தடுப்பூசி ஊசி போட்டும் பலனில்லை.. நாய் கடித்த 20 நாட்களில் சிறுவன் பலி.. அதிர வைக்கும் பின்னணி..!!

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன், நாய் கடித்த சில வாரங்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். கடந்த ஜனவரி 10-ஆம் தேதி நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுவனுக்கு, அரசு மருத்துவமனையில் ரேபிஸ் எதிர்ப்பு ஊசிகளும் டெட்டனஸ்…

Read more

Other Story