Breaking: குட் நியூஸ்… தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால்…

Read more

MLA-க்கள் ராஜினாமா..! வரலாற்றில் இது ஒன்னும் முதல் முறையல்ல… விஜயகாந்த் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது ஞாபகம் இருக்கா..? அனிதா ராதாகிருஷ்ணன் முதல் ஓபிஎஸ் வரை….!!!!

தமிழக அரசியல் வரலாற்றில் சட்டமன்ற உறுப்பினர்கள்  தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சிகளில் இணைவதும், பின்னர் இடைத்தேர்தலைச் சந்திப்பதும் புதிய ஒன்றல்ல. முன்னதாக, அதிமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனிதா ராதாகிருஷ்ணன், தனது பதவியை ராஜினாமா…

Read more

அதிமுகவின் பலம் குறைகிறதா..? 17 35-ஆக கூட மாறலாம்..! “நான் தவெகவில் இணைய போகிறேனா”..? டென்ஷனான சிவி சண்முகம்… அதிரடி பதில்..!

அதிமுக-வில் எஸ்பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் அணியில் இருந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) திடீரென தங்களது நிலப்பாட்டை மாற்றி, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமன்றி, இதே அணியைச் சேர்ந்த மேலும் 4 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை…

Read more

40 ரூபாய்க்காகப் பெண்ணைத் தாக்கிய ஓட்டுநர்… தட்டி கேட்கப்போன பெண்ணின் அக்கவுண்ட்டையே முடக்கிய நிறுவனம்…!!!

மும்பையில் உபெர் கார் ஓட்டுநர் ஒருவர், கூடுதல் கட்டணம் கேட்ட தகராறில் பெண் பயணியைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மஹாலக்ஷ்மியிலிருந்து நேருலுக்குச் சென்ற ஷிவானி என்ற பெண் பயணி, ஆப் மூலம் காட்டிய கட்டணத்தை…

Read more

குழந்தையை விட்டுட்டு காதலனுடன் ஓட்டம்… சிக்கிய ஜோடி… பொது இடத்தில் செருப்பால் விளாசிய மாமியார்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூர் பேருந்து நிலையத்தில், திருமணமான பெண் ஒருவர் தனது காதலனுடன் தப்பிச் செல்ல முயன்றபோது சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜக்லூன் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய அந்தப் பெண், தனது குழந்தையை விட்டுவிட்டு, ரகசியமாக வீட்டை…

Read more

“மாட்டுனா ஜெயில் தான்”.. சம்பளப் பட்டியலில் தில்லுமுல்லு செய்து கைநிறைய சம்பளம் வாங்கிய இளைஞர்… பகீர் பின்னணி..!!!

தனது பழைய சம்பள ரசீதை (PaySlip) எடிட் செய்து நூதன முறையில் அடுத்தடுத்து பல நிறுவனங்களை ஏமாற்றி, வருடத்திற்கு 12 லட்ச ரூபாய் சம்பளத்தில் இளைஞர் ஒருவர் வேலை வாங்கியுள்ள சுவாரசியமான தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை…

Read more

தமிழ்நாட்டில் வெறும் கட்அவுட் வைத்தாலே ஜெயிச்சிடலாம்…! “நானும் 15 வருஷமா அரசியலில் இருக்கேன்”… விஜயை பார்த்தா பொறாமையா இருக்கு.. பவன் கல்யாண்..!!

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அமோக வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றது இந்திய அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு பல்வேறு மாநில அரசியல்…

Read more

“சம்பளம் 12 ஆயிரம்தான்.. நாங்க எப்படி வாழறது?”.. விஜய் சாருக்கு கோரிக்கை வைக்கும் டாஸ்மாக் ஊழியர்கள்… உருக்கமான பேட்டி..!!!!!

தமிழகத்தில் டாஸ்மாக் காலி பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர் ஒருவர், புதிய அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று உருக்கமாகப் பேசியுள்ளார். “டாஸ்மாக்கில் நாங்கள் கொத்தடிமைகளாகவே வேலை பார்த்து வருகிறோம்; இதுவரை வாடிக்கையாளர்களிடம் 2…

Read more

“இன்னும் 2 நாளில் க்ளைமாக்ஸ்!”.. தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்?… லிஸ்ட்டை கொடுத்த மத்திய தேர்வாணையம்..!!!!

தமிழக காவல்துறையின் அடுத்த உச்சகட்டத் தலைவரான ‘டிஜிபி’ (DGP) யார் என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கான இறுதிக்கட்டக் காய்நகர்த்தல்கள் தீவிரமடைந்துள்ளன. புதிய டிஜிபியைத் தேர்வு செய்வதற்காகத் தகுதியான மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மத்திய பொதுப்பணித் தேர்வாணையம் (UPSC) முறைப்படி தமிழக அரசிடம் ஒப்படைத்துள்ளது.…

Read more

நடு ரோட்டில் வெடித்த மோதல்…! “விசிக-திமுக இடையே பயங்கர சண்டை”… கருத்து மோதலே…. திமுக எம்பி ஆ ராசா பரபரப்பு பதிவு…!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர்  பொதுமக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். இந்நிலையில், இன்று மேலமாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக பெரம்பலூரில் இருந்து திமுகவினர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, குன்னம் பேருந்து…

Read more

இது என்ன மாயமா?… கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்த பழங்குடி இனத்தவர் அலறி அடித்து ஓடிய வீடியோ வைரல்…!!!

பழங்குடியின மக்கள், நவீன உலகத்தின் எளிய பொருட்களான கண்ணாடியை முதன்முறையாகக் கண்டபோது காட்டிய விசித்திரமான எதிர்வினைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தங்கள் பிம்பத்தை கண்ணாடியில் பார்த்த அவர்கள், அது ஏதோ ஒரு அந்நிய மனிதர் என நினைத்து அதிர்ச்சியடைந்ததோடு, சிலர்…

Read more

“அங்க பாருங்க உங்க மேல ஏதோ அழுக்கு”.. வங்கியிலிருந்து பாலோ பண்ணி 50 ஆயிரத்தை தூக்கிய சிறுவன்… திகைக்க வைக்கும் வீடியோ..!!

மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டம் வணி நகரின் பரபரப்பான காந்தி சவுக் பகுதியில், சினிமா பாணியில் நைசாகப் பணத்தை அமுக்கிச் சென்ற விநோத திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. லால்குடா பகுதியைச் சேர்ந்த சங்கர் தோதே என்பவர், அங்குள்ள ஸ்டேட் வங்கியில் இருந்து…

Read more

இந்தியர்கள் அமெரிக்காவையும் என்னையும் 100% நம்பலாம்…! நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்… அதிபர் டிரம்ப் உறுதி..!!

அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழாவை முன்னிட்டு டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டனில் இருந்தபடியே தொலைபேசி வாயிலாக உரையாற்றினார். அப்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு மிகச்சிறந்த தலைவர் என்றும்,…

Read more

Breaking: “இப்போதைக்கு ஸ்கூல் திறக்காதீங்க”.. வெயில் கொடுமையால் பள்ளி திறப்பை தள்ளிவைக்க அன்பில் மகேஷ் அதிரடி கோரிக்கை..!!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுவதைத் தள்ளிவைக்க வேண்டும் என்று முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது…

Read more

“6 மாசம் பேசமாட்டோம்னு சொல்லிட்டு இப்ப என்ன?”… விமர்சித்த எதிர்க்கட்சிகளுக்கு செங்கோட்டையன் சுடச்சுட பதில்..!!!!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசை நோக்கி எதிர்க்கட்சிகள் தொடர் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், அவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார். பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அவர், “புதிய ஆட்சி அமைந்துள்ளதால் நிறைய மாற்றங்களைச்…

Read more

பகீர்: தந்தை – மனைவி இடையிலான தவறான உறவு?… மகனே துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிய கொடூர பின்னணி…!!!

உத்தரப்பிரதேசத்தின் கலந்தர்கடி கிராமத்தில் நடந்த இரட்டைக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொபின் என்பவர் தனது தந்தை ரியாசுதீன் மற்றும் மனைவி சனா ஆகிய இருவரையும் தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. சனாவின் திருமணத்திற்குப்…

Read more

Breaking: “பிரதமருக்கு பறந்த அவசர கடிதம்!”.. மேகதாது திட்டத்தை முடக்க முதல்வர் விஜய் அதிரடி மூவ்.. கர்நாடகாவுக்கு செக்..!!!!

தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளைப் பாதிக்கும் மேகதாது அணை விவகாரத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் மிக அதிரடியான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார். மேகதாது திட்ட முன்மொழிவின் விரிவான அறிக்கையை ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம் உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவர்…

Read more

கன்ஃபார்ம் டிக்கெட் இருந்தும் சீட் காலி… டிடிஇ-யிடம் வாக்குவாதம் செய்த பயணி… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ…!!!

இந்திய இரயில்வேயில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் இருந்தும், சிஸ்டத்தில் அந்தப் பயணி ‘வருகை புரியவில்லை’ என்று காட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கேள்வி கேட்ட பயணியிடம், அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர் மிகவும் பொறுப்பற்ற முறையிலும், திமிர்த்தனமாகவும் பதில் அளித்த வீடியோ…

Read more

“ஆரோக்கியத்தோடு விளையாடாதீங்க”.. வைரல் வீடியோவால் சிக்கிய ரயில் சமோசா கடைக்காரர்… ஐஆர்சிடிசி எடுத்த அதிரடி நடவடிக்கை…!!!!

ரயில் பயணங்களின் போது விற்கப்படும் உணவுப் பொருட்கள் எந்தளவுக்குச் சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்டு, விற்கப்படுகின்றன என்ற அச்சத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஓடும் ரயில் பெட்டி ஒன்றில், பயணிகள் சாப்பிடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் பெரிய…

Read more

“முதல்ல வேலை செஞ்சு காட்டட்டும்”.. முதல்வர் விஜய் குறித்து பாஜாக மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி… கோவையில் கலகலப்பான பேட்டி…!!!!!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு மக்கள் தங்களது ஆதரவை வழங்கி நல்லதொரு வாய்ப்பைக் கொடுத்துள்ளதால், அவர் களத்தில் இறங்கி வேலை செய்து தன்னைத் தானே நிரூபிக்கட்டும் என்று மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி கோவையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். தற்போதைய சூழலில் முதல்வர்…

Read more

“இந்த இடங்களுக்கு போகாதீங்க!”… தடுப்பூசி கூட கிடையாது..உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையால் மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!!!

ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ மற்றும் உகாண்டாவில் ‘பன்டிபூகியோ’ (Bundibugyo) என்ற புதிய வகை எபோலா வைரஸ் நோய் மிக வேகமாகப் பரவி வருகிறது. அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய இந்த கொடிய வைரஸுக்கு தற்போது வரை எந்தவித தடுப்பூசியோ அல்லது பிரத்யேக சிகிச்சையோ…

Read more

“ஒரு நாற்காலி விலை இத்தனை ஆயிரமா?”.. டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் சொகுசு சேரால் வெடித்த அரசியல் சர்ச்சை…!!!!

டெல்லி முதல்வர் ரேகா குப்தா தனது அலுவலகத்தில் பயன்படுத்தும் சொகுசு நாற்காலி (Office Chair) தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, தற்போது தேசிய அளவில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. அந்த நாற்காலி சாதாரணமாக நாம் பயன்படுத்தும் நாற்காலி அல்ல என்றும்,…

Read more

இந்த ஆட்டோ ஓட்டுநருக்கு ‘லேட்டஸ்ட்’ ஐடியா… டாய்லெட் மட்டும் தான் பாக்கி – இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு ஆட்டோ ரிக்‌ஷா, பயணிகளுக்கு சொகுசு வசதிகளை வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆட்டோவிற்குள் ஏர் கண்டிஷனர், தொலைக்காட்சி, இணைய வசதி, குளிர்பானங்கள் மற்றும் சிற்றுண்டி என ஒரு நட்சத்திர ஹோட்டலில் கிடைக்கும் வசதிகள்…

Read more

  • May 26, 2026
​”விவசாயிகள் நலன்ல விளையாடாதீங்க” மேகதாது அணை விவகாரம்…. பிரதமர் மோடிக்கு CM விஜய் அதிரடி கடிதம்….!!

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் ஆரம்பக்கட்ட பணிகளைத் தீவிரப்படுத்தி வரும் விவகாரம், தமிழக அரசியல் களத்தில் தற்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர…

Read more

“ஒரே நேரத்தில் 80,000 பேர் உட்காரலாமா!”… விளையாட்டுத் துறையில் புதிய வரலாறு படைக்கும் கர்நாடகா… அதிநவீன வசதிகளுடன் அமையவிருக்கும் பிரமாண்ட மெகா அரங்கம்…!!!!

கர்நாடக மாநில விளையாட்டு வரலாற்றிலேயே ஒரு புதிய மைல்கல்லாக அமையவிருக்கும் உலகத்தரம் வாய்ந்த பிரமாண்ட விளையாட்டு மைதானத் திட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா முறைப்படி அடிக்கல் நாட்டியுள்ளார். கர்நாடகாவின் இந்த்லாவாடி கிராமத்தில் அமையவிருக்கும் இந்த அதிநவீன மெகா மைதானத்தில், ஒரே நேரத்தில்…

Read more

“இப்படி செஞ்சா எப்படி சரியா இருக்கும்?”.. பயிர்க்கடன் தள்ளுபடியால் அதிருப்தி… தமிழக அரசுக்கு சிபிஐ போட்ட கண்டிஷன்…!!!!

தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம், தலைமுறை தலைமுறையாகக் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஏழை விவசாயிகளின் துயரத்தைத் தீர்க்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. சாகுபடி நில அளவை மட்டுமே…

Read more

  • May 26, 2026
யுபிஎஸ்சி அனுப்பிய ரகசிய லிஸ்ட்…. கோட்டையை அதிரவைக்கும் புதிய டிஜிபி நியமனம்…. அந்த 3 பேரில் ஜெயிக்கப்போவது யார்….?

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி (DGP) நியமனம் தொடர்பான முக்கிய நகர்வாக, யூபிஎஸ்சி (UPSC) அமைப்பு 3 பேரடங்கிய புதிய பரிந்துரைப் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அதிரடிப் பட்டியலில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளான ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் மற்றும்…

Read more

“காலி பாட்டில் வாங்க நாங்க என்ன ஆட்களா?”.. கொதித்தெழுந்த டாஸ்மாக் ஊழியர்கள்… ஈரோடு, சென்னையில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு..!!!

தமிழக அரசு கொண்டு வந்துள்ள “ரூ.10 காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்திற்கு” எதிர்ப்பு தெரிவித்து, டாஸ்மாக் ஊழியர்கள் மாநிலம் தழுவிய அளவில் தீவிர போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் காலி பாட்டில்களை வாங்குவதால் கடைகளில் கடுமையான இடப்பற்றாக்குறை ஏற்படுவதோடு,…

Read more

“தமிழக அரசியலில் பரபரப்பு!”… நேரில் வந்து கடிதம் கொடுத்த இசக்கி சுப்பையா.. சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேட்டி..!!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அவரது ராஜினாமா கடிதம் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சபாநாயகர், இசக்கி சுப்பையா…

Read more

  • May 26, 2026
“அதிமுக எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை 43-ஆ குறைஞ்சுடுச்சா?”- இசக்கி சுப்பையா விலகலால் பதறும் இபிஎஸ் கேம்ப்….!!

மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது இசக்கி சுப்பையாவும் தனது எம்.எல்.ஏ பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக அதிமுகவின் மொத்த எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 43 ஆகச் சரிவடைந்துள்ளது. அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் பதவிகளைத்…

Read more

“மாணவர்களுக்கு தேவையில்லாத பிரஷர்!”.. 3வது மொழி கட்டாய திட்டத்தை திரும்பப் பெற அண்ணாமலை அதிரடி கோரிக்கை..!!!!

நடப்பு கல்வி ஆண்டு முதலே 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3-வது மொழி கட்டாயம் என்ற சிபிஎஸ்இ (CBSE) வாரியத்தின் புதிய அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

Read more

“ஐஏஎஸ் பேச்சை கேட்டு தப்பான முடிவு எடுக்காதீங்க”.. கடன் தள்ளுபடிக்கு எதிராக தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆவேசம்…!!!!

அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி திட்டத்திற்கு எதிராக திருவண்ணாமலை தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் அருள் ஆறுமுகம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காரசாரமாகப் பேசியுள்ள அவர், “உங்களுக்கு விவசாயத்தைப் பற்றி எதுவும் தெரியாது; ஐஏஎஸ் அதிகாரிகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு…

Read more

“இதென்ன புது தலைவலி!”… தூக்கத்தை கெடுத்த ‘தங்க’ மாம்பழம்… அரங்கேறும் விநோத சம்பவம்…!!!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தேபா பிதியாமி என்பவருக்கு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானை பூர்வீகமாகக் கொண்ட ஒரு அரிய வகை மாமரக் கன்று பரிசாகக் கிடைத்தது. அதை அவர் தனது தோட்டத்தில் நட்டு வளர்த்து வந்த நிலையில்,…

Read more

“ரூ.10,000 தர்றோம், மனைவியை விட்டுடு”… கணவனை வரவழைத்து கழுத்தை அறுத்துக் கொன்ற காதலன் – பகீர் பின்னணி…!!!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில், கணவனைத் திட்டமிட்டு கொலை செய்த கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வினோத் லிம்கா என்ற தொழிலாளியின் மனைவி பூனம், சமூக வலைதளம் மூலம் அறிமுகமான தனது காதலன் சுகட் தோபடேவுடன் இணைந்து, வினோத்தை கொலை செய்யத் திட்டமிட்டார்.…

Read more

  • May 26, 2026
“அண்ணாவும் கலைஞரும் ஆட்சிக்கு புதுசுதான்” விஜய் அரசுக்கு 6 மாசம் டைம் கொடுங்க…. திமுக-வை வறுத்தெடுத்த கம்யூனிஸ்ட்….!!

“தமிழ்நாட்டில் முதல்முறையாகப் பதவியேற்கும்போது பேரறிஞர் அண்ணாவும் சரி, கலைஞர் கருணாநிதியும் சரி… ஆட்சிப் பொறுப்புக்கு புதியவர்கள் தான்; எனவே புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் தவெக அரசுக்கு 6 மாதம் அவகாசம் கொடுத்து திமுக தலைவர்கள் சும்மா இருக்க வேண்டும்” என்று கம்யூனிஸ்ட் மாநில…

Read more

ஏடிஎம்-ல் உதவி செய்வது போல் நடித்து பெண்ணின் கணக்கிலிருந்து ரூ. 22,500 அபேஸ்… மின்னல் வேகத்தில் நடந்த கொள்ளை..!!!

பீகாரின் பேகுசாராய் மாவட்டத்தில் ஏடிஎம் மையத்தில் உதவி என்ற போர்வையில் நடத்தப்பட்ட மோசடி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை எடுக்கச் சென்ற பெண் ஒருவரிடம், மோசடி நபர் ஒருவர் உதவி செய்வது போல நடித்து, ஏடிஎம் கார்டை…

Read more

  • May 26, 2026
“திடீர்னு புது மொழியைக் கத்துக்கனுமா?” 2029 வரை அவகாசம் வேண்டும்…. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை….!!

​”நடப்பாண்டில் இருந்தே 9-ஆம் வகுப்புக்கு மூன்றாவது மொழி கட்டாயம் என்ற சிபிஎஸ்இ-யின் புதிய அறிவிப்பை ஏற்க முடியாது; மத்திய கல்வி அமைச்சகம் இதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்று பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை மத்திய அரசுக்கு எதிராக அதிரடியாகப்…

Read more

  • May 26, 2026
“ஜோதிடருக்கு பதவி கொடுத்தப்போ எதிர்த்தோம்” விஜய் எடுத்த ‘அந்த’ அதிரடி முடிவை ரத்து செய்ய வைத்த கம்யூனிஸ்ட் பவர்….!!

“தவெக அரசு எடுத்த கொள்கைக்கு மாறான நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்ட நாங்கள் தயங்கியதில்லை; அதற்கு உதாரணமாக, அரசியல் பிரிவு செயலாளராக ஒரு ஜோதிடரை நியமித்ததற்கு நாங்கள் தெரிவித்த கடுமையான எதிர்ப்பால், மறுநாளே அந்த நியமனத்தை முதலமைச்சர் விஜய் ரத்து செய்தார்” என்று கம்யூனிஸ்ட்…

Read more

“AI டெக்னாலஜியோட அடுத்த கட்டம் இதுதான்”… இப்படி ஒரு மாற்றமா?… இணையத்தையே அதிரவைக்கும் வைரல் வீடியோ…!!!

செயற்கை நுண்ணறிவின் வியக்கத்தக்க பயன்பாடு குறித்து நீங்கள் பகிர்ந்துள்ள வீடியோ, தொழில்நுட்பம் எவ்வளவு வேகமாக முன்னேறி வருகிறது என்பதை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. இத்தகைய அதிநவீன மாற்றங்களைக் காணும்போது, வியப்பில் மூழ்காதவர்கள் இருக்க முடியாது. AI தொழில்நுட்பம் மனிதர்களின் கற்பனைக்கும் எட்டாத…

Read more

கொதிக்கும் தரை, கருகிய பிஞ்சுப் பாதங்கள்… 11 மணிக்கு வெளியில் வந்த குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்… வைரலாகும் வீடியோ…!!!

பகல் 11 மணி அளவில் வெயில் கொளுத்திக் கொண்டிருந்த வேளையில், வீட்டின் முற்றத்திற்கு ஓடி வந்த சிறுமி ஒருவர், தரைத்தளத்தில் இருந்த டைல்ஸ் கற்களின் கடும் சூட்டைத் தாங்க முடியாமல் வலியால் அலறினார். சூரிய வெப்பத்தினால் சூடேறிய டைல்ஸ் கற்கள், சிறுமியின்…

Read more

  • May 26, 2026
விஜய் செய்த ‘அந்த’ காரியம்…. பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் முக்கிய புள்ளி…. பின்னணியில் அதிரடி காரணம்….!!

​சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளரும், அக்கட்சியின் தேசிய இளைஞர் அணி செயலாளருமான ஸ்ரீநிதி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக விலகுவதாக அறிவித்துள்ளார். தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த முடிவை, அவர் தனது…

Read more

  • May 26, 2026
​”தேர்தல்ல ஒன்னு சொல்லிட்டு இப்ப வேற பண்றீங்களே CM சார்?” இன்னும் எத்தனை ஏமாற்றங்கள்…. உதயநிதி ஸ்டாலின் அதிரடி கேள்வி….!!

“பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி, மாபெரும் நம்பிக்கை மோசடியை த.வெ.க அரசு செய்துள்ளது” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது 5 ஏக்கர் வரை…

Read more

  • May 26, 2026
“விஜய் சார் நீங்க அப்படி மாற முடியாது….” திடீரென கிளம்பிய அந்தப் பதிவு…. போட்டுதாதாக்கிய அன்பில் மகேஷ்….!!

​”தங்கையின் வாழ்வுக்காக ரவுடிகளை வேட்டையாடிய ‘திருப்பாச்சி’ விஜய் போல நீங்கள் நிஜ வாழ்க்கையில் மாற வேண்டாம்; அப்படி மாறவும் முடியாது” என்று திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் அதிரடியாகப் பதிவிட்டுள்ளார். தமிழக அரசியல் களத்தில்…

Read more

“தோல்வி பயத்துல ‘எரியுதடி மாலா’னு புலம்பாதீங்க” – இபிஎஸ்-க்கு பழைய கதையை நினைவூட்டி தவெக காரசார அட்டாக்..!!

“தொடர் தோல்விகளால் ‘எரியுதடி மாலா’ என்று புலம்ப வேண்டாம்; தங்களது அரசியல் சாம்ராஜ்யம் சரிந்து வருவதற்காகத் தவெக மீது பழி போடக் கூடாது” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மிகக் காரசாரமான பதிலடி கொடுத்துள்ளது.…

Read more

“சுதந்திரம்னா இதுதான்” – பெங்களூரு பெண் ஆட்டோ ஓட்டுநரின் வைரல் வீடியோவால் மெய்சிலிர்த்த நெட்டிசன்கள்…!!!

பெங்களூருவில் அமேசான் ஊழியர் ஒருவர், பெண் ஆட்டோ ஓட்டுநருடன் மேற்கொண்ட உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பெண் ஆட்டோ ஓட்டுநர், “பாத்திரங்கள் கழுவுவதை விட ஆட்டோ ஓட்டுவது சிறந்தது; இது எனக்கு சுதந்திரத்தையும், விருப்பப்பட்ட நேரத்தில் வேலை செய்யும்…

Read more

“வெள்ளைக்கார நாடுகளில் இதுதான் நிலைமையா?” – என்ஆர்ஐ கணவரை விட்டுவிட்டு இந்தியா திரும்பிய பெண் பகிர்ந்த அதிர்ச்சித் தகவல்..!!!

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுடன் திருமணம் செய்து கொள்வது பலருக்கும் ஒரு கனவாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், அத்தகைய திருமண வாழ்க்கையில் நுழையும் பல பெண்கள், தனிமை மற்றும் வீட்டு வேலைகளின் சுமையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதாக சமீபத்தில் ஒரு பகிரப்பட்ட கதை…

Read more

  • May 26, 2026
தேர்தல் முடிஞ்சதும் பல்டி அடிக்கும் கட்சிகள்.. அப்போ கூட்டணி அவ்வளவுதானா? துரை வைகோ கொடுத்த பகீர் விளக்கம்.. !!

“இனிவரும் அனைத்துத் தேர்தல்களிலும் மதிமுக தனித்துச் சொந்தச் சின்னத்தில்தான் போட்டியிடும்” என்று அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் தவெக கூட்டணியில் மதிமுக இணைய முயல்வதாகப் பரவலான தகவல்கள் கசிந்து வரும் நிலையில், துரை…

Read more

பெண் குழந்தை என்றாலே சுமையா?… 10 மாத குழந்தையை கொன்றுவிட்டு கடத்தல் நாடகம் நடத்திய தந்தையின் முகமூடி கிழிந்தது..!!!

டெல்லியில் நடைபெற்ற இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்து மாதக் குழந்தையை அதன் தந்தை, வளர்ப்பதற்கான செலவு அதிகமாகும் என்ற கொடூரமான காரணத்திற்காகவே கொலை செய்துள்ளார். இக்குற்றத்தை மறைக்க, குழந்தை கடத்தப்பட்டதாக அவர் நாடகமாடியது விசாரணையில் அம்பலமானது. மேலும் சமூகத்தில் பெண்…

Read more

“கேவலமான அரசியல்”… அதையாவது ஒழுங்கா செய்தார்களா.. இது பெரிய தில்லுமுல்லு… குதிரை பேரத்தை மறைக்க சோறு போடு விவசாயிகளை ஏமாத்தாதீங்க… இபிஎஸ் ஆவேசம்…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்” என்ற கதையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பொய்க்கால் குதிரை அரசு, விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலையை அரங்கேற்றியுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை…

Read more

“15 நாளில் 25 கொலைகள், 4 இரட்டை கொலைகள், 19 பாலியல் குற்றங்கள்”… ஆனா இன்னும் முதல்வர் வாய் திறக்கல.. தமிழ்நாடா இல்ல உபியா..? உதயநிதி கேள்வி…!!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை. மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின்…

Read more

Other Story