சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை…!!

சென்னை புழல் சிறையில் கைது ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருடைய மகன் கஜா என்ற கஜேந்திரன் வயது 63 ஆகிறது. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு மறைமலை நகரில் நடந்த…

Read more

ஸ்டாலின் வாயை திறந்தாலே பொய்.. இனிமே DMK ஆட்சிக்கு வராது; அட்டாக் செஞ்ச ஜெயக்குமார்…!! 

அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டாலின்  அப்பா பெயரில்  இங்கு ஒரு சில, அங்கு ஒரு சிலை என திரும்புன பக்கங்கள் எல்லாம் சிலை. திரும்புன  திட்டத்துக்கு எல்லாம் அவங்க அப்பா பெயர். இப்போ  உங்க…

Read more

 புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை..!!

சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைது தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஆயுள் தண்டனை கைதியாக இருந்த கஜா என்ற கஜேந்திரன் கழிவறை ஜன்னலில் துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

Read more

#INDvsNEP : 21 வயது..! கில் சாதனை காலி….. டி20ஐயில் சதம் அடித்த இளம் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் ஜெய்ஸ்வால்.!!

யஷஸ்வி ஜெய்ஸ்வால் டி20ஐ கிரிக்கெட்டில் சதம் அடித்த இளம் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.  2023 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்கள் கிரிக்கெட் காலிறுதிப் போட்டிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள்…

Read more

பாஜக கூட்டணி முறிவு நான் எடுத்த முடிவு அல்ல; உண்மையை உடைத்த எடப்பாடி..!!

சேலம் மாவட்டம் திருவாக்கவுண்டனுரில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார், அப்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரைக்கும் நாம் ஏற்கனவே அறிவித்து விட்டோம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை அனைத்திந்திய…

Read more

ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தாலியை விழுங்கிய எருமை…. விசித்திரமான சம்பவம்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் விசித்திரமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது வாஷிம் என்ற மாவட்டத்தில் 1.5 லட்சம் மதிப்புள்ள மங்கள் சூத்திரத்தை எருமை ஒன்று விழுங்கியது. அந்த மாவட்டத்தில் உள்ள சர்சி என்ற கிராமத்தை சேர்ந்த ராம்ஹரி என்ற விவசாயியின் மனைவி குளிப்பதற்கு…

Read more

அமெரிக்கா போலீஸ் வருதா ? இல்ல ஆப்பிரிக்கா போலீஸ் வருதா ? நச்சின்னு கேட்ட சீமான்..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  A.R ரகுமான் அவர்கள் அனுமதி கேட்ட உடனே களத்தை ஆய்வு செய்து…  ஐயா இவ்ளோ வாகனம் தான் நிறுத்த முடியும். இது பிரச்சனை. அதனால நீங்க வேற இடத்தை தேர்வு…

Read more

SSC தேர்வுகள் இனி 22 மொழிகளில் நடத்தப்படும்… மத்திய பணியாளர் தேர்வாணையம் சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய பணியாளர் அமைச்சகத்தின் SSC தேர்வு வாரிய தேர்வுகள் அனைத்தும் முக்கிய துறைகளில் உள்ள பணியாளர்களை நியமிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த தேர்வுகள் 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தி மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் மட்டுமே…

Read more

ரேஷன் கடைகளுக்கு KYC கிடையாது… மக்களுக்கு மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கே.ஒய்சி ரேஷன் கார்டுகளுக்கு வழங்குவது குறித்து பரவி வரும் பொய்யான தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்…

Read more

நிலைகுலைஞ்சி போன தமிழக பாஜக…! சைலன்ட் ஆன அண்ணாமலை… ADMK முடிவால் கடும் அப்செட்..!!

செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், எங்களை பொறுத்தவரையில் தேசிய ஜனநாயக கூட்டணி பாஜகவை முற்றாக அரசியலில் இருந்து ஒழிச்சுக்கட்டினால் நல்லது. அப்படிப்பட்ட நடவடிக்கைக்கு உதவி செய்கிற எந்த நடவடிக்கையும் நல்ல நடவடிக்கை என தான் நான்…

Read more

தட்டச்சு தனித்தேர்வர்கள் அக்டோபர் 9 முதல் தேர்ச்சி சான்றிதழை பெறலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு வணிகவியல் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்ற தனித் தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை மாவட்டம் மற்றும் மண்டல விநியோக மையங்களில் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில்…

Read more

#INDvsNEP : 202 ரன்கள் குவிப்பு.! ஏமாற்றிய ருதுராஜ்…. 49 பந்துகளில் மிரட்டல் சதமடித்த ஜெய்ஸ்வால்…!!

நேபாள அணிக்கு எதிரான காலிறுதி சுற்று போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்கள் கிரிக்கெட் காலிறுதிப் போட்டிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. இதில் இந்தியா,…

Read more

நான் கிரவுண்ட்ல நிக்குறேன்…!  எனக்கு பல்ஸ் தெரியுது… 2024இல் ரிசல்ட் பாப்பீங்க… உறுதியா சொன்ன அண்ணாமலை..!!

அதிமுக தலைமையில் தமிழகத்தில் ஒரு கூட்டணி அமையும் என சொல்கிறார்கள். அதனால் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படுமா ? என்ற கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எதுவுமே பின்னடைவு இல்லை. 2024 பாப்பீங்க. எதுவுமே பின்னடைவு…

Read more

ஹோண்டாவில் அறிமுகமாகும் எலெக்ட்ரிக் எஸ்யூவி…. என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா…???

வரலாற்றில் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவியை பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான ஹோண்டா நிறுவனம் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. அதன் பெயர் Honda Prolog. இது 2024 ஆம் ஆண்டின் ஆரம்ப நாட்களில் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்படும். தற்போது சந்தையில் உள்ள Honda CR-V SUV…

Read more

இனி மோடியா ? லேடியா ? ”ஜெ” பாணியில் அரசியல்.. செம குஷி மோடில் ADMK… அரண்டு போன BJP..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி, எங்களை பொறுத்தவரையில் தமிழ்நாடு மக்கள்தான் எங்களுக்கு எஜமானர்கள்.  தமிழ்நாட்டு மக்கள்தான் எங்களை தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த தமிழ்நாடு மக்கள் தேர்ந்தெடுக்கின்ற எங்களை, பாராளுமன்றத்தில் தமிழ்நாடு மக்களுடைய உரிமைகளை காப்பதற்கு குரல் கொடுப்போம்.  தமிழ்நாடு…

Read more

#IndiaAtAsianGames : இந்தியா vs நேபாளம்….. 7 சிக்ஸ், 8 பவுண்டரி….. ஜெய்ஸ்வால் அதிரடி சதம்…!!

நேபாள அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் ஜெய்ஸ்வால் அதிரடியாக சதம் விளாசினார். 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்கள் கிரிக்கெட் காலிறுதிப் போட்டிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நேரடியாக காலிறுதிக்கு…

Read more

இ-சிகரெட் வைத்திருந்தாலே குற்றம்… மத்திய அரசு கடும் எச்சரிக்கை…!!!

இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு இ சிகரெட்டுக்கு தடை சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு, அதன் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனை மற்றும் விளம்பரம் ஆகியவற்றிற்கும் தடை விதித்தது. இருந்தாலும் இ-சிகரெட் தொடர்ந்து புழக்கத்தில் இருப்பதால் தடையை உறுதியுடன் அமல்படுத்த…

Read more

”காவேரி விவகாரம்” மோடி ஆள் கிட்ட சாவியை கொடுக்க கூடாது; செம தீர்வு சொன்ன பழ. கருப்பையா..!!

செய்தியாளர்களிடம் பேசிய பழ. கருப்பையா, முல்லை பெரியாரின் நீர்மட்டத்தை ஏற்றாதே என்று அங்குள்ள சிபிஎம் சொல்லுகிறான். ஏற்று என்று இவன் சொல்கிறான். என்ன தேசியம் ? உங்களுக்கு எதுக்கு தேசியம் ? கம்யூனிஸ்ட் கட்சியும் சரி.. பாஜகவும் சரி… இவர்களுக்கு நதிநீர்…

Read more

அண்ணாவை  பேசுனால் அழிஞ்சி போயிடுவீங்க; ஜெயக்குமார் ஆவேசம்!!

அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  தேசிய மிருகம் புலி. ஆனால் எலி நிறைய இருக்கின்றது. எலியை அகில இந்திய அளவில் தேசிய மிருகமாக கொண்டு வர முடியுமா ? சிறுமைபுத்தி கொண்டவர்கள். அண்ணாவுடைய புகழுக்கு கலங்கம்…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000…. கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரிப்பு…. முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 1.06 கோடி பயனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதனை…

Read more

”C.M ஸ்டாலின்” எப்படி அப்படி சொல்லலாம் ? டெல்லிக்கு போன தமிழக போலீஸ்… விஷயமே வேறயாம் …!!

பாரதிய ஜனதா கட்சி சோசியல் மீடியாவை தவறாக பயன்படுத்துகிறது என்று முதலமைச்சர் சொல்லியுள்ளார். சமூக வலைதளங்களை சரியான பாதைக்கு கொண்டு போகாமல் வெறும் அவதுறை பரப்புவது பிஜேபி வேலையா இருக்கிறது என தெரிவித்துள்ளார். அது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பாஜக…

Read more

பக்குவமாக சொல்லுங்க…! ”C.M ஸ்டாலின் கைவிட்டுட்டாரு” AIADMKவை தயார் செஞ்ச எடப்பாடி ..!!

சேலம் அஸ்தம்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, 2011ல் மாண்புமிகு அம்மா அவர்கள் அறிவித்தார்கள். அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படும் என தெரிவித்தார்கள்.…

Read more

தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று… அதிகாரிகளுக்கு அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் அதிகரித்து வருவதால் பொது சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தினம் தோறும் காய்ச்சல் முகாம்கள் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் தற்போது டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் அதிகரித்து…

Read more

பிரதமர் மோடிக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய நடிகர்… என்ன காரணம் தெரியுமா…???

தமிழ்நாடு-கர்நாடகா இடையே காவிரி பிரச்சனை என்பது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கர்நாடாகாவில் பந்த் போராட்டம் நடந்து முடிந்துள்ளது.  இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே காவிரி பிரச்சனை எழுந்துள்ள நிலையில் கன்னட நடிகர் ஒருவர் பிரதமர் மோடிக்கு ரத்தத்தில் எழுதியுள்ள…

Read more

”ரொம்ப அருவருப்பான செயல்”  Sorry எங்களால முடியல…  அரசை மன்னிப்பு கேட்க சொன்ன சீமான்…!! 

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீங்க என்ன யோசிக்கனும்னா… ஏன் நீ அவனுக்கு ( நடிகர் விஜய் )  நெருக்கடி கொடுக்குற ? இது நோக்கம் இருக்காது என சொல்ல முடியாது. இது நோக்கம் என்ன…

Read more

BREAKING: கனமழை…. முதல் மாவட்டமாக பள்ளிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் முதல் மாவட்டமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி, நெல்லை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கன…

Read more

திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ. துரை காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் வி ஏ துரை காலமானார். இவருக்கு வயது 59. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தொடர் சிகிச்சையில் இருந்து வந்த இவர் நேற்று இரவு சென்னையில் அவரது வீட்டில் காலமானார். இவர் பிதாமகன், கஜேந்திரா, என்னம்மா கண்ணு,…

Read more

#BREAKING: 500ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை…!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை..!!

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் விடுமுறை அறிவித்து…

Read more

ஆளுநர் மாளிகை கதவு எப்போதும் உங்களுக்காக திறந்திருக்கும்…. ஆளுநர் ரவி ஸ்பீச்…!!

ஆளுநர் மாளிகையில் நேற்று சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் ஆளுநர் மாளிகையில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் ஆளுநர்…

Read more

”மின்சார கட்டணம்”  ஒரு மேட்டரே இல்லை… அதைவிட ”100 மடங்கு” ஆபத்து பாஜக கட்சி; கம்யூனிஸ்ட் தாக்கு..!!

செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மின்சார கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு நாங்க கூட  ஆதரவு தெரிவித்திருக்கிறோம். அந்த போராட்டத்திற்கு ஆதரவா பல இடங்களில் போராட்டம் நடத்தியுள்ளோம். எங்களைப் பொருத்தவரை அரசியல் ரீதியாக பாஜகவை வீழ்த்துகிற போராட்டத்தில்…

Read more

ஆசிரியர் தாக்கியதில் யுகேஜி சிறுவன் பரிதாப மரணம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

ஹைதராபாத்தில் ஆசிரியர் தாக்கியதில் யுகேஜி படிக்கும் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படிக்கும் மாணவன் ஹேமந்த் என்பவர் வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் பலகையால் அவனது தலையில் அடித்துள்ளார். இதனால் மாணவனின் தலையில் பலத்த…

Read more

சீமான் சொல்லுற மாதிரி எல்லாம் பண்ண முடியாது; பழ. கருப்பையா!!

செய்தியாளர்களிடம் பேசிய பழ. கருப்பையா, நீட்டை விட ரொம்ப முக்கியமானது ஒன்று இருக்கிறது. காவிரி நதிநீர் பிரச்சனை. நீங்கள் நதிநீர் பிரச்சினைகளை தீர்த்து விட்டீர்களா ? என்று கேட்கிறேன். இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டு காலமாக இந்த நாட்டினுடைய தேசிய…

Read more

பெட்டியில் கிடந்த 3 குழந்தைகள் சடலம்… உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் மாயமான நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பஞ்சாப்பிற்கு புலம்பெயர்ந்த குடும்பம் கான்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் இருந்த நிலையில்…

Read more

”2024” பாஜகவுக்கு NO… ”2026”  பாஜகவுக்கு NO தான்; ஒரே போடபோட்ட அதிமுக…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி,  நாங்கள் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து வெளியேற்றி விட்டோம் என்று தீர்மானத்தை கொண்டு வந்து,  அதை நிறைவேற்றி இருக்கிறோம். இனி எந்த சூழ்நிலையிலும்.. பாரதிய ஜனதா கட்சியோடு,  அனைத்திந்திய அண்ணா…

Read more

சென்னையில் நடைபெற இருந்த பாஜக கூட்டம் ஒத்திவைப்பு… அண்ணாமலை திடீர் அறிவிப்பு…!!!

சென்னையில் அக்டோபர் நான்காம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற இருந்த பாஜக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி பிரிந்த பிறகு பாஜக தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளுடன் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகளை…

Read more

தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு…. இவர்களுக்கு மட்டுமே கிடையாது…!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடந்து முடிந்த நிலையில் செப்டம்பர் 27 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. தனியார்…

Read more

”நைட் 2 மணி” அரெஸ்ட்… பாஜக மீது DMKவுக்கு பயம் வந்துட்டு…! எனர்ஜிட்டிக்காக பேசிய அண்ணாமலை..!!

பாரதிய ஜனதா கட்சி சோசியல் மீடியாவை தவறாக பயன்படுத்துகிறது என்று முதலமைச்சர் சொல்லியுள்ளார். சமூக வலைதளங்களை சரியான பாதைக்கு கொண்டு போகாமல் வெறும் அவதுறை பரப்புவது பிஜேபி வேலையா இருக்கிறது என தெரிவித்துள்ளார். அது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பாஜக…

Read more

நான் சொன்னா Open பண்ணுவாங்க…! இப்போ பேசிட்டேன்னா… 1 வீக்ல ஸ்டேப் எடுப்பாங்க… அதிரடி காட்டிய சி.வி விஜயபாஸ்கர்..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வடகிழக்கு பருவமழை ஸ்டார்ட் ஆவதற்கு முன்னாடியே இங்கு டெங்கு ஸ்டார்ட் ஆயிட்டு. எப்போதுமே வடகிழக்கு பருவமழைக்கும் முன்னாடி நாம தொற்று நோய்களில் கவனமா… விழிப்புணர்வாக சுகாதாரத்துறை இருக்கும். நாம் சொன்ன கேரளால நிப்பா வைரஸ்…

Read more

DMK அரசின் மீது உள்ள குறையை சுட்டிக்காட்டியதில் தவறியதே இல்லை; கம்யூனிஸ்ட் அறிவிப்பு..!!

செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மின்சார கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு நாங்க கூட  ஆதரவு தெரிவித்திருக்கிறோம். அந்த போராட்டத்திற்கு ஆதரவா பல இடங்களில் போராட்டம் நடத்தியுள்ளோம். எங்களைப் பொருத்தவரை அரசியல் ரீதியாக பாஜகவை வீழ்த்துகிற போராட்டத்தில்…

Read more

இனி நவீன் பட்நாயக் ஸ்டைல்…! இறங்கி அடிக்கும் ADMK..  ஷாக் ஆன கமலாலயம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி, எங்களை பொறுத்தவரையில் தமிழ்நாடு மக்கள்தான் எங்களுக்கு எஜமானர்கள்.  தமிழ்நாட்டு மக்கள்தான் எங்களை தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த தமிழ்நாடு மக்கள் தேர்ந்தெடுக்கின்ற எங்களை, பாராளுமன்றத்தில் தமிழ்நாடு மக்களுடைய உரிமைகளை காப்பதற்கு குரல் கொடுப்போம்.  தமிழ்நாடு…

Read more

”லட்சம் பேரு கூடுறாங்க” இதை சொல்ல போலீஸ் தேவையா ? தமிழக அரசு மீது சீறிய சீமான்.!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  A.R ரகுமான் அவர்கள் அனுமதி கேட்ட உடனே களத்தை ஆய்வு செய்து…  ஐயா இவ்ளோ வாகனம் தான் நிறுத்த முடியும். இது பிரச்சனை. அதனால நீங்க வேற இடத்தை தேர்வு…

Read more

அண்ணாவை கீழ்த்தனமா பேசுறாரு அண்ணாமலை; கவலையில்லாமல் இருக்கும் ஸ்டாலின்…. கொளுத்தி போட்ட கே.பி முனுசாமி..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொது செயலாளர் கே.பி முனுசாமி, இன்று திராவிட இயக்கத்தினுடைய மாடல் என்று சொல்லக்கூடிய திரு.ஸ்டாலின் அவர்கள்,  இந்த திராவிட இயக்கத்தை உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா பெருந்தகை அவர்கள். எவ்வளவு அவமானங்களுக்கு இடையே… எவ்வளவோ சோதனைகளுக்கு இடையே……

Read more

வேட்பாளரை அறிவித்தது ஆம் ஆத்மி கட்சி; அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி…!!

சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கான 12 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி   MAJOR ANNOUNCEMENT‼️ Our 2nd List of Candidates for…

Read more

6 Time 1st இடம் கொடுத்தாங்க…! நானே நேரல பரிசு வாங்குனேன்… கலக்கிய ADMK அரசு…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஏற்கனவே உடல் உறுப்பு தானத்தில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது. ஆறு ஆண்டுகள் தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தில்  ஃபஸ்ட் பிரைஸ். இந்தியாவில் முதலிடம் வாங்குன  ஒரே மாநிலம் தமிழ்நாடு. ஆறு ஆண்டுகள்…

Read more

திருமணமாகாத ஏக்கம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோழிப்போர்விளை பகுதியில் மோகன்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தினேஷ் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். மேலும் வேலை செய்த பணத்தையும் செலவழித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் பல்வேறு இடங்களில் பெண்…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய இரண்டு பேர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையப் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் இந்திரா காந்தி வீதியைச் சேர்ந்த பால்ராஜ் மற்றும்…

Read more

கொடைக்கானலில் குளு குளு சீசன்…. அலைமோதிய கூட்டம்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு குளு குளு சீசன் நிலவுவதால் தமிழகம் மற்றும் என்று வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்கா, ரோஜா…

Read more

உலகிலேயே Top நாங்க தான்..! Kingஆ இருக்கும் மோடி… காலரைதூக்கிவிட்ட அண்ணாமலை..!!

பாரதிய ஜனதா கட்சி சோசியல் மீடியாவை தவறாக பயன்படுத்துகிறது என்று முதலமைச்சர் சொல்லியுள்ளார். சமூக வலைதளங்களை சரியான பாதைக்கு கொண்டு போகாமல் வெறும் அவதுறை பரப்புவது பிஜேபி வேலையா இருக்கிறது என தெரிவித்துள்ளார். அது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பாஜக…

Read more

திருமணம் நடக்கவிருந்த நிலையில்…. இளம்பெண் திடீர் மாயம்…. அதிர்ச்சியில் உறவினர்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூரில் 20 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வாலிபர்க்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. நேற்று திருமணத்தை நடத்த உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் வீட்டிலிருந்த இளம்பெண் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த…

Read more

Other Story