போதைக்கு அடிமையான மகன்…. வேலைக்கு செல்லுமாறு கண்டித்த பெற்றோர்…. அதிர்ச்சி சம்பவம்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள ஜல்லடையான் பேட்டை கிருஷ்ணா தெருவில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் ஆவார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் 2-வது மகன் விக்னேஷ்(31) பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு மது…
Read more