சிறுமிக்கு நடந்த திருமணம்…. வாலிபர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பநாயக்கன்பாளையத்தில் மதுரை சேர்ந்த டேவிட் என்பவர் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் டேவிட் உறவினரான 17 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகியுள்ளார். இருவரும் காதலித்து வந்தனர். இதனையடுத்து சிறுமி வீட்டை விட்டு வெளியே…

Read more

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அஸ்தகிரியூர் பகுதியில் திருமணமான 23 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சென்றாயன் என்பவர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து இளம்பெண் தனது குடும்பத்தினரிடம்…

Read more

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொ. துரிஞ்சிபட்டியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மது பாட்டிலை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மோட்டார்…

Read more

5 வயது குழந்தையிடம் சில்மிஷம்…. 17 வயது சிறுவன் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூரில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். கடந்த மாதம் 29-ஆம் தேதி அதே பகுதியில் வசிக்கும் 5 1/2 வயது சிறுமியிடம் சிறுவன் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் சிறுவனை தட்டி…

Read more

ரகளையில் ஈடுபட்ட வாலிபர்…. சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயற்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்குமாரமங்கலம் பகுதியில் கையில் கத்திய வைத்துக்கொண்டு வாலிபர் பொதுமக்களை மிரட்டியுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி ரெட்டிசாவடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரிக்க…

Read more

திருமண வரவேற்பு விழாவில் மோதல்…. வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர்- திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் இருக்கும் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் திருமண வரவேற்பு விழா நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் பங்கேற்ற இரு தரப்பினருக்கு இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.…

Read more

9-ஆம் வகுப்பு மாணவிக்கு தொந்தரவு…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சோழவரம் பகுதியில் வசிக்கும் சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3 மாதமாக சிறுமி பள்ளிக்கு சென்று வரும் போதெல்லாம் வழுதிகை மேடு, ஞாயிறு கிராமத்தில் வசிக்கும் பாபு என்பவர் சிறுமிக்கு…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சை துறையாம்பாளையம் இந்திரா நகரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் கொண்டயம்பாளையத்தைச் சேர்ந்த தர்மன் என்பதும், மோட்டார் சைக்கிளில் மது…

Read more

போலியான ஆவணம் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி…. வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் மேற்கு பயோனீர் காலனியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1983-ஆம் ஆண்டு கோபாலகிருஷ்ணன் திருநின்றவூர் லட்சுமி பிரகாஷ் நகரில் 2,400 சதுர அடி உடைய இரண்டு இடத்தை சிவப்பிரகாசம் என்பவரிடமிருந்து வாங்கியுள்ளார். பின்னர் பூந்தமல்லி…

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற நண்பர்கள்… வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் தாகூர் தெருவில் சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நண்பர் முத்துவுடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில்…

Read more

பேருந்துக்காக காத்து கொண்டிருந்த இளம்பெண்…. ஆபாசமாக பேசிய வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரம் பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அட்லஸ்(26) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அட்லஸ் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது மண்டைக்காடு புதூருக்கு செல்ல பேருந்துக்காக 22 வயதுடைய இளம்பெண்…

Read more

நடுரோட்டில் நின்று செல்போனில் பேசிய வாலிபர்…. பஸ் டிரைவர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து நல்லாங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை நமச்சிவாயம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தும்முசின்னப்பட்டி கிராமத்திற்கு பேருந்து வந்த போது அதே கிராமத்தில் வசிக்கும் ஜெயராமன் என்பவர்…

Read more

சிறுமியை திருமணம் செய்த வாலிபர்…. பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செந்தில் நகர் பகுதியில் மெக்கானிக்கான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் 15 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, இறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும்…

Read more

தந்தை-மகன் மீது தாக்குதல்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீவலப்பேரி வடக்கு தெருவில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது செங்கல் சூளை சீவலப்பேரில் இருக்கிறது. இந்நிலையில் முத்துவும், அவரது மகன் இசக்கி ராஜாவும் செங்கல் சூளையில் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது முன்விரோதம் காரணமாக முத்துவின்…

Read more

Other Story