தமிழகத்தில் இந்த மாத இறுதிக்குள்…. பயணிகளுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் பேருந்து பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை மாநில அரசு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் தாழ்தள…

Read more

“சென்னையில் தாழ்தள பேருந்துகள் 65 வழித்தடங்களில் மட்டுமே இயக்க வாய்ப்பு”… மாநகர போக்குவரத்து கழகம் அறிக்கை தாக்கல்…!!!!

தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்கான 117 பேருந்துகள் கொள்முதல் செய்ய டென்டரில் மாற்றுத்திறனாளிகள் அணுகும் விதமாக தாழ்தள  பேருந்துகளையும் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான தாழ்தள பேருந்துகள்…100% சாத்தியமில்லை… நீதிமன்றத்தில் அரசு தகவல்….!!!!!

கடந்த 2016 -ஆம் ஆண்டு கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள்  மற்றும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் விதமாக வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப்படி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் மாற்றுத்திறனாளிகள் அணுகும்…

Read more

Other Story