“அவர் பாஜகவை கழட்டிவிட்டா நீங்கள் திமுகவை கழட்டி விடுங்க”…. திருமாவை விளாசி தள்ளிய சவுக்கு சங்கர்…!!!

அதிமுக பொதுக்குழு வழக்கு செல்லும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.…

Read more

“நிலுவையில் உள்ள அதிமுக வழக்குகள்”…. EPS-க்கு புதிய சிக்கல்…. சபாநாயகர் அப்பாவு சொல்வது என்ன?….!!!!

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக் குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றமானது, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. இந்நிலையில்…

Read more

திமுக ஜனநாயக படுகொலை செய்கிறது…. இபிஎஸ் ஸ்பீச்…. அனல் பறக்கும் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு…

Read more

“இது எடப்பாடியின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி”… புகழ்ந்து தள்ளிய தொல். திருமாவளவன்….!!!

அதிமுக பொதுக்குழு வழக்கு செல்லும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.…

Read more

“தமிழக மீனவர்கள் தாக்குதல்”… இலங்கை கடற்படையினர் தொடர் அட்டூழியம்…. மத்திய அரசுக்கு CM ஸ்டாலின் கடிதம்…!!!

தமிழக மீனவர்கள் 6 பேரின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து‌ வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் பிப்ரவரி 23-ம் தேதி  தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களை முதல்வர்…

Read more

அ.தி.மு.க வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு… “மீண்டும் நீதிமன்றத்தை நாடும்”… ஓ.பி.எஸ் தரப்பினர் தகவல்..!!!

சென்னையில் இன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் உடன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஓ பன்னீர்செல்வம் அணியினர் கூறியதாவது, அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடுவோம் பொதுக்குழுவை தான் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.…

Read more

“இது எடப்பாடியின் தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல”…. பைத்தியக்காரர்கள் அப்படித்தான் சொல்வார்கள்…. ஓபிஎஸ் ஒரே போடு….!!!

அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் நாங்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவோம் என்று தெரிவித்தார். அதன்பிறகு பேசிய…

Read more

அனைவருக்கும் கல்வி உரிமை திட்டம்… ரூ.3,000 கோடி நிதி என்ன ஆனது…? அண்ணாமலை கேள்வி…!!!!!

கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி உரிமை திட்டத்திற்காக மத்திய அரசு வழங்கிய சுமார் ரூ.3,000 கோடி நிதி என்ன ஆனது  என்பதை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என பாஜக தலைவர்…

Read more

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்… மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…!!!!!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கருக்கு மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதிய…

Read more

வாய்க்கொழுப்பை அடக்கவிட்டால்…. தமிழ்நாட்டில் ஆளுநர் நடமாட முடியாது…. முத்தரசன் எச்சரிக்கை…!!!

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை, இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் சந்தித்து பேசினார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆளுநர் ரவிக்கு வாய்க்கொழுப்பு ரொம்ப அதிகம்; கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? என பழமொழி உண்டு, ஆளுநருக்கு அது பொருந்தும்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில்…. பள்ளிகளுக்கு ஒருநாள் விடுமுறை தேதி மாற்றம்…!!!

வரும் மார்ச் 4ம் தேதி அன்று தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவங்கங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் முதல்வர் மு.க ஸ்டாலின்  ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் 1 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகள்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. நாளை மாலை முதல் இதற்கெல்லாம் அனுமதி கிடையாது…. தேர்தல் ஆணையம் விதிமுறைகள் வெளியீடு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் நாளை மாலை முதல் வாக்குப்பதிவு முடியும் வரை பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து தேர்தல்…

Read more

BREAKING: சசிகலாவை நேரில் சந்திக்கிறாரா OPS….? வெளியான தகவல்…!!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஓபிஎஸ் அணிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இன்று காலை அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சசிகலாவை சந்திப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், “இதுவரை அதற்கான சூழல் ஏற்படவில்லை.…

Read more

“அதிமுக வழக்கால் மன வருத்தத்தில் ஓபிஎஸ்”…. ஆளுநர் பதவி கொடுத்து தேற்றும் பாஜக?…. இது என்னப்பா புது ட்விஸ்ட்…!!!

அதிமுக கட்சியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் எனவும்…

Read more

“ஓபிஎஸ் எம்எல்ஏ பதவிக்கு ஆபத்து”?… எடப்பாடி போட்ட பலே பிளான்…. பொ.செ பதவியில் அமர்ந்ததும் அடுத்தடுத்த ஆக்சன்…!!!

அதிமுக கட்சியில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் ஈரோடு…

Read more

“ஜெயலலிதா பிறந்தநாள்”… இபிஎஸ் செய்யாததை செய்து காட்டிய முதல்வர் ஸ்டாலின்…. ஆளும் கட்சி சார்பில் மரியாதை…!!!!

தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் செல்வி ஜெயலலிதா. இன்று செல்வி ஜெயலலிதாவின் 75-வது பிறந்த தினம். ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவருக்கு மரியாதை செலுத்தப்படும் என ஆளும் கட்சியான திமுக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்…

Read more

“ஜெயலலிதாவுடன் மனஸ்தாபம்”… எனக்கு சூழ்நிலை அப்படி…. ஜெ. பிறந்தநாளில் நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்…!!!

தமிழகத்தின்  தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக  திகழ்ந்தவர் ஜெயலலிதா. இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த தினம். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, அழகு, அறிவு,…

Read more

“ஒரே வீட்டில் பிரச்சாரம்”…. ஜாலியாக பேசி வாக்கு சேகரித்த அமைச்சர் பொன்முடி, செல்லூர் ராஜு…. ஈரோடு கிழக்கில் கலகல…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.…

Read more

“இறையன்புவுக்கு புதிய பதவி ரெடி”?… வந்தாச்சு கிரீன் சிக்னல்…‌ முதல்வர் ஸ்டாலினின் முடிவு இதுதான்…!!!

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்புவின் பதவிக்காலம் ஜூன் மாதத்தோடு நிறைவடைகிறது. இதனால் யார் அடுத்த தலைமைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. அதோடு தற்போது தலைமைச் செயலாளராக இருக்கும் இறையன்புவுக்கு அடுத்ததாக எந்த பதவி வழங்கப்பட இருக்கிறது என்று எதிர்பார்ப்பும்…

Read more

OPS-க்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்ல…. நீக்கப்பட்டது, நீக்கப்பட்டது தான்…. EPS அதிரடி ஸ்பீச்….!!!!

கடந்த வருடம் ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லுபடியாகும் எனவும் அதை ஏற்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை அப்படியே ஏற்பதாகவும் உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்து உள்ளது. இந்த நிலையில், மதுரையில் எடப்பாடி…

Read more

மக்னா யானையை இங்கு விடாதீங்க…. மக்கள் விடிய விடிய போராட்டம்…. பின் வனத்துறையினர் எடுத்த முடிவு…..!!!!

மேட்டுப்பாளையம் அருகில் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் முள்ளிப் பகுதிக்கு லாரியில் கொண்டுவரப்பட்ட மக்னா யானையானது மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்துக்கு திருப்பியனுப்பப்பட்டது. அதாவது, கோவையில் பிடிக்கபட்ட மக்னா யானையை காரமடை வனச்சரத்திற்கு உட்பட்ட முள்ளி வனப் பகுதியில் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.…

Read more

இதுதான் ஓபிஎஸ் கட்சி பெயர்? அப்படிப்போடு..! வெளியான தகவல்…!!!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் நேற்று இபிஎஸ்-க்கு சாதகமாக அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனால் ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டு விட்டதால் தனிக்கட்சி தொடங்கி, இபிஎஸ்-க்கு எதிரான அரசியலை முன்னெடுக்க  ஆயத்தமாகி…

Read more

  • February 24, 2023
BREAKING: சற்றுமுன் டிபியை மாற்றிய இபிஎஸ்….!!

ஜெ., பிறந்தநாளை முன்னிட்டு இபிஎஸ் உற்சாகமாக ட்வீட் செய்துள்ளார். தனது படம் இருந்த ட்விட்டர் டிபியை மாற்றி, 75 என்ற எண்ணுடன் கூடிய ஜெ.. படத்தை தற்போது டிபியாக வைத்துள்ளார். மேலும் துரோகிகளையும், எதிரிகளையும் தகர்த்தெறிந்து கழகத்தை காத்தவர் ஜெயலலிதா. அதிமுக…

Read more

இன்றைய (24.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 24) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

தலைமை செயலாளர் இறையன்புவின் அடுத்த கட்ட பயணம்…?? முதல்வர் ஸ்டாலின் கிரீன் சிக்னல்…!!!!

தமிழ்நாட்டில் தலைமை தகவல் ஆணையர் மற்றும் பிற தகவல் ஆணையர்களை நியமிக்கும் பணிகள் வேகம் எடுத்து வருகிறது. அதாவது தலைமை செயலாளர் இறையன்புவின் பணி காலம் நிறைவடைந்தாலும் அவரை ஏதேனும் ஒரு பொறுப்பில் அமர வைத்து அவரது அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள…

Read more

பெங்களூர் – ஓசூர் மெட்ரோ ரயில் திட்டம்… மத்திய அரசு ஒப்புதல்… தமிழகத்திற்கு என்னென்ன நன்மைகள்…??

தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் அமைந்துள்ள முக்கியமான தொழில் நகரமான ஓசூரில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. பல கோடி ரூபாய்  மதிப்பில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து முதலீடுகள் குவிந்து வருகிறது. இதனால் ஓசூர் வேலை வாய்ப்பை வாரி…

Read more

4,430 இடங்கள்…. வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களுக்கு…. தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அறிவிப்பு…..!!!!

வெளிநாட்டில் மருத்துவ படிப்பை நிறைவு செய்தவர்கள் உள்ளுறை பயிற்சி மேற்கொள்ள தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 4,430 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 46 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளிலும் 26 அனுமதிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளிலும் ஒப்புதல் வழங்கப்பட்ட…

Read more

தமிழகத்தில் 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வருகின்ற மார்ச் 13ஆம் தேதி ஐந்து மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. வருகின்ற மார்ச் 4ஆம் தேதி மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மற்றும் சிவகங்கையாகிய ஐந்து மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்வதால் அன்றைய…

Read more

அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு…. தமிழக அரசின் புதிய செயலி அறிமுகம்…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்படுவதால் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏகப்பட்ட மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(பிப்…24) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…. உடனே செக் பண்ணிக்கோங்க…..!!!!

திருச்சி: தொட்டியம், அரங்கூர், காமலாபுரம், பாலசமுத்திரம், தோளூர்பட்டி, எம்.புத்தூர், ஏலூர்பட்டி, எம்.களத்தூர், மேய்க்கல்நாயக்கன்பட்டி, தலைமலைபட்டி, காட்டுப்புத்தூர், நத்தம், காடுவெட்டி, முருங்கை, ஸ்ரீராமசமுத்திரம், உன்னியூர், கொளக்குடி, அம்மன்குடி, அப்பணநல்லூர் பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி…

Read more

தமிழகம் இந்த 5 மாவட்டங்களில் மார்ச் 4 பள்ளிகள் செயல்படும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் கல்வி இணை செயல்பாடுகளான நாட்டு நலப்பணித் திட்டம், விளையாட்டு மற்றும் உடற்கல்வி திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக மாணவர்கள் தங்களின்…

Read more

இன்று ஒருநாள் இயங்காது…. பழனி செல்லும் பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் ரோப் கார் சேவை பிப்ரவரி 24ஆம் தேதி அதாவது இன்று  ஒரு நாள் மட்டும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்…

Read more

ALERT: 10 ரூபாய் காயினை வாங்காவிட்டால்…. வெளியான மிக எச்சரிக்கை அறிவிப்பு…!!!

2009 ஆம் வருடம் 10 ரூபாய் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த நாணயமானது பயன்பாட்டிற்கு வந்து இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னமும் இந்த பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்று வதந்தி பரவிக்கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக கிராம…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மட்டும் இன்று(பிப்.,24) உள்ளுர் விடுமுறை அறிவிப்பு…!!!

விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று  தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்ய வரும் மார்ச் 4ம் தேதி வேலை நாளாக இயங்கும் எனவும்…

Read more

மீண்டும் மக்கள் அஞ்சல் அட்டையை பயன்படுத்த…. ஓவிய ஆசிரியரின் அசத்தல் பிளான்….!!!!

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஓவிய ஆசிரியர் தங்கராஜ் பாண்டியன். இவர் அஞ்சல் அட்டையை மக்கள் மீண்டுமாக பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் அடிப்படையில் அஞ்சல் அட்டைகளில் திருவிளையாடல் புராண ஓவியங்களை தீட்டி உள்ளார். சுமார் 64 அஞ்சல் அட்டைகளில்…

Read more

நெல் கொள்முதல் ஈரப்பத அளவு 20 சதவீதமாக உயர்வு… மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

பருவம் தவறி பெய்த மழையினால் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே மத்திய அரசு 19…

Read more

ஜனநாயக முறையில் செயல்படாத…. இந்த தேர்தல் எதற்கு நடத்த வேண்டும்: விஜயகாந்த் ஆவேசம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர்.  தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.  இதில் மக்களுக்கு கட்சியினர் சார்பாக பணம் வழங்கப்படுவதாக…

Read more

நரபலி அச்சம்: போபால் பெண் தமிழகத்தில் தஞ்சம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

வளர்ப்புத்தாய் நரபலி கொடுக்க இருந்தாக சொல்லி தமிழகத்தில் தஞ்சம் புகுந்த போபால் பெண்ணுக்கு உரிய  பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்து உள்ளது. இதுகுறித்து மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா தாக்கல்…

Read more

உச்சநீதிமன்ற தீர்ப்பு…. இது EPS-க்கு ஆதரவானது இல்லையா?…. ஓபிஎஸ் தரப்பு சொல்வது என்ன?…..!!!!

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக் குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அவ்வழக்கின் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு…

Read more

கிருஷ்ணகிரி விபத்து : உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிப்பட்டினம் அருகே இன்று…

Read more

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு… இன்னும் 4 நாட்களே உள்ளது… என்ன செய்யப் போகிறார்கள் ஓ.பி.எஸ் அணி…??

கடந்த ஜூலை 11-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தை நாடி இருந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி…

Read more

ஈரோடு கிழக்கில் எதற்காக தேர்தல் நடத்த வேண்டும்…? விஜயகாந்த் கடும் ஆவேசம்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.…

Read more

சேலத்தில் உதவித்தொகை பெற தேர்வு…! உடனே முந்துங்கள்…!!!

தமிழகத்தில் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு தொகை தேர்வு நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழித்திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு நடத்தப்படுகிறது. இந்த…

Read more

“ஜெயலலிதாவுக்காக அனைவரும் ஒன்றிணைவோம்”…. வென்று காட்டுவோம்…. அழைப்பு விடுத்த சசிகலா..!

அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உட்கட்சி பூசல்கள் அதிகரித்தாலும் 4 வருட ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அனைவரும் அமைதியாக இருந்தாலும் ஆட்சி மாறிய பிறகு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே மோதல் நேரடியாக வெளிப்பட்டது. அதிமுக…

Read more

நியாயத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி…. உயிர்மூச்சு உள்ளவரை உங்களில் ஒருவனாக…. EPS அதிரடி ஸ்பீச்…..!!!!!

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றமானது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பல வித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதோடு உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து…

Read more

அம்மா ஜெயலலிதா கோவிலில் வேண்டினேன்…. உடனே குட் நியூஸ் வந்துட்டு…. இபிஎஸ் ஸ்பீச்…..!!!!

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றமானது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்நிலையில் மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி மேடையில் பேசினார். அதாவது “இன்றைக்கு அதிமுகவின் 51-வது பொன்விழாவை முன்னிட்டு…

Read more

ஹேப்பி நியூஸ்….! ஓசூரில் மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி…. வெளியான சூப்பர் தகவல்…!!!

கிருஷ்ணகிரி எம்.பி செல்லக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளை தொடங்குவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஏற்கனவே பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை பொம்ம சந்திரா…

Read more

சிறு குறு தொழில் நிறுவனங்களிடம் உற்பத்தி பொருள் அதிகளவு கொள்முதல்.. தமிழக அரசு வெளியிட்ட தகவல்…!!!!!

சிறு, குறு தொழில் நிறுவனங்களிடமிருந்து உற்பத்தி பொருட்கள் மத்திய, மாநில அரசுகளின் சார்பாக அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்…

Read more

மாநில மகளிர் கொள்கை… மார்ச் 8- ம் தேதி வெளியிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்… வெளியான தகவல்…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் மகளிர்கான பிரத்யேக கொள்கையை வருகிற எட்டாம் தேதி வெளியிட உள்ளார். அதில் மகளிர் மேம்பாடு பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் இடம் பெற உள்ளது. வருகிற 2021 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மகளிர் கான மாநில…

Read more

பா.ஜ.கவை கண்டித்து பிப்ரவரி 28 -ஆம் தேதி ஆர்ப்பாட்டம்… தொல்.திருமாவளவன் அறிவிப்பு…!!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கை சீர்குலைத்து மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுப்பதற்கு முயலும் சனாதன சக்திகளை கண்டித்து வருகிற…

Read more

Other Story