“நோட்டுக்கு அட்டையில்லனா… உன் துணியையும் கழற்றிடுவேன்.. மாணவிகளின் எதிர்காலத்தை அழிக்கும் ஆசிரியரின் அத்துமீறல்.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..!!”

கல்வியின் ஆலயம் என்று போற்றப்படும் பள்ளிக்கூடம், இன்று ஒரு பயங்கரமான கறையால் கறைபடிந்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்தின் கஞ்ச்பசோதாவில் உள்ள பி.எம். ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி, இப்போது ஒரு இருண்ட ரகசியத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. உயிர் அறிவியலைப் போதிக்க வேண்டிய ஒரு…

Read more

“வகுப்பறையில் பூட்டிவிட்டுச் சென்ற ஆசிரியர்கள்!” தூங்கிய மாணவன்.. 4 மணி நேரப் போராட்டம்.. நாடு முழுவதும் எழுந்த கண்டனம்.. ஊழியர்கள் அதிரடி சஸ்பெண்ட்..!!”

ஜம்மு காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், ஏழாம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பறையில் தூங்கிப்போன நிலையில், பள்ளி முடிந்து பூட்டப்பட்ட வகுப்பறைக்குள் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறைக்கு முந்தைய கடைசி வேலை நாளில்,…

Read more

“வகுப்பறையில் வெள்ளரிக்காய் பார்ட்டி!” மாணவர்களைத் தள்ளிவிட்டு ஆவேசம் காட்டிய ஆசிரியை.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்.. வைரலாகும் வீடியோ..!!”

மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதாசுலா கிராமத்தில் உள்ள அந்தப் பள்ளியில், மாணவர்கள் ஆசிரியர்கள் யாரும்…

Read more

“பள்ளி பேருந்து தான்.. ஆனா உயிரை எடுக்கும் இடமா?” ஆசிரியரின் கண்முன்னே சிறுமி மீது மோதிய வாகனம்.. வைரலாகும் சிசிடிவி..!!”

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் சிறுமி ஒருவர் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குருகுல் பொதுப்பள்ளி பேருந்தில் இருந்து இறங்கிய இரண்டாம் வகுப்பு…

Read more

“எனக்கு மசாஜ் பண்ணுங்கடா!” – வகுப்பறையில் மாணவர்களுக்கு நரக வேதனை காட்டிய அரசுப் பள்ளி ஆசிரியர்.. சிசிடிவியில் சிக்கிய கொடூரம்..!!

அசாம் மாநிலம் சராடியோ மாவட்டத்தில் உள்ள மதுராபூர் பகிச்சா அரசு ஆரம்பப் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் வகுப்பறைக்குள் சிறுவர்களைக் கொடூரமாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது,…

Read more

“வீட்டுப்பாடம் செய்யலனா இப்படியா அடிப்பது? 17 மாணவர்களை வரிசையாக நிற்க வைத்து ரத்தம் சொட்டச் சொட்ட ஆசிரியர் செய்த காரியம்.. பள்ளிக்கூடத்தில் நடந்த பகீர் சம்பவம்.. பதறவைக்கும் வீடியோ..!!”

வீட்டுப் பாடங்களைச் செய்யவில்லை என்பதற்காகப் பள்ளி மாணவர்களை ஆசிரியர் ஒருவர் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சுமார் 17 மாணவர்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு, ஆத்திரமடைந்த ஆசிரியரால் அவர்களின் உள்ளங்கைகளில் பிரம்பால்…

Read more

தடியால் சரமாரி அடி.. கதறி அழுத மாணவர்கள்.. பிஞ்சு குழந்தையை இப்படியா அடிப்பது? பள்ளியில் நடந்த கொடூரம்.. ஆசிரியையின் அராஜகத்தால் உறைந்துபோன இணையதளம்.. வைரலாகும் கொடூரக் காட்சி..!!

பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டிய ஆசிரியை ஒருவர், சிறிய குழந்தைகளை மிகக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு ஆசிரியை மாணவர்களிடம் கேள்வி கேட்கிறார்; அதற்குப் பதில் தெரியாததால் ஆத்திரமடைந்த அவர், கைகளாலும்…

Read more

பிட் அடிக்க சான்ஸே இல்லை.. ரோட்டிலேயே எக்ஸாம்.. மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆசிரியர்.. இணையத்தைக் கலக்கும் வீடியோ..!!

பீகாரில் ஒரு பயிற்சி மைய ஆசிரியர் தேர்வில் மாணவர்கள் முறைகேடு செய்வதைத் தடுக்க கையாண்ட விசித்திரமான முறை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வழக்கமாக வகுப்பறைகளில் தேர்வுகள் நடக்கும் சூழலில், இந்த ஆசிரியர் தனது மாணவர்களைச் சாலையோரத்தில் ஒருவருக்கொருவர் அதிக இடைவெளி…

Read more

ஆசிரியர் மீது ஏறிய டிரக்! ஒரே ஒரு விளையாட்டால் மொத்த வாழ்க்கையும் போச்சு.. மாணவர்களின் செயலால் அநாதையான 2 குழந்தைகள்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில், ஒரு விளையாட்டான குறும்புச் செயல் விபரீதத்தில் முடிந்து, பள்ளி ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த மார்ச் 5, வியாழக்கிழமை நள்ளிரவு, கெய்னெஸ்வில்லி பகுதியில் உள்ள கணித ஆசிரியர் ஜேசன் ஹியூஸின் வீட்டின் மீது ஒரு கும்பல்…

Read more

“படிப்பு சொல்லிக் குடுக்குற இடமா? இல்ல சித்திரவதை பண்ற இடமா?” – ஆசிரியரோட ராட்சத குணம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

பள்ளிக் கூடம் என்பது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கும் இடம் என்ற நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்தக் காணொளியில், ஆசிரியர் ஒருவர் ஒரு சிறு குழந்தையை எந்தவித இரக்கமுமின்றி…

Read more

வாக்குறுதி எண் 311 என்னாச்சு? “ஆசிரியர்களைக் கைது செய்வது வெட்கக்கேடு” திமுக அரசின் சர்வாதிகார முகத்தை கிழித்த அண்ணாமலை…!!

முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கடந்த 16 நாட்களுக்கும் மேலாகப் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களைக் கைது செய்து வரும் திமுக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். சம வேலைக்குச் சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய முதல்வர்…

Read more

பள்ளியில் பாடம்.. வீட்டில் பாவை…கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி..தூக்கத்தில் மது ஊற்றி ஆசிரியை செய்த பயங்கரம்..!!

நாகர்கர்னூல் மாவட்டம் அச்சம்பேட்டையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை பத்மா, கோபி என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக தனது கணவர் லட்சுமன் நாயக்கை கொலை செய்துள்ளார். இவர்களது தொடர்பை கணவர் கண்டித்ததால் ஆத்திரமடைந்த பத்மா, தனது காதலன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து…

Read more

எத்தனை வாட்டி எச்சரிக்கை விடுத்தாலும் இப்படியா..? “டிஜிட்டல் ARREST -ஐ நம்பி யாரும் ஏமாறாதீங்க”..‌ரூ.5 1/2 கோடியை இழந்த ஆசிரியர்..!!

மும்பையை சேர்ந்த ஓய்வு பெற்ற 67 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி செல்போனில் வீடியோ அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பை ஆசிரியை ஏற்று பேசியுள்ளார். அப்போது எதிர் முனையில் போலீஸ் சீருடையில் காட்சியளித்த…

Read more

“டார்ச்சர் பண்ணி மோசமா பேசுறாரு”… ஆசிரியர் மீது புகார் அளித்த மாணவி… மதுரையில் பரபரப்பு…!!!

மதுரை உசிலம்பட்டி வட்டம் விக்ரமங்கலம் பகுதியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு பயிலும் 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் விடுதியில் தங்கி படித்து வருகின்றார். இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மூர்த்தி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.…

Read more

சர்ச்சையில் சிக்கிய ‘ஜல்’ நீட் அகாடமி…! உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த விடுதி… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

நெல்லை புதிய பேருந்து நிலையம் பகுதியில் ‘ஜல்’ நீட் அகாடமி என்ற தனியார் பயிற்சி மையத்தை கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் அகமது என்பவர் நடத்தி வருகின்றார். மேலும் அவர் அந்த மையத்தில் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவர் பயிற்சி மையத்திற்கு வரும்…

Read more

“என்னப்பா இப்படி வேலை வாங்குறீங்க” மாணவர்களை வைத்து காலை மசாஜ் செய்ய சொன்ன ஆசிரியை… வீடியோ வைரல்…!!

ஜெய்ப்பூரிலுள்ள ஒரு அரசு பள்ளியில், ஆசிரியை தரையில் படுத்திருக்கும் போது, மாணவர்கள் சிலர் அவரது காலை மிதித்து மசாஜ் செய்வதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் கர்த்தார்புராவில் உள்ள அரசு பள்ளியில் நடந்ததாக கூறப்படுகிறது. வீடியோவில் மாணவிகள்,…

Read more

பசங்க முன்னாடி இப்படியா…? “நாற்காலியில் சாய்ந்து கிடந்த ஆசிரியர்” சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்…!!

உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ஒருவர், பணியிடத்தில் குடிபோதையில் வகுப்பறைக்கு வந்து சிக்கிக்கொண்டார். இதை அங்குள்ள சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட சமூக ஊடகங்களில் அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. அதில்,  நல்ல குடி…

Read more

Other Story