விவசாயிகளுக்கு இனி ஆண்டுக்கு ரூ.12,000 நிதியுதவி… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கிசான் கல்யாண் யோஜனா திட்டத்தின்…

Read more

ஜூன்-21 ஆம் தேதி அனைத்து பள்ளிகளிலும் இது கட்டாயம்…. முதல்வர் பிறப்பித்த முக்கிய உத்தரவு…!!!

நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் கோடை விடுமுறைக்கு பிறகு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிள் உத்தர பிரதேச மாநிலத்தில் வெயில் அதிகமாக இருப்பதன் காரணமாக பள்ளி திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒன்பதாவது சர்வதேச யோகா தினம் ஜூன் 21ஆம் தேதி…

Read more

உயிரோடு இருக்கும் மகளுக்கு இறுதிச்சடங்கு…. என்ன காரணம் தெரியுமா…? அதிர்ச்சி சம்பவம்…!!!

பெற்றோர்கள் தங்கள் மகள் உயிருடன் இருந்தபோது அவளுக்கு இறுதி சடங்குகள் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள அங்கேரா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அனாமிகா துபே (வயது 25) என்ற இளம்பெண்…

Read more

வாகன போக்குவரத்து  சலான்களை ரத்து செய்த மாநில அரசு…. வெளியான அறிவிப்பு…!!!

201 7- 2021-க்குள் வாகன போக்குவரத்து  சலான்களை ரத்து செய்ய உத்திரபிரதேச அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 1, 2017 முதல் டிசம்பர் 31, 2021 வரை வழங்கப்பட்ட சலான்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற கணவர் செய்த செயல்… வியக்க வைக்கும் சம்பவம்…!!!

இறந்த மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற ஒன்றரை கோடி செலவில் கோவில் கட்டிய கணவரின் செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.பண்டல்கன்ட் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான பிபி சன்சோரியா என்பவரே இவ்வாறு கோயில் காட்டியுள்ளார்.  மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சன்சோரியாவின்…

Read more

திருமண உதவித்தொகை அதிரடி உயர்வு…. பெண்களுக்கு சூப்பரான திட்டங்களை வழங்கும் மாநில அரசு….!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி முதலமைச்சர் கன்யா திருமண உதவி திட்டத்தின் கீழ்இதுவரை 49 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வந்த நிலையில் அந்த உதவி…

Read more

இனி திருமண உதவித்தொகை ரூ.51,000 ஆக உயர்வு…. பெண்களுக்கு அசத்தல் திட்டங்களை அள்ளி வீசும் அரசு…!!!

மத்திய பிரதேச அரசு அம் மாநிலத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுடைய நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதல்வர் கன்யா திருமண உதவி திட்டத்தில் இதுவரை 49 ஆயிரம் ரூபாய் நிதி உதவி…

Read more

1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் இது கட்டாயம்…. அரசின் சூப்பர் அறிவிப்பு…!!

மாணவர்கள் படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதால் பல மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேச அரசு மாணவர்களுடைய விளையாட்டு கலாச்சாரம் மற்றும் உடல் தகுதியை வளர்க்கும் விதமாக அனைத்து…

Read more

“மகள் கடத்தப்பட்டதாக தந்தை புகார்”…. மாணவியை மீட்ட போலீசார்… கடைசியில் நடந்ததை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பங்கங்க்கா காவல் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு தந்தை தன்னுடைய மகளை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். அதாவது செமஸ்டர் தேர்வுக்காக கல்லூரிக்கு சென்ற தன்னுடைய மகள் வீட்டிற்கு வரும்போது சில மர்ம நபர்கள் கடத்திச்…

Read more

30,000 சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்…. ரெய்டில் சிக்கிய 20 கார்கள், 100 நாய்கள்… அடேங்கப்பா…!!!

இந்தியாவைப் பொறுத்தவரையில் லஞ்சம் என்பது தற்போது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் சாதாரண அரசு ஊழியர் வீட்டில் இருந்து பல கோடி மதிப்பிலான சொத்து கைப்பற்றபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேசத்தில் 30,000 ஊதியம் பெறும்…

Read more

“நிலத்தகராறு”…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொலை…. நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் மொரீனா மாவட்டத்தில் லேபா எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தீர் சிங் மற்றும் கஜேந்திர சிங் ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்களின் இரு குடும்பத்தினருக்கும் இடையே கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து குப்பைகளை கொட்டுவது தொடர்பாக நிலத்தகராறு…

Read more

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஆதார் செல்லாது…. ம.பி உயர்நீதிமன்றம் முக்கிய கருத்து…!!!

இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் சமீப காலமாகவே பாலியல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பெண்கள்…

Read more

“அரசு சார்பில் 219 ஜோடிகளுக்கு இலவச திருமணம்”… மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை… காங்கிரஸ் கண்டனம்…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள திண்டோரி மாவட்டத்தில் 219 ஏழை ஜோடிகளுக்கு அரசு சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, தலா‌ ரூ. 56,000 நிதி உதவியும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில்…

Read more

கொரோனாவால் இறந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு உயிரோடு வந்த நபர்…. பரபரப்பு சம்பவம்….!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள தார் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த நபர் இரண்டு வருடங்களுக்குப் பிறகு திரும்பி வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் கமலேஷ் என்ற நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உயிரிழந்து விட்டதாகவும் அவர்களே இறுதி சடங்குகளை…

Read more

“மத்திய அரசின் வீட்டு உதவி திட்டத்தில் நிதி விடுவிப்பு”…. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி…? இதோ முழு விவரம்…!!

மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டுவதற்கு நிதி உதவி வழங்குகிறது. இந்த திட்டத்தின் நிதியை தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் விடுவிக்கிறது. அந்த வகையில் தற்போது மத்திய பிரதேச…

Read more

“மின்வாரிய ஊழியர்களின் திடீர் செயல்”…. அரை நிர்வாணமாக சாலையில் பதறி ஓடிய மூதாட்டி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகர் என்ற பகுதியில் வசித்து வரும் ஒரு மூதாட்டி நீண்ட நாட்களாக மின்கட்டணம் செலுத்தவில்லை. இதனால் மின்வாரிய ஊழியர்கள் மூதாட்டியின் வீட்டை ஜப்தி செய்ய முடிவு செய்து அவருக்கு தகவல் தெரிவிக்காமல் வீட்டில் உள்ள பொருட்களை…

Read more

“பள்ளி மாணவிகளின் வகுப்பறை அருகே படுக்கையறை”… மதுபானம், ஆணுறைகள் பறிமுதல்…. முதல்வர் கைது… பெரும் பரபரப்பு…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொரேனா மாவட்டத்தில் ஒரு பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியின் உரிமையாளர் அறையில் மதுபானம் மற்றும் ஆணுறைகள் போன்றவைகள் கண்டெடுக்கப்பட்டதால் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதாவது சம்பந்தப்பட்ட பள்ளியில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில்…

Read more

“பக்தி பரவசத்தில் விராட் கோலி”…. மனைவியுடன் கோவிலில் சாமி தரிசனம்…. வைரலாகும் வீடியோ….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற உஜ்ஜைனி மகாகாலேஸ்வர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவருடைய மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா ஆகியோர் சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் பக்தர்களுடன் சேர்ந்து சாமி…

Read more

அடக்கடவுளே… செல்போன் வெடித்ததால் நேர்ந்த விபரீதம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

மத்திய பிரதேசத்தில் உஜ்ஜை மாவட்டத்தில் தயாராம் பரோட் என்ற விவசாயி வசித்து வந்தார். இவர் நேற்று அவரது பண்ணை வீட்டில் இருந்த நிலையில் அவரது உறவினரான தீபக் என்பவர் தயாராம் செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால் செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருக்கிறது.…

Read more

“கல்லூரி முதல்வரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மாணவர்”…. காரணம் என்ன…? பெரும் பரபரப்பு சம்பவம்…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் தனியார் பார்மசி கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் முதல்வராக விமுக்தா ஷர்மா (54) என்பவர் இருந்துள்ளார். இந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் அஷூதோஷ் சீனிவஸ்தவா கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற அனைத்து…

Read more

விடுதியில் உணவுப் பொருட்களை தயாரிக்கும் மாணவிகள்… இணையத்தில் வைரலான வீடியோ… பெரும் சர்ச்சை..!!!!

மத்திய பிரதேசம் மாநிலம் கட்னி மாவட்டத்தில் கஸ்தூர்பா காந்தி விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் தங்கி இருந்து படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவிகள் தங்கள் பள்ளி சீருடை அணிந்தபடி சப்பாத்தி உள்ளிட்ட…

Read more

இந்தியாவில் இன்று இரண்டு மாநிலங்களில் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!

துருக்கி சிரியாவில் தொடர்ந்து 3 நாட்களாக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஏராளமானோர்  உயிரிழந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமீபத்தில் இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.…

Read more

“உங்கள் ஷிஃப்ட் முடிந்தது, வீட்டுக்கு போகலாம்” தானாக SHUTDOWN ஆகும் கணினி!! ஐடி நிறுவனத்தின் அசத்தல்..!!!

பணி நேரம் முடிந்ததும் தானாகவே சிஸ்டம் ஷட் டவுன் ஆகும் நடைமுறை மத்திய பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தனியார் ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது . பணி நேரம் முடிந்ததும் கணினி…

Read more

அய்யோ இப்படி ஒரு அவலமா?…. தள்ளு வண்டியில் தந்தையை 3 கிலோ மீட்டர் தள்ளி சென்ற 6 வயது சிறுவன்…. கலங்க வைக்கும் வீடியோ….!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் singrauli என்ற மாவட்டத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தன்னுடைய தந்தையை ஆறு வயது சிறுவன் தனது தாயுடன் சேர்ந்து தள்ளு வண்டியில் வைத்து தள்ளி சென்ற சம்பவம் பலரின் மனதை உருக வைத்துள்ளது. தனது தந்தையை சுமார் மூன்று…

Read more

“ஆம்புலன்ஸ் வரவில்லை”…. தந்தையை தள்ளுவண்டியில் தள்ளி சென்ற 6 வயது சிறுவன்… நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் சிங்க்ராவ்லி என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு 6 வயது சிறுவன் தன்னுடைய தந்தையை தள்ளு வண்டியில் வைத்து தள்ளிச் செல்லும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அந்த…

Read more

அடடே சூப்பர்.. வெளிநாட்டு போர் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய பெண்… புதிய சரித்திரம் படைத்து அசத்தல்…!!!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வீராங்கனை அவனி சதுர்வேதி (29). இவர் ராஜஸ்தான் பனஸ்தாலி பல்கலைக்கழகத்தில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து ஹைதராபாத்தில் இந்திய வான்படை கல்விக் கழகத்தில் பயிற்சி பெற்றார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய…

Read more

“இனி மாதந்தோறும் பெண்களுக்கு ரூ. 1000 வழங்கப்படும்”… மாநில முதல்வரின் அசத்தல் அறிவிப்பு….!!!

மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான். இவர் போபாலில் நடந்த  ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நம் மாநிலத்தில் பெண்கள் வாழ்க்கையை எளிமையாக நடத்திச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். இதன் காரணமாக இதற்கு…

Read more

பெண்களுக்கு அடித்தது ஜாக்பாட்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை….. அரசின் புதிய திட்டம்….!!!

இந்தியாவில் இந்த வருடம் மேகாலயா, நாகலாந்து, திரிபுரா, ராஜஸ்தான் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா உள்ளிட்ட 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கான அரையிறுதி போட்டியாக கருதப்படுவதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.…

Read more

BREAKING : ம.பியில் 2 போர் விமானங்கள் மோதல் : ஒரு விமானி பலியானதாக விமானப்படை தகவல்..!!

மத்திய பிரதேச மாநிலம் ஒரே நாளில் 2 போர் விமானங்கள் மோதிக்கொண்ட  விபத்தில் விமானி ஒருவர் பலியாகி உள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே இன்று காலை விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்…

Read more

FLASH : மபி, ராஜஸ்தானில் 3 விமானங்கள் அடுத்தடுத்து விபத்து – விமானியின் நிலை என்ன?

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 3 விமானப்படை விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது.. இதில் மத்திய பிரதேசத்தில் 2 விமானங்கள் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் ஒரு விமானியின் நிலை என்னவென்று தெரியவில்லை. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல இந்திய…

Read more

#BREAKING : மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 3 விமானங்கள் அடுத்தடுத்து விழுந்து விபத்து – பரபரப்பு.!!

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 3 விமானப்படை விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது.. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 விமானங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன. மத்திய பிரதேசம் அருகே மோரனாவில்…

Read more

என் மகனை போல யாரும் இருக்காதீங்க…! ஹெல்மெட் வழங்கிய தந்தை…. விழிப்புணர்வு கொடுக்கும் நெகிழ்ச்சி சம்பவம்…!!

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே. ஹெல்மெட் போடுவதால் சாலை விபத்து ஏற்பட்டாலும் தலையில் அடிப்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.  ஆனாலும் ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்கின்றனர். இதனால்…

Read more

WOW…! மத்திய பிரதேசத்தில் டைனோசர் கூடுகள், முட்டைகள் கண்டுபிடிப்பு…. ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்….!!!!

மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள பாக் மற்றும் குஷி பள்ளத்தாக்கில் டைனோசர்களின் 256‌ புதை வடிவ முட்டைகள் மற்றும் கூடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிரம்மாண்டமான டைனோசர்கள் பற்றி நாம் பல கதைகளையும் திரைப்படங்களையும் பார்த்திருக்கிறோம். டைனோசர்கள் என்றாலே அளவில்…

Read more

சூப்பரோ சூப்பர்…!! சீனியர் சிட்டிசன்களுக்கு இலவச புனித சுற்றுப்பயணம்…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மூத்த குடிமக்களுக்காக பல்வேறு தரப்பட்ட சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு மாநிலங்களில் புனித பயணங்கள் குறித்த அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் மூத்த குடிமக்களுக்கு…

Read more

வங்கியில் மோசடி செய்த காசாளர்… “இது பொது மக்களுக்கு எதிரான குற்றம்”… கோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

மத்திய பிரதேசத்தில் உள்ள  கூட்டுறவு வங்கியில் நாராயண சிங் மக்வானா என்பவர் காசாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணியாற்றிய காலகட்டத்தில் தொடர்ந்து பல வருடங்களாக போலி ஆவணங்கள் மூலம் நிதி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இந்த மோசடி சம்பவம் கடந்த…

Read more

சாலைகள் மோசமா இருக்கு…! புகாரளிக்க வந்தவரிடம்…. கால்களை கழுவி மன்னிப்பு கேட்ட அமைச்சர்…..

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் சாலைகள் கடும் சேதமடைந்துள்ளதாக தொடர்ந்து பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதிக்கு வந்த ஆற்றல்துறை அமைச்சர் பிரதுமன் சிங் தோமார், புகார் அளிக்க வந்த ஒரு நபரின் கால்களை கழுவி மன்னிப்பு…

Read more

OMG!! திடீர் தொழில்நுட்ப கோளாறு…. முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்…. பரபரப்பு….!!!!

மத்திய பிரதேச முதல்வர் சென்ற ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மத்திய பிரதேசம் மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான். இவர் தர் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மனாவர் பகுதியில் இருந்து தனியார்…

Read more

“வரதட்சணை கொடுமை, இயற்கைக்கு மாறான உறவு”….. கணவர் மீது மனைவி பரபரப்பு புகார்….!!!

மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில் ராதாகிருஷ்ணா நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமண நடைபெற்ற நிலையில் பெண்ணின் கணவர் உட்பட குடும்பத்தினர் வரதட்சணை வாங்கி வரும்படி அடிக்கடி துன்புறுத்தி உள்ளனர்.…

Read more

“புலிகள் மாநிலம் அந்தஸ்தை இழக்கும் ம.பி”… வெளியான தகவல்…!!!

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் 2018 -ஆம் ஆண்டில் நடைபெற்ற புலிகள் கணக்கெடுப்பின் அறிக்கையை வெளியிட்டது. 2006 -ஆம் ஆண்டிலிருந்து நான்கு வருடத்திற்கு ஒருமுறை இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில்…

Read more

பகீர்..!! நெஞ்சை உலுக்கும் சம்பவம்… ஆம்புலன்ஸில் அதிக கட்டணம் கேட்டதால் தாயின் சடலத்தை 5 கி.மீ தூரத்திற்கு தோளில் சுமந்த மகன்…..!!!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஜல்பைகுரி பகுதியில் கூலித்தொழிலாயான ராம் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாயாருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு  அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராம் பிரசாத்தின் தாயார் உயிர்…

Read more

Other Story