“ஸ்பாட்லயே 23 குவாரிகளுக்கு சீல்.!” – விருதுநகரில் அமைச்சர் டி.கே.பிரபு திடீர் விசிட்..!!
தமிழகத்தில் சட்டவிரோத குவாரி செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். விருதுநகர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் டி.கே.பிரபு இன்று (மே 27) அவசரக் கலந்தாய்வு நடத்தினார்.…
Read more