“டெய்லி குடிச்சிட்டு வந்து டார்ச்சர் பண்ணுவியா”..? தூங்கும்போது பெட்ரோல் ஊற்றி கணவனை தீ வைத்துக் கொளுத்திய 2 மனைவிகள்… பகீர் சம்பவம்..!!

மது பழக்கத்தால் அடிக்கடி துன்புறுத்திய கணவனை, அவரது இரு மனைவிகள் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிஜாமாபாத் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. அங்கு வசித்து வந்த கூலி தொழிலாளி மலவத் மோகன் (42) என்பவருக்கு கவிதா, சங்கீதா…

Read more

“2 குழந்தைகளின் தாயை கர்ப்பமாக்கிய கள்ளக்காதலன்”… இன்னொரு காதலியுடன் சேர்ந்து கர்ப்பிணி பெண்ணை துடிதுடிக்க… தூக்கு தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பு..!!

கள்ளக்காதல் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையால் பெண்ணை கொலை செய்து ஆற்றில் வீசிய தொழிலாளி பிரபீஷுக்கு  நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரம், நிலம்பூரை சேர்ந்த பிரபீஷ் (37), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்த நிலையில்…

Read more

“தாய்ப்பாலில் அணுகுண்டு”… பீகார் பெண்களுக்கு வந்த சோதனை… ஆபத்தில் 70% குழந்தைகள்… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

பீகார் மாநிலத்தில் தாய்மார்களின் தாய்ப்பாலில் அணுகுண்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் யுரேனியம் கூறுகள் இருப்பதாக வெளியான மருத்துவ தகவல் பரபரப்பை உருவாக்கியுள்ளது. போஜ்பூர், சமஸ்திபூர், ககாரியா, நாலந்தா உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த தாய்மார்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் யுரேனியம் இருப்பது ஆய்வில்…

Read more

அடக்கடவுளே..! எவ்வளவு மன கஷ்டம்… வெங்காயத்திற்கு இறுதி சடங்கு நடத்திய விவசாயிகள்… வேதனையின் உச்சத்தில் நூதன போராட்டம்..!!

வெங்காய விலை வீழ்ச்சியால் அடிப்படை உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவையும் மீட்டெடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால், மத்தியப் பிரதேச விவசாயிகள் அதிரடி போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். அதாவது ஒரு கிராமத்தில் வெங்காயத்திற்கு மனிதர் இறுதி சடங்கு செய்யும் வகையில் ‘இறுதிச்சடங்கு’ நடத்தப்பட்ட சம்பவம்…

Read more

“பச்சை உடம்பு”… பாவம் நடக்கக்கூட முடியல… பிறந்த குழந்தையுடன் நடுரோட்டில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்… அதிர்ச்சி காணொளி..!!

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் அம்லா கிராமத்தை சேர்ந்த 20 வயதான சவிதா பாரத், கடந்த 19 ஆம் தேதி பிரசவத்திற்காக மொகதா தாலுகா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜவஹர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு குழந்தை பிறந்தது.…

Read more

“4 வயசு தான் ஆகுது”… குழந்தையை மரத்தில் கட்டி தொங்கவிட்ட டீச்சர்… ஸ்கூலில் நடந்த கொடூரம்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் அருகே உள்ள நாராயண்பூர் கிராமத்தில், தனியார் பள்ளி ஒன்றில் 4 வயது சிறுவன் மீது ஆசிரியர்கள் காட்டிய கொடூர நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கல்வித்துறை…

Read more

“உடல்ரீதியான உறவு”… பிரிந்ததும் பாலியல் பலாத்கார வழக்கு… ஆண் பெண் ரிலேஷன்ஷிப் குறித்து உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து…!!

மராட்டியத்தை சேர்ந்த பெண் ஒருவர், ஒரு வக்கீலுடன் மூன்று ஆண்டுகள் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. இந்தநேரத்தில் வக்கீல் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தாலும், முந்தைய திருமணத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் அந்த பெண் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கத்தில்…

Read more

“ஐயோ கொடூரமா தாக்குது!”… 6 வயது சிறுவனின் காதை கடித்துத் துப்பிய பிட்புல் நாய்… அலறி துடித்த குழந்தை… வைரலாகும் பதறவைக்கும் வீடியோ..!!!!

வடமேற்கு டெல்லியின் ப்ரேம் நகர் (Prem Nagar) பகுதியில் உள்ள வினய் என்கிளேவில் (Vinay Enclave), விளையாடிக் கொண்டிருந்த 6 வயதுச் சிறுவனை ஒரு பிட் புல் (Pit Bull) வகை நாய் மிகக் கொடூரமாகத் தாக்கியதில், அச்சிறுவன் தனது வலது…

Read more

“இப்படி ஒரு கொடூர தண்டனையா?”… 4 வயது சிறுவனை மரத்தில் தொங்கவிட்டு தண்டித்த ஆசிரியர்கள்… வைரலாகும் அதிர்ச்சியான வீடியோ…!!!

சத்தீஸ்கர் மாநிலம், சூரஜ்பூரில் (Surajpur) உள்ள ஹன்ஸ் வாஹினி வித்யா மந்திர் (Hans Vahini Vidya Mandir) என்ற பள்ளியில், 4 வயது மழலையைப் படிக்காததற்காக இரண்டு ஆசிரியைகள் கொடூரமாகத் தண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான்காம் வகுப்புக்கான வீட்டுப் பாடத்தை…

Read more

“தனிமையை போக்க தான் இதை செய்றேன்!”… ராபிடோ ஓட்டுனராக வேலை செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினியர்… கார்ப்பரேட் ஊழியரின் வேதனையான பதிவு..!!!

பெங்களூரைச் சேர்ந்த ஓரக்கிள் (Oracle) மென்பொருள் பொறியாளர் ஒருவர், வார இறுதி நாட்களில் கூடுதல் வருமானத்திற்காக அல்லாமல், தனது தனிமையைப் போக்க ராபிடோ (Rapido) பைக் ஓட்டுநராகப் பணிபுரியும் கதை சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அந்த இளைஞர், சுமார்…

Read more

“எப்படில்லாம் ஏமாத்துறாங்க!”… பாலியல் ஆரோக்கிய பிரச்சனைக்கு மூலிகை மருந்தை வாங்கிய இளைஞர்… சிறுநீரக சேதத்தால் துயரம்… அதிர்ச்சி சம்பவம்..!!!

பெங்களூரைச் சேர்ந்த 29 வயது மென்பொருள் பொறியாளர் ஒருவர், தனது பாலியல் ஆரோக்கியப் (Sexual Health) பிரச்சனைக்குத் தீர்வு தேடி, சுய-பிரகடனம் செய்த ஆயுர்வேத சிகிச்சை அளிப்பவர் மற்றும் ஒரு மருத்துக் கடை மூலம் ரூ. 48 லட்சம் வரை ஏமாற்றப்பட்டு…

Read more

“அடக்கொடுமையே! ஆசிட்ல சமையலா?”… தண்ணீரென அமிலத்தில் சமைத்த உணவு..2 குழந்தைகள் உட்பட 6 பேர் கவலைக்கிடம்… பரபரப்பான சம்பவம்..!!

மேற்கு வங்காள மாநிலம், மேதினிபூர் மாவட்டத்தின் ரத்னேஸ்வராபட்டி கிராமத்தில், ஒரு குடும்பத்தினர் தவறுதலாக அமிலத்தைக் (Acid) கொண்டு சமைக்கப்பட்ட உணவை உட்கொண்டதால், ஆறு பேரும் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த வீட்டின் உரிமையாளரான சந்து சன்யாசி என்பவர், தனது…

Read more

“சீட்ல கால் வைக்கிறாங்க, எச்சில் துப்புராங்க!”… இந்திய ரயிலில் வெளிநாட்டவருக்கு நடந்த மோசமான அனுபவம்.. வைரலாகும் முகம் சுளிக்க வைக்கும் வீடியோ..!!!

பிரிட்டனைச் சேர்ந்த ‘பேக்பேக்கர் பென்’ (@backpacker.ben) என்ற வோல்கர், இந்தியாவில் தான் மேற்கொண்ட ரயில் பயணம் குறித்துப் பதிவிட்ட ஒரு ரீல் (Reel) வீடியோ, சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அந்தப் பயணத்தை அவர் “மோசமான அனுபவம்” என்று குறிப்பிட்டுள்ளார்.…

Read more

“இவங்க டீச்சர் அல்ல தாய்”… படிப்போடு இதுவும் முக்கியம்… இந்தியர்களின் இதயத்தை தொட்ட அசாம் ஆசிரியர்… அப்படி என்ன செஞ்சாங்க தெரியுமா…? நெகிழ்ச்சி வீடியோ..!!

அசாமிலுள்ள ஒரு சிறிய அரசு பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு மனதைத் தொடும் காட்சி சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி, ஆயிரக்கணக்கான நெட்டிசன்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. வகுப்பு தொடங்குவதற்கு முன்பு தனது மாணவர்களின் தலைமுடியை மெதுவாகச் சீவி ஒழுங்குபடுத்தும் ஒரு பெண் ஆசிரியையின்…

Read more

“இது சரியில்ல”… இப்பவே புதுசா கொண்டு வாங்க… குடிபோதையில் மருத்துவரிடம் அத்து மீறிய போலீஸ்காரர்… அதிர்ச்சி வீடியோ.!!

மல்கான் சிங் மாவட்ட மருத்துவமனையில் பணியில் இருந்தபோது மது போதையில் சர்ச்சை ஏற்படுத்தியதற்காக அலிகாரில் பணியாற்றிய தலைமைக் காவலர் சுனில் குமார் இடைநீக்கம் செய்யப்பட்டார். சமூக ஊடகங்களில் வைரலாகிய வீடியோவில் அவர் மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மூச்சு பரிசோதனைக் கருவியைப் பறித்து…

Read more

“இந்த காலத்திலும் கொத்தடிமையா”..? பரபரப்பான சந்தையில் கை கால்களில் விலங்கு மாட்டி சாக்கு மூட்டையை சுமக்கும் தொழிலாளி… நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!!

பரபரப்பான சந்தையில், கைகள் மற்றும் கால்களில் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில், கனரக சுமைகளைச் சுமந்து செல்லும் தொழிலாளியின் வீடியோ இணையத்தில் வைரலாகி, பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் மின்னல் வேகத்தில் பரவி வரும் இந்த காட்சி, தேசிய தலைநகரில்…

Read more

நாட்டையே உலுக்கிய நீல நிற ட்ரம்ப் கொடூர கொலை..! கணவனை துண்டு துண்டாக கூறு போட்ட முஸ்கானுக்கு குழந்தை பிறந்தது…!!!!

கணவர் சவுரப் ராஜ்புத்தை கொடூரமாகக் கொலை செய்து, உடலை நீல நிற டிரம்மில் மறைத்த வழக்கில் மீரட் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்கன், திங்கள்கிழமை மாலை உள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தைக்கு தாயானார் என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை…

Read more

அடி ஆத்தி என்னப்பா இது…! “படிக்கட்டு இல்ல”… SBI வங்கிக்குள் போக லாரியில் உள்ள ஏணியில்தான் ஏறணும்… இணையத்தை ஆக்கிரமித்த வீடியோ…!!!!

சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையின் பகுதியாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) கிளை அலுவலகத்தின் படிக்கட்டுகள் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் லாரியில் வைக்கப்பட்ட ஏணியின் மூலம் கிளைக்குள் நுழைந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“5 வருஷ பழக்கம்”… திருமணமான 7 நாளில் காதலனை ஏவி கணவனை தீர்த்து கட்டிய புதுப்பெண்… பட்டப்பகலில் நடந்த கொடூரம்… பரபரப்பு பின்னணி…!!!

உத்தரப் பிரதேசம், அசம்கர் மாவட்டம் பரசுராம்பூர் பகுதியைச் சேர்ந்த சம்சுதீனின் மகன் அனிஷ் (25). ஜங்கள்திஷ் கிராமத்தை சேர்ந்த ருக்ஷனா (20) என்பவருடன் சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு பகல் 2 மணியளவில் வீட்டிற்கு…

Read more

“விபத்தா தற்கொலையா”..? வந்தே பாரத் ரயிலில் அடிபட்டு நர்சிங் மாணவன்-மாணவி பலி… அதிர்ச்சி செய்தி…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே சிக்கபானவரா ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இளைஞரும் இளம்பெண்ணும் மர்மமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மரணமடைந்தவர்கள் கேரளாவின் பத்தனம்திட்டாவை சேர்ந்த ஜஸ்டின்…

Read more

வைரலான RAPIDO அண்ணா…. என்ன காரணம் தெரியுமா….? “கண்டிப்பா வீட்டுல விடுறேன்” நள்ளிரவில் நடந்த அந்த சம்பவம்….!!

பெங்களூருவில் ஆஷா மானே என்ற பெண் நள்ளிரவு 11:45 மணிக்கு 38 கி.மீ. பயணத்திற்காகப் புக் செய்த ராபிடோ (Rapido) வண்டி, நடுவழியில் பள்ளத்தில் மோதிச் சங்கிலி அறுந்து பழுதாகி நின்றது. அந்தப் பகுதி இருட்டாக இருந்ததால், பொதுவாக ஓட்டுநர் பயணத்தை…

Read more

பயணிகள் அலர்ட்…. உங்கள் CHECK-IN பேக் பாதுகாப்பா வருதா….? இண்டிகோவில் ரூ. 40,000 மதிப்புள்ள பொருட்கள் திருட்டு…. மும்பை பெண் புகார்….!!

மும்பையைச் சேர்ந்த ஆரோரா என்ற பெண், இண்டிகோ விமானத்தில் வந்த தனது சூட்கேஸில் இருந்து சுமார் 40,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போய்விட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். உடைமைகளைக் கையாண்டபோது யாரோ கத்தியால் அல்லது பிளேடால் பையை அறுத்துத் திருடியதாக அவர்…

Read more

விளையாடிட்டு இருந்த 6 வயது குழந்தை…. பிட்புல் நாய் தாக்குததால் காது துண்டிப்பு…. உரிமையாளரின் அலட்சியத்தால் நேர்ந்த சோகம்….!!

டெல்லியின் பிரேம் நகர் பகுதியில், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயதுச் சிறுவன் ஒருவனைப் பிட்புல் (Pitbull) நாய் ஒன்று கடுமையாகத் தாக்கியது. திடீரென நடந்த இந்தத் தாக்குதலில் சிறுவனின் வலது காது கிட்டத்தட்ட அறுந்து விழுந்து, அவனுக்குக் கடுமையான காயம்…

Read more

“இதுக்கு மனதைரியம் வேணும்!”… தலையில் உளி சொருகிய நிலையில் 3 கிமீ நடந்த நபர்.. உயிருக்கு போராடி சிகிச்சை… அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் (Agra), ஒரு மனிதர் தன் தலைக்குள் பனிக்கட்டி உடைக்கும் உளியுடன் (Ice Pick) சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து மருத்துவமனைக்குச் சென்ற அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தலையின் பின்பகுதியில் அந்த நீளமான உளி ஆழமாகச்…

Read more

“அம்மாடியோ எவ்ளோ அசால்ட்டா!”… டிரான்ஸ்பார்மரை தொட்டு சடலமாக கருகிய இளைஞர்.. வைரலாகும் நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் (Baghpat) மாவட்டம், பாரத் நகரில், 18 வயது தருண் சைனி என்ற இளைஞர் உயிருள்ள டிரான்ஸ்ஃபார்மர் (Transformer) கம்பியைப் பிடித்துத் தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞன்…

Read more

“இது கொலை முயற்சி!”… அதிவேகத்தில் பஸ் ரேஸ் நடத்திய ஓட்டுநர்கள்… உயிர் பயத்தில் பயணிகள்… வைரலாகும் ஆபத்தான வீடியோ..!!!

தேசிய நெடுஞ்சாலையில் (Highway) பஸ் ஓட்டுநர்கள் இருவர், அதிக வேகத்தில் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டு (Bus Race) பஸ்ஸை ஓட்டிச் சென்ற அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பஸ்ஸில் பயணிக்கும் பயணிகள், தங்கள் உயிருக்கு ஆபத்தில்லை என்று…

Read more

“பிரசவ வலியில் மனைவி”… Work from hospital… விடுப்பு கேட்ட ஊழியருக்கு மேலாளரின் அதிர்ச்சி பதில்… வைரலாகும் பதிவு…!!!

கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மீது அதிக பணிச்சுமை, எந்த நேரத்திலும் நடைபெறும் மீட்டிங்குகள், தனிப்பட்ட வாழ்க்கைக்கே இடமில்லாத வேலை முறை போன்றவை நவீன ‘கொத்தடிமை’ வாழ்க்கையை உருவாக்கி வருவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை வலுப்படுத்தும் வகையில் பல…

Read more

“ரூ.7.11 கோடி”… ஏடிஎம் வாகனத்திற்கு பலே ஸ்கெட்ச்… ஓவர் ஆக்டிங்கால் வெளிவந்த உண்மை… போலீஸ் கான்ஸ்டபிளின் உண்மை முகம் அம்பலம்…!!!

ஏடிஎம் மையங்களுக்கு பணம் ஏற்றிச் சென்ற CMS Info Systems நிறுவன வாகனத்தை இடைமறித்து, ஆயுதம் காட்டி 7.11 கோடி ரூபாயைக் கொள்ளையடித்த வழக்கில், பெங்களூரு காவல்துறை  விசாரணை முன்னெடுத்து வந்தது. இந்த வழக்கில், ஐதராபாத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில்…

Read more

“வெறும் 2 வினாடியில் ரூ.5 லட்சம் சம்பாதித்த இளம் பெண்”… அப்படி அந்த வீடியோவில் என்னதான் இருக்கு..? வாய்ப்பிளந்த நெட்டிசன்ஸ்…!!!

இணையத்தை கலக்கும் வகையில், ஒரு இளம்பெண்ணின் வெறும் 2 வினாடி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வெள்ளை நிற உடை, வெள்ளி நகைகள் மற்றும் அச்சிடப்பட்ட பந்தனா அணிந்த அந்த இளம்பெண், ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும்போது கேமராவை நோக்கி பார்ப்பது மட்டும்…

Read more

“கணவனை 15 துண்டுகளாக கூறு போட்ட முஸ்கானுக்கு பிரசவ வலி”… குழந்தையின் தந்தை யார்..? வெளியான பரபரப்பு தகவல்…!!!

கணவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மீரட் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்கான், தற்போது பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து மீரட் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் குழு அவளை தொடர்ந்து பரிசோதித்து வருவதாகவும், எந்த நேரத்திலும் பிரசவம் நடைபெறக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

“மைதா, அரிசியை விட ஆபத்து!”… உலகிலேயே மிக அபாயகரமான உணவு.. எச்சரிக்கும் மருத்துவர்.. வைரலாகும் விழிப்புணர்வு வீடியோ..!!!

‘தொழில்துறை ஸ்டார்ச்’ (Industrial Starch) எனப்படும் செயற்கை மாவுச்சத்து தான், உலகிலேயே மிகவும் ஆபத்தான கார்போஹைட்ரேட் என்று ஹைதராபாத்தைச் சேர்ந்த தோல் மருத்துவர் டாக்டர். பூஜா ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். சர்க்கரை, மைதா, மற்றும் வெள்ளை அரிசியை விட இந்த ஸ்டார்ச்…

Read more

“ரொம்ப டார்ச்சர் பண்றாங்க!”… அடிக்கடி அறைக்குள் வந்து தொல்லை கொடுத்த மாமனார்… பெண் போலீசில் புகார்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ, கேன்ட் பகுதியில் உள்ள ஒரு பெண், தனது கணவர் மற்றும் மாமனார் மீது பயங்கரமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். 2019ஆம் ஆண்டுத் திருமணமான நிலையில், இப்போது கணவர் தன்னைத் தாக்குவதாகவும், விவாகரத்து (Divorce) கேட்டு மிரட்டுவதாகவும் புகார்…

Read more

“காதலன் இறந்துவிட்டார் !”… தவறான வதந்தியை நம்பி சிறுமி எடுத்த சோக முடிவு… பதறும் குடும்பத்தினர் .. பரபரப்பு சம்பவம்..!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட், கர்கௌதா (Kharkhoda) கிராமத்தைச் சேர்ந்த தீபான்ஷு என்பவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த ஜோயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 15 வயதுச் சிறுமிக்கும் இடையே காதல் இருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன் தொடங்கிய இவர்களது காதல் விவகாரம்,…

Read more

“கேலி பண்றாங்க”… ஆசிரியர்களிடம் சொன்ன மாணவி… பள்ளியில் வைத்து நடந்த கோரம்… 8-ம் வகுப்பு சிறுமியின் பகீர் முடிவால் பரபரப்பு..!!

பள்ளி மாணவர்களின் கேலி-கிண்டல் மற்றும் படிப்புச் சிரமத்தால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக 13 வயது மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் ஜல்னா மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்டாகாட் பகுதியைச் சேர்ந்த தீபக், தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து…

Read more

“மனநலம் சரியில்ல”… 28 வயது பேரனால் 68 வயது பாட்டிக்கு நேர்ந்த பயங்கரம்… திடுக்கிடும் தகவல்..!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் அம்பஜோக்கி பகுதியில் மனநலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பேரன் தாக்கியதில் படுகாயமடைந்த 68 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வசிக்கும் ராம்தாஸ் (28) கடந்த சில ஆண்டுகளாக…

Read more

“செல்போன் மோகம்”.. பெற்றோரிடம் அடம்பிடித்த 8-ம் வகுப்பு மாணவி… 13 வயசு பிள்ளைக்கு இது தேவையில்லை… மறுத்ததால் நேர்ந்த விபரீதம்..!!!

செல்போன் வாங்கித் தர முடியாது என்ற பெற்றோரின் மறுப்பில் மனமுடைந்த 13 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டம் சங்கபூர் பகுதியில் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த தம்பதியின் இரு…

Read more

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ”… வீட்டிற்கு சென்று கேட்ட காதலன்… மறுத்த காதலி… காதலில் வெடித்த தகராறு… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த கொடூரம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்டம் மோகன்லால் கஞ்ச் பகுதியில் காதல் வாக்குவாதம் கொடூரமாக முடிந்துள்ளது. காதலியை திருமணம் செய்ய அழுத்தம் தந்த இளைஞர், அவர் மறுத்ததை அடுத்து கத்தியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வசிக்கும் அலோக்…

Read more

“நாட்டையே உலுக்கிய விவகாரம்”… சாட்சியாக மாறப்போகும் பிரபல GOAT பட நடிகர்… வெளியான பரபரப்பு தகவல்..!

சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் ஆபரணங்களில் இருந்து தங்கம் திருடப்பட்ட அதிர்ச்சிகரமான வழக்கில், நடிகர் ஜெயராம் சாட்சியாக வர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சபரிமலை கோவிலின் சொத்துகளான புனித ஆபரணங்களில் இருந்து தங்கம் முறைகேடாக அகற்றப்பட்டமை கடந்த வாரங்களில் நாடு…

Read more

“மனைவி வீட்டில் மகள்”… விபச்சார பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்த தாத்தா… உல்லாசம் முடிந்ததும் மூட்டையில் பிணம்… பரபரப்பு பின்னணி..!!!

எர்ணாகுளம் மாவட்டம் தேவரா-கோந்துருத்து பகுதியில் சாக்கு மூட்டையில் பெண் பிணம் கிடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சம்பந்தப்பட்டதாக 61 வயது ஜார்ஜ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கோந்துருத்துவைச் சேர்ந்த ஜார்ஜ், கடந்த 21-ம் தேதி அதிகாலை தனது வீட்டுக்கு வெளியே…

Read more

“உன் அம்மாகிட்ட சொன்னா கொன்றுவேன்”… 17 வயது மகளை அடிக்கடி நண்பனுக்கு விருந்தாக்கிய தந்தை… மது போதையில் கொடூரம்…!!!

கொப்பல் மாவட்டம் கங்காவதி நகரில் 17 வயது பி.யூ. 2-ம் ஆண்டு படித்து வரும் சிறுமி ஒருவர் தனது தந்தையாலும், அவரது நண்பராலும் அநாகரிகமாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூலித்தொழிலாளியாக பணிபுரியும் சிறுமியின் தந்தைக்கு நீண்டநாள் மது அருந்தும் பழக்கம்…

Read more

“வேறொருவர் மீது மோகம்”… கணவன் சாவில் நாடகமாடிய மனைவி…‌ பணம் கொடுக்காததால் 7 வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த உண்மை… திடுக்கிடும் பின்னணி..!!

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம், கன்னி கிராமத்தை சேர்ந்த பீரப்பா மர்மமான சூழலில் 7 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்திருந்தார். அப்போது அவரது மனைவி சாந்தாபாய், கணவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறி உறவினர்களையும், கிராம மக்களையும் நம்ப வைத்திருந்தார். ஆனால் பீரப்பாவின்…

Read more

என் கூட குடும்பம் நடத்த வா…! சந்தேகப்பட்டதால் மறுத்த மனைவி.. கோடாரியால் துடிதுடிக்க… தடுக்க வந்த மகளையும் விடாத கொடூரம்… பகீர்..!!!

தெலுங்கானா, கம்மம் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பிரபாகர் தனது மனைவி சாய் வாணியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தகவல். இதனால் மனமுடைந்த சாய் வாணி, குழந்தைகளுடன் பிரிந்து தனியாக வாடகை வீட்டில் வசித்து, அருகிலுள்ள…

Read more

Breaking: உச்சநீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் சூர்யகாந்த்…!!!

டெல்லி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் நேற்று மாலை ஓய்வு பெற்ற நிலையில் இன்று புதிய நீதிபதியாக சூரியகாந்த் பதவியேற்றார். தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர் கவாய் புதிய தலைமை நீதிபதிக்கு சூரியகாந்த் பெயரை பரிந்துரைத்த நிலையில் அவர்…

Read more

மனைவி மேல இவ்ளோ பாசமா….? ‘SURPRISE’ கொடுக்க நினைத்த கணவன்…. 2 சாக்கு மூட்டை நிறைய காசு தான்…. நகை கடைக்காரர் ஷாக்….!!

கான்பூரில்  உள்ள ஒரு நகைக்கடையில் சமீபத்தில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அபிஷேக் யாதவ் (22 வயது) என்ற பாண் கடைக்காரர், தனது மனைவிக்கு ஆச்சரியமான பரிசாக தங்கச் சங்கிலி வாங்க, இரண்டு பெரிய சாக்கு மூட்டைகளில்…

Read more

ஆசிரியர்கள் ‘டார்ச்சர்’ பண்றாங்க…. “உங்க பையனை ஸ்கூல்ல இருந்து நிறுத்துங்க” அழுது கதறிய மாணவன்…. சில நிமிடங்களில் எடுத்த விபரீத முடிவு….!!

டெல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவர், நவம்பர் 18 அன்று மெட்ரோ ரயில் நிலையத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது. சாகும் முடிவை எடுப்பதற்குச் சிறிது நேரத்திற்கு…

Read more

அதிர்ச்சியைக் கிளப்பிய ஆய்வு…. தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தனுமா….? விஞ்ஞானிகள் கொடுத்த விளக்கம்…. நிம்மதி அடைந்த தாய்மார்கள்….!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தாய்ப்பாலில் யுரேனியம் (Uranium) இருப்பதாக அண்மையில் ஒரு ஆய்வு வெளியானது. இது பல தாய்மார்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால், இதுகுறித்து தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) மூத்த விஞ்ஞானி டாக்டர் தினேஷ் கே. அஸ்வால் ஒரு…

Read more

“கள்ளக்காதலுக்கு தடை!”… கொலை செய்து 7 ஆண்டுகளாக நாடகமாடிய மனைவி… கூலிப்படையின் ஆடியோவால் அம்பலமாகிய ரகசியம்..!!!

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில், சாந்தாபாய் என்ற பெண், தனது கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவர் பீரப்பாவை, கூலிப்படையை ஏவிக் கொலை செய்துவிட்டு, கடந்த 7 ஆண்டுகளாக அவர் ‘மாரடைப்பால் இறந்துவிட்டதாக’க் கூறி நாடகமாடி வந்துள்ளார். சாந்தாபாய் அதே கிராமத்தைச் சேர்ந்த…

Read more

“என்னை தான் கல்யாணம் பண்ணனும்!”..திருமணத்திற்கு மறுத்த காதலி… ஆத்திரத்தில் இளைஞர் செய்த வெறிச் செயல்.. பேரதிர்ச்சி சம்பவம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலியை, ஒரு இளைஞன் கத்தியால் கழுத்தறுத்துக் கொன்ற கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. லக்னோ மாவட்டம், மோகன்லால் கஞ்ச் பகுதியைச் சேர்ந்த அலோக் என்ற இளைஞருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 19…

Read more

“வைரலாவதற்காகக் கொடுமை!” – சமூக ஊடக மோகத்தால் மாணவிகளைக் கடத்தித் தாக்கிய கேங்.. 2 சிறார்கள் உட்பட 3 பேர் கைது..!!

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில், ‘லேடி கேங்’ (Lady Gang) என்ற பெண்கள் குழு ஒன்று, சமூக ஊடகங்களில் பிரபலமானவர்கள் ஆவதற்காக, இளம் பெண்களைக் கத்தியைக் காட்டி மிரட்டிக் கடத்தி, ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு அழைத்துச் சென்று வன்முறையாகத் தாக்கி, அதை…

Read more

“தாய்ப்பாலில் கூட கலப்படமா?”…6 மாவட்டங்களில் ஆய்வு… 100% தாய்மார்களின் கதிரியக்க பொருள் கண்டுபிடிப்பு… ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!!

பீகார் மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் உள்ள தாய்மார்களின் தாய்ப்பால் மாதிரிகளில் (Breastmilk Samples) யுரேனியம் (Uranium) என்ற கதிரியக்கப் பொருள் அதிக அளவில் கலந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘நேச்சர்’ (Nature) இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில், 40 பாலூட்டும் தாய்மார்களின் மாதிரிகள்…

Read more

Other Story