோடியகரையில் தங்கி மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். அவர்கள் கடந்த 25-ஆம் தேதி கண்ணாடியிழை படையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள்…

Read more

தங்குவதற்கு இடம் கொடுத்த கோவில் ஊழியர்…. கைவரிசை காட்டிய இருவர்…. போலீஸ் அதிரடி…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு பெருமாள் கோவில் தெருவில் ரோகினி அய்யர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் சுவாமி தரிசனத்திற்கு வந்தனர்.…

Read more

Other Story