வைகுண்ட ஏகாதசி…. புகழ்பெற்ற கோவிலில் லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 13-ஆம் தேதி சிறப்பாக தொடங்கியது. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கஸ்தூரி அரங்கநாதரின் உற்சவர் சிலைக்கு திருமஞ்சனம் நடைபெற உள்ளது. அதற்காக இளநீர், பால், தயிர்…

Read more

Other Story