ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கடன் தரும் மத்திய அரசு…. எப்படி விண்ணப்பிப்பது..? முழு விவரம் இதோ…!!!

மத்திய மாநில அரசுகள் பெண்களுடைய நலனை கருத்தில் கொண்டு தொழில் தொடங்க கடனுதவி அளித்து வருகிறது. அந்தவகையில் 5 ஏப்ரல் 2016 அன்று, பெண்கள், எஸ்சி மற்றும் எஸ்டி இளைஞர்களை தொழில்முனைவோராகப் பயிற்றுவிப்பதற்கான ‘ஸ்டாண்ட்டப் இந்தியா’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.…

Read more

Other Story