பந்தயத்தில் சீறி பாய்ந்த காளைகள்…. கண்டு ரசித்த பொதுமக்கள்…!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே கார்த்திகை திருநாளை முன்னிட்டு இரண்டு பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் சிவகங்கை இராமநாதபுரம் புதுக்கோட்டை மதுரை தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 31 ஜோடி மாட்டுவண்டிகள் பங்கேற்றது. பெரிய மாட்டிற்கு 8 மைல்…
Read more