இ-பாஸ் நடைமுறை செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு….. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நடைமுறையை சென்னை உயர்நீதிமன்றம் அமல்படுத்த உத்தரவு பிறப்பித்தது. இந்த நடைமுறை கடந்த மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை மட்டுமே இருந்த நிலையில்…

Read more

ஊட்டி சிறப்பு மலை ரயில் சேவை மேலும் நீட்டிப்பு…. சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நிலையில் அங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக கோடை சீசன் மற்றும் 2-வது சீசன் காலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். அந்த சமயத்தில் சுற்றுலா பயணிகள்…

Read more

நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு… தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி நடபாண்டில் உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் காந்தி அறிவித்துள்ளார். மேலும் கைத்தறி துணிகளின் விற்பனையை அதிகரிக்க சென்னை தீவுத்திடலில் தேசிய கைத்தறி கண்காட்சி இரண்டு கோடி ரூபாய் செலவில்…

Read more

இனி இவர்களுக்கும் பேறுகால விடுப்பு உண்டு…. அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவின் தற்போது அரசு ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கு மொத்தம் 730 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுமுறை வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கும் பேறுகால விடுப்பு வழங்கிய அரசு புதிய உத்தரவினை…

Read more

தமிழகத்தில் 7 நாட்கள் வங்கிகள் இயங்காது… வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் அனைத்து வங்கிகளும் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி முன்னதாகவே வெளியிட்டு வருகிறது. இந்த விடுமுறை நாட்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். இந்த நிலையில் தமிழகத்தில் ஜூலை…

Read more

திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு…. திடீர் அறிவிப்பு….!!

நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பாக ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும் வினாத்தாள் கசிவு செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை தண்டிக்க வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வருகின்ற ஜூன்…

Read more

18,000 லோகோ பைலட் பணியிடங்கள்… ரயில்வே வாரியம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

மேற்கு வங்கம் மாநிலத்தில் சமீபத்திய ரயில் விபத்தை தொடர்ந்து ரயில்வே வாரியம் புதிதாக 13,000 உதவி லோகோ பைலட் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கடந்த ஜனவரி மாதம் ரயில்வே வாரியம் அனைத்து மண்டலங்களிலும் மொத்தமாக…

Read more

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ. 5,00,000… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பல விஷயங்களை பேசினார். அப்போது கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்த பிறகுதான் நான் இங்கு பேசிக்கொண்டிருக்கிறேன் என்று கூறினார். இது குறித்து அவர்…

Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்… தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பௌர்ணமி ஆகியவற்றை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் வருகின்ற 23ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. இந்நிலையில்…

Read more

விவசாயிகளே ரூ.2000 இன்னும் கிடைக்கலையா?…. ஜூன் 30 வரை சிறப்பு முகாம்… சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயனடையும் விதமாக பி எம் கிசான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி…

Read more

கள்ளக்குறிச்சி: உயிரிழந்தோரின் குழந்தைகளின் கல்விச் செலவை அதிமுக ஏற்கும்…. இபிஎஸ் ….!!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 39ஆவது அதிகரித்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 ஆண்டுகளுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் மதிமுக சார்பில்…

Read more

கள்ளக்குறிச்சி சம்பவம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு…!!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50000 ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் கள்ளக்குறிச்சியில்…

Read more

2030 பணியிடங்கள்…. குரூப் 2, 2A தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…!!!

தமிழக அரசு துறையில் குரூப் 2, 2A பிரிவில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இன்று முதல் ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்துவதற்கு ஜூலை 19 கடைசி நாள். செப்டம்பர்…

Read more

பேருந்து நிலையத்தில் பிறந்த குழந்தை… வாழ்நாள் முழுவதும் இலவசம்… தெலுங்கானா அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் கரீம் நகர் என்ற மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் கடந்த ஜூன் 16ஆம் தேதி குமாரி என்ற கர்ப்பிணி பெண் தன்னுடைய கணவருடன் பத்ராசலம் செல்லும் பேருந்தில் ஏறுவதற்காக காத்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்ட…

Read more

நெல் கொள்முதல் விலை ரூ.2,300ஆக அதிகரிப்பு… விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!!

இந்தியாவில் 2024-25 ஆம் காலாண்டின் காரிஃப் பருவத்திற்கான பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சற்றுமுன் அறிவித்துள்ளார். அதன்படி நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு  117 ரூபாய் உயர்த்தி 2300 ரூபாயாக மத்திய…

Read more

ஜூன் 21ஆம் தேதி +1 பதிவெண்கள் பட்டியல் வெளியீடு… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்குள் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவு எண்களின் பட்டியல் வருகின்ற ஜூன் 21ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை மாணவர்கள் www.dge.tn.gov.in…

Read more

இனி மாணவர்களுக்கு மதிய உணவோடு சேர்த்து இனிப்பு பொங்கல்… வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை இலவச மதிய உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு திட்டமும் அமலில் இருக்கிறது.…

Read more

BREAKING: நீட் முறைகேடு: திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு….!!!

நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்து வருகின்ற ஜூன் 24ஆம் தேதி இளைஞர் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவை இல்லை என்று நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாவுக்கு உடனே…

Read more

இவர்கள் விமானத்தில் பயணிக்க 5 ஆண்டுகள் தடை?…. புதிய அதிரடி…!!

விமானம் மற்றும் விமான நிலையங்களுக்கு மிரட்டல் விடும் சம்பவங்கள் சமீப காலமாகவே தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது போன்ற மிரட்டல்களில் பெரும்பாலானவை வதந்தியாக தான் இருக்கிறது. இருந்தாலும் இந்த மிரட்டலில் உண்மை இருந்தால் பாதிப்பு ஏற்படும் என்பதால் சோதனைகள் நடைபெறுகின்றன. விமானங்கள்,…

Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல்…. நாதக அழைப்பு…!!!

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா போட்டியிடும் நிலையில் வருகின்ற வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இது குறித்து கட்சி தலைமை வெளியிட்டுள்ள செய்தியில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில்…

Read more

புதிய குற்றவியல் சட்டங்கள்…. நாடு முழுவதும் ஜூலை 1 முதல் அமல்….!!

இந்திய சட்ட குறியீடு, இந்திய குடிமை பாதுகாப்பு சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய பெயர்களில் கொண்டுவரப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் அனைத்தும் வருகின்ற ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் மேக்வால் சமீபத்தில் அறிவித்திருந்தார்.…

Read more

இன்று முதல் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு… இனி இது கட்டாயம்… அதிரடி அறிவிப்பு…!!!

பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களில் விளம்பரங்கள் செய்வதற்கு, சுய உறுதிமொழி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகள் வெளியிடும் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து விளம்பரங்களை…

Read more

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… செம குஷியில் ரசிகர்கள்…!!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் 28 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் ‌2 படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால் மற்றும் ரகுல் பிரீத் சிங் போன்ற பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள்.…

Read more

தமிழகம் முழுவதும்… “முதலில் வருவோருக்கே முதலில் சேவை”… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மற்றம் தொடர்பான முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம், உட்பிரிவுடன் கூடிய நேரடி பட்டா மாற்றம் போன்ற விண்ணப்பங்களுக்கான தனித்தனி வரிசை எண் வழங்கப்பட்ட அவற்றின் மீது…

Read more

பேருந்தில் மூத்த குடிமக்களுக்கான இலவச பயண அட்டைகள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் மாநகரப் பேருந்துகளில் மூத்த குடி மக்களுக்கான இலவச பஸ் பயண டோக்கன்கள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நடப்பாண்டில் ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்திற்கான கட்டணம் இல்லா …

Read more

வீடு, வாகன கடனுக்கான வட்டி உயர்ந்தது… SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான  எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப சிறப்பு திட்டங்களும் அவ்வபோது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகள் கிடைக்கிறது.…

Read more

தமிழகம் முழுவதும் இன்று போராட்டம்… திடீர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். விரைவு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றக்கூடிய தினக்கூலி  தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 882 ரூபாய்…

Read more

மே.வங்க ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு….!!!

அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி சென்ற கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 8 மணி அளவில் விபத்துக்குள்ளானது. இந்த ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர்…

Read more

விவசாயிகளே ரெடியா இருங்க… நாளை வங்கி கணக்கில் வருகிறது ரூ.2000… மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவில் விவசாயிகளுக்காக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி விவசாயிகளின் நலனுக்காக கிஷான் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வரும் நிலையில் இந்த திட்டத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ள அனைத்து இந்திய விவசாயிகளும்…

Read more

பக்ரீத் பண்டிகை- தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை அறிவிப்பு…!!!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகளில் ஒன்றாக கருதப்படும் பக்ரீத் பண்டிகை தமிழகத்தில் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாளை அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும்…

Read more

தாம்பரம் – ராமநாதபுரம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்… தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு…!!!

தாம்பரம் -ராமநாதபுரம் இடையே வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் பயணிகளின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தாம்பரத்திலிருந்து வருகின்ற ஜூன் 21, 23, 28,…

Read more

“ஆந்திராவை நோக்கி கண்ணீர் பயணம்”… எங்களை வழியனுப்ப வந்துடுங்க.. தமிழக விவசாயிகளின் அறிவிப்பால் திடீர் பரபரப்பு…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் அந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதாவது பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி…

Read more

இன்று முதல் அமல்…. மின் கட்டணம் அதிரடி உயர்வு…. அரசு அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் வீட்டு உபயோக மின் கட்டணம் இன்று ஜூன் 16ஆம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக புதுச்சேரி மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் 100 யூனிட்டுக்கு 2.25 ரூபாய் முதல் 2.70 வரையும், 101 முதல் 200…

Read more

வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை உயர்த்திய SBI வங்கி…. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி…

Read more

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் ஜூலை 5-ந் தேதி தொடக்கம்…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா….???

8வது TNPL கிரிக்கெட் போட்டி தொடர் வருகின்ற ஜூலை 5ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னை, சேலம், கோவை, நெல்லை மற்றும் திண்டுக்கல் ஆகிய ஐந்து இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.…

Read more

உடனே உங்க ஃபோனை எடுத்து ஒரு மெசேஜை தட்டுங்க…. மின்வாரியம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் எங்கேயாவது மின் திருட்டு நடப்பது குறித்து தகவல் தெரிந்தால் உடனே கைபேசியை எடுத்து உங்கள் விவரங்களை தெரிவிக்காமல் மின் திருட்டு இடம் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை CCMS செயலியில் பகிரலாம் என்று மின்வாரியம் பொது மக்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஜூன் 15) இயங்காது…. மக்களே யாரும் போகாதீங்க….!!!

தமிழகத்தில் இன்று ஜூன் 15 மற்றும் ஜூலை 20 ஆகிய தேதிகளில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டு ஜூன் 23 மற்றும் ஆகஸ்ட் 4 ஆகிய…

Read more

ஜூன் 18இல் +2 மறுகூட்டல் மதிப்பெண் பட்டியல்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியான நிலையில் இந்தத் தேர்வு எழுதி மறுகூட்டல் மற்றும் மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வருகின்ற ஜூன் 18ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள்…

Read more

9 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த ஜூன் 10ஆம் தேதி திங்கட்கிழமை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த அரசு பல புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இந்த நிலையில்…

Read more

இன்று காலை 10 மணிக்கு வங்கி கணக்கில் வருகிறது ரூ.1000…. இல்லத்தரசிகளே ரெடியா இருங்க…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு…

Read more

பிஎப் அட்வான்ஸ் இனி இல்லை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் பிஎப் ஊழியர்கள் பிஎஃப் பணத்தை முன்பணமாக எடுப்பதற்கு சலுகை இனி கிடையாது என்று இபிஎப்ஓ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா காலத்தில் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக இந்த சலுகையை பயனர்களுக்கு இபிஎப்ஓ நிறுவனம் வழங்கியது. ஆனால் இனிமேல் திருமணம், உயர்கல்வி,…

Read more

ஜூன் 16 முதல் மின் கட்டணம் உயர்வு அமல்…. அரசு ஷாக் அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் வீட்டு உபயோக மின் கட்டணம் வருகின்ற ஜூன் 16ஆம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக புதுச்சேரி மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் 100 யூனிட்டுக்கு 2.25 ரூபாய் முதல் 2.70 வரையும், 101 முதல் 200…

Read more

ஜூன் 15 மற்றும் ஜூலை 20-ம் தேதி ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை… அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் வருகின்ற ஜூன் 15 மற்றும் ஜூலை 20 ஆகிய தேதிகளில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டு ஜூன் 23 மற்றும் ஆகஸ்ட் 4 ஆகிய…

Read more

பி.எஃப் பயனர்கள் கவனத்திற்கு…. இனி இதற்கு மட்டுமே அனுமதி… EPFO அறிவிப்பு….!!!

இந்தியாவில் கொரோனா காலத்தில் நிபந்தனை இன்றி பிஎஃப் பணத்தை முன் பணமாக எடுப்பதற்கு சில சிறப்பு சலுகைகளை பயனர்களுக்கு EPFO நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த சலுகைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. கொரோனா ஊரடங்கு…

Read more

“தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்”…. ஜூலை 8 கடைசி நாள்…!!!

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ஒரு  வருடம் தொழில் பழகுநர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதியான பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்புகளில் (Mechanical Engineering/Automobile Engineering, Civil Engineering & Electrical and Electronics Engineering) 2020, 2021, 2022 &…

Read more

BREAKING: விக்கிரவாண்டியில் போட்டி…. அண்ணாமலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விக்ரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 14…

Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்…. இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் பக்ரீத் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ‌ சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் ஜூன் 17ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.…

Read more

எக்ஸ்பிரஸ் ரயில்களின் வண்டி எண் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சில எக்ஸ்பிரஸ் ரயில்களின் வண்டி எண்கள் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி கோவையில் இருந்து அசாம் மாநிலம் சில்சார் செல்லக்கூடிய வாராந்திர எக்ஸ்ப்ரஸ் ரயிலின் வண்டி எண் 15675 என்றும்,…

Read more

தொடர் விடுமுறை… இன்று முதல் ஜூன் 17 வரை 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் மக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி வார இறுதி நாட்கள் மற்றும் பக்ரீத் பண்டிகை என தற்போது தொடர் விடுமுறை வருவதால் இதனை கருத்தில் கொண்டு…

Read more

இந்தியாவை பதறவைத்த குவைத் தீ விபத்து…. தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

குவைத் நாட்டிலுள்ள மங்காப் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 49 பேர் உயிரிழந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தீ விபத்தில்…

Read more

Other Story