“வெள்ளைக்கார நாடுகளில் இதுதான் நிலைமையா?” – என்ஆர்ஐ கணவரை விட்டுவிட்டு இந்தியா திரும்பிய பெண் பகிர்ந்த அதிர்ச்சித் தகவல்..!!!
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுடன் திருமணம் செய்து கொள்வது பலருக்கும் ஒரு கனவாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், அத்தகைய திருமண வாழ்க்கையில் நுழையும் பல பெண்கள், தனிமை மற்றும் வீட்டு வேலைகளின் சுமையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதாக சமீபத்தில் ஒரு பகிரப்பட்ட கதை…
Read more