இளம் பெண் தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ் புதூர் அருகே ஒட்டப்பட்டி கிராமத்தில் சொக்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் சின்னம்மாள் (20). இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சின்னமாளை அவரது பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது.…

Read more

நூலகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…. கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் பேரறிஞர் அண்ணா கிளை நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே நூலகம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மெய்நிகர் நூலகம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பத்தூர் நூலகர் ஜெயகாந்தன் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும்…

Read more

கீழடி அருங்காட்சியகம்… 5-ம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்… முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக  கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசியுள்ளார். அதன் பின்…

Read more

பஸ் மோதி ஒருவர் பலியான வழக்கு… டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி இடைதெருவில் திருப்பதி (58) என்பவர் வசித்து வந்தார். கடந்த 2014 -ஆம் ஆண்டு சம்பவத்தன்று திருப்பதி காலையில் பல்கலைக்கழக ராஜீவ் காந்தி சாலை அருகே உள்ள வளைவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திருச்சியில் இருந்து காரைக்குடி…

Read more

அடக்கடவுளே… பெண்ணை எரித்துக் கொன்ற மாமனார்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வி.மலம்பட்டி அருகே கன்னிமார்பட்டியில் ஆறுமுகம்(70) – யசோதை தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ராஜேந்திரன் (30) என்ற மகன் இருக்கிறார். ராஜேந்திரன் சென்னையில் வேலை செய்து வந்தபோது அங்கு உடன் வேலை பார்த்து வந்த திருபுவனத்தைச் சேர்ந்த…

Read more

விவசாயிகளுக்கு மானிய விலையில் காய்கறி விதைகள்… எங்கு தெரியுமா…? தோட்டக்கலை துறை அதிகாரி வெளியிட்ட தகவல்….!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சத்தியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தேவகோட்டை வட்டார விவசாயிகளுக்காக தேவகோட்டை நகர் வாரசந்தை அருகே 40 கடைகளுடன் உழவர் சந்தை செயல்பட்டு கொண்டிருக்கிறது. விவசாயிகளும், நுகர்வோர்களும் பயனடையும்…

Read more

பிரசித்தி பெற்ற ருத்ர கோடீஸ்வரர் திருக்கல்யாணம்… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலத்தில் உள்ள சதுர்வேதமங்கலம் ஆத்ம நாயகி அம்பாள் கோவில் உடனுறை ருத்ர கோடீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி மக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று காலை 10…

Read more

தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ஆனந்தா கல்லூரி இயற்பியல் துறை சார்பாக மாநில அளவிலான கருத்தரங்கம் மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான இயற்பியல் சார்ந்த போட்டிகள் கல்லூரியின் முதல்வர் ஜான் வசந்தகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் ஜேசுராஜ் கே.கிறிஸ்டி…

Read more

கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு… நடந்தது என்ன..? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமராக்கி தெற்கு பகுதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தமராக்கி அருகே…

Read more

மக்களே உஷார்… வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக கூறி பண மோசடி… சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூரில் முத்துக்கருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மொபைல் போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகவும், உடனடியாக அவருக்கு அனுப்பப்பட்டுள்ள லிங்கில் வங்கி கணக்கு பற்றி விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்…

Read more

கார் – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்… ஒருவர் பலி … பெரும் சோகம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே புலியடிதம்மம் பகுதியில் அருளானந்த் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் இவரது மகள் அருள் நிஷா தேவகோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று…

Read more

“நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது”… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் வைத்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும்  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட மத்திய…

Read more

மார்ச் 28-ஆம் தேதி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்… வெளியான அறிவிப்பு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், மாநிலத் தலைவர் அன்பரசு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பொருளாளர் பாஸ்கரன், மாநில துணைத்தலைவர்கள் பெரியசாமி, கிறிஸ்டோபர், பரமேஸ்வரி, செல்வராணி,…

Read more

“இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்கள் புகார் அளிக்கலாம்”…? பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு…!!!!!

சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராணிமுத்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டம் தமராக்கியை சேர்ந்த அர்ஜுனன் மற்றும் பலர் கூட்டாக சேர்ந்து யூனியன் வாலெட், யூவி கார்ட் என்னும் ஆன்லைன் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அதில்…

Read more

வேளாண் உழவர் உற்பத்தியாளர் விழிப்புணர்வு முகாம்… கலந்து கொண்ட உறுப்பினர்கள்…!!!!!

தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை – வேளாண் வணிகத்துறை, தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீனமாக்கல் திட்டம், நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம், தமிழ்நாடு வணிகத்துறை போன்றவை இணைந்து நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச  நடுநிலைப் பள்ளியில் வேளாண்…

Read more

இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு… மார்ச் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்…. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

இந்திய ராணுவத்தில் அக்னி வீர் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் இருந்தால் www.joinindianarmy.nic.in, என்ற இணையதள முகவரியில் மார்ச் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க…

Read more

வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாம்… 174 பேருக்கு ரூ.14 கோடி கடன் உதவி….!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட முன்னோடி வங்கி சார்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைந்து ஒருங்கிணைத்து வாடிக்கையாளர் சந்திப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, காரைக்குடி…

Read more

கொரியர் நிறுவன கம்பெனி செயலி எனக் கூறி ரூ.3 லட்சம் மோசடி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி டிடிவி நகர் பகுதியில் நிதி ஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் மணிவண்ணன் ஈராக் நாட்டில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆறாம் தேதி நிதி ஸ்ரீ மருந்து ஒன்றை ஆன்லைனில் அனுப்பும்படி கணவரிடம்…

Read more

செயல் அலுவலரை கண்டித்து …பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர் திடீர் உள்ளிருப்பு போராட்டம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் தேர்வு நிலை பேரூராட்சியில் உள்ள தேரடி முதல் போலீஸ் லயன் தெரு மதுரை மண்டபம் சேலம் சாலை வரை பேவர் பிளாக் அமைக்க ஜி.கே வாசன் தனது வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.40 லட்சம் வழங்கினார். இந்நிலையில்…

Read more

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்… தகுதியுடைய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு…!!!!!

சிவகங்கையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் மாவட்ட போலீஸ்…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி முதியவரிடம் ரூ.2 லட்சம் மோசடி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ஜெயம்கொண்ட விநாயகர் கோவில் தெருவில் அண்ணாமலை என்பவர் வசித்து வந்தார். இவர் வெளிநாட்டில்  வேலை பார்த்துவிட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் அண்ணாமலை வீட்டில் இருந்தபடியே ஏதாவது வேலை பார்க்க…

Read more

பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் கல்லூரி மாணவிகள்… எங்கு தெரியுமா…??

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே அமராவதி புதூரில் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர்  கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி சாரதேஸ்வரி ஆசிரமம் யோகேஸ்வரி ஸ்ரீ…

Read more

பிரசித்தி பெற்ற பாரிவேட்டை திருவிழா… கலந்து கொண்ட அறுபது கிராம மக்கள்…!!!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாயத்தான்பட்டி கிராமத்தில் வல்லடிக்கார தெய்வத்தை குலதெய்வமாக 60 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வணங்கி வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு வருடமும் சிவராத்திரி திருவிழாவில் இருந்து மூன்று நாட்களுக்கு பின் காரைக்குடியை அடுத்த கல்லல் அருகே அரண்மனை சிறுவயல் கிராமத்தில்…

Read more

சாத்திக்கோட்டை கண்மாய் ஆக்கிரமிப்பு… பா.ஜனதா சார்பில் மனு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை கோட்டாட்சியரை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியின் நகர பொது செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில்  கூறப்பட்டுள்ளதாவது, தேவகோட்டை தாலுகா தளக்காவயல் கிராமம் சாத்திக்கோட்டை காலனிக்கு செல்லும் பாதை சாத்திகோட்டை கண்மாய் நீர்…

Read more

அடடே சூப்பர்… மது அருந்தினால் வாகனம் இயங்காது… அதிநவீன ஹெல்மெட்டை கண்டுபிடித்த மாணவர்களுக்கு பாராட்டு…!!!!!

நாட்டில் பெரும்பாலான வாகன விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பிற்கு காரணமாக இருப்பது மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது தான். தற்போது இவற்றை தடுக்கும் விதமாக காரைக்குடி சண்முகநாதன் இன்ஜினியரிங் கல்லூரி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஹரிஷ்மாறன், சந்தோஷ்,…

Read more

வடமாநில தொழிலாளி தாக்குதல்… நான்கு பேர் கைது… பெரும் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் பீகாரைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பீகாரை சேர்ந்த சுரஸ் பியாஸ் குமார் அவரது நண்பர்கள் இரண்டு பேர் என மூன்று பேர் கடைவீதிக்கு சென்றுள்ளனர். அப்போது திருப்பத்தூர்…

Read more

நெல் அறுவடை எந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூலித்தால்… மாவட்ட கலெக்டர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் அறுவடை பணி தீவிரமடைந்துள்ளது. அதனால் அறுவை எந்திரங்களின் தேவை இந்த மாவட்டத்திற்கு அதிகமாக இருப்பதினால் இதர மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் நெல் அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அறுவடை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.…

Read more

திருப்பத்தூரில் 21-ஆம் தேதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்… வெளியான தகவல்…!!!!

வருகிற 21-ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை திருப்பத்தூர் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் திருப்பத்தூரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் பகிர்மானம் அலுவலகத்தில் வைத்து நடைபெறுகிறது. இதில்…

Read more

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு ஒவ்வொரு இளைஞரையும் தொழில் முனைவோராக உருவாக்குவதற்கு புதிய தொழில் தொடங்க முதல் தலைமுறை இளைஞர்களுக்கான புதிய தொழில் முனைவோர் ஆக்க மாவட்ட தொழில்…

Read more

திருப்பத்தூரில் செல்லப்பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் சீரணி அரங்கம் அருகே கால்நடை பராமரிப்பு துறை தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பாக செல்லப் பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை திருப்பத்தூர் பேரூராட்சி…

Read more

கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தம்பதி… காரணம் என்ன…? பெரும் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரை அடுத்த தென்மாபட்டு கிராமத்தில் சின்னையா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பூஜை செய்வதில் அதே கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் வெள்ளை கண்ணு என்பவருக்கு இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு…

Read more

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 38 பவுன் நகை பணம் திருட்டு… மர்ம நபருக்கு போலீசார் தீவிர வலைவீச்சு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே மெய்யனேந்தல் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சாமிநாதன் என்பவர் கர்த்தார் நாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அம்பிகா. அம்பிகா நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு 100 நாள் வேலைக்கு சென்றுள்ளார்.…

Read more

24- ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, காரைக்குடியில் உள்ள கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 24-ஆம்…

Read more

அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவம்… பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் உட்பட 3 பேர் கைது… பெரும் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி வடக்கு சேனையர் தெருவில் பழனியாயி என்பவர் சம்பவத்தன்று கடைக்கு டிபன் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் பழனியாயி கழுத்தில் அணிந்திருந்த 6 1/2 பவுன் சங்கிலியை பறித்து விட்டு சென்றனர்.…

Read more

அடக்கடவுளே… திருட வந்த வீட்டிலேயே படுத்து தூங்கிய திருடன்… கைது செய்த போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நடுவிக்கோட்டையில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரது வீட்டின் வெளிக்கதவு திறந்திருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் வெங்கடேசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு வந்த வெங்கடேஷ் காவல்துறையினருக்கு…

Read more

காதல் திருமணம் செய்த இரண்டு மாதத்தில் இளம் பெண் தற்கொலை… இதுதான் காரணமா…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் அருகே உள்ள பால்குளம் கிராமத்தில் வசித்து வந்த செல்வம் – வனிதா தம்பதியினரின் மகள் பிரியங்கா (20). இவர் காரைக்குடியை அடுத்த ஆராவயலில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடன் பணிபுரிந்த…

Read more

சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்… மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்…!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் செய்தி குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற ஏப்ரல் 15-ஆம் தேதி திருநங்கைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளை ஊக்குவிக்கும் விதமாக…

Read more

சிவகங்கையில் வருகிற 17-ம் தனியார் வேலை வாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, ஒவ்வொரு மாதமும் இரண்டு மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில்  சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் வருகிற…

Read more

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு… எச்சரிக்கை விடுத்த கலெக்டர்…!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 61 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதில் 10,500 மெட்ரிக் டன் இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும்…

Read more

“மானாமதுரை- பரமக்குடி வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்”.. பொதுமக்கள் கோரிக்கை…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் இருந்து பரமக்குடிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து காலை 8 மணிக்கு வருவதால் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். அதேபோல் தெ.புதுக்கோட்டை, கச்சாத்த நல்லூர், பிரமணக்குறிச்சி…

Read more

மஞ்சு விரட்டை ஜல்லிக்கட்டு என மாற்ற கூடாது… கலெக்டரிடம் கோரிக்கை மனு..!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவி தொகை, இலவச வீட்டு மனை பட்டா, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும்…

Read more

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு… 15 -ஆம் தேதி முற்றுகைப் போராட்டம்… தமிழ்நாடு விவசாய சங்கம் அறிவிப்பு…!!!

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட குழு கூட்டம் மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் போன்றோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில்…

Read more

டாஸ்மாக் கடை மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய மர்ம நபர்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் மெயின் ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் இரவில் கடையில் சூப்பர்வைசர் பூமிநாதன் மற்றும் உதவியாளர்கள் இரண்டு பேர் அன்றைய விற்பனையின் கணக்குகளை சரிபார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்…

Read more

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறேன்… வாலிபரிடம் ரூ.3 1/2 லட்சம் மோசடி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரைக்குடி வைரவபுரத்தைச் சேர்ந்த ஏஜென்ட் வைரவபாலன் என்பவரிடம் சிங்கப்பூரில் வேலை பெறுவதற்காக ரூ.3 லட்சத்து 57 ஆயிரம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை வாங்கிக் கொண்ட வைரவபாலன் சிங்கப்பூரில் வேலை…

Read more

ஏன் போலி மதுபான கடையை கண்டுபிடிக்க முடியவில்லை…?? முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு…!!!!

சிவகங்கை மாவட்ட முன்னாள் நகர் மன்ற தலைவரும் காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொது செயலாளர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டம் கல்லல் டாஸ்மாக் கடைக்கு பின்புறம் போலி…

Read more

மத்திய ரிசர்வ் படை சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை… பின்னணி என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் ஆரிய பவன் நகரில்  நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜம்மு -காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் கடையில் உதவி சப் -இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சண்முகவள்ளி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நம்பிராஜன்…

Read more

பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டம்… சிறப்பு முகாம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ஹூசைன் அகமது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை சார்பாக இன்று, நாளை ஆகிய இரு தினங்கள் 7.5 லட்சம்…

Read more

கல்லூரி மாணவி தற்கொலை… காரணம் என்ன…? இரண்டு மாணவர்கள் கைது…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி தேவகோட்டை அருகே உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதேபோல் காரைக்குடி பாரதிநகரை சேர்ந்த பசுபதி(22), தேவகோட்டை சேர்ந்த பாலகணேஷ்(19) இவர்கள் இரண்டு…

Read more

சிவகங்கை புத்தகத் திருவிழா… புத்தக விற்பனை எத்தனை கோடி தெரியுமா…? கலெக்டர் வெளியிட்ட தகவல்..!!!!

சிவகங்கை மாவட்டத்தில் மன்னார் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளியில் புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய திருவிழா 11 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழா மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில்  மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்…

Read more

பள்ளி தம்பம் கிராமத்தில் 9-ம் தேதி மக்கள் தொடர்பு முகாம்…. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையர்  கோவில் தாலுகாவில் பள்ளி கம்பம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வருகிற ஒன்பதாம் தேதி காலை 10 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கிராமத்தில் வசித்து வரும் பொது மக்கள்…

Read more

Other Story