மீண்டும் அதிர்ச்சி..! நேற்று கடலூர் இன்று புதுக்கோட்டை… “7 மாணவிகள் கதறல்”… உதவி தலைமை ஆசிரியர் கைது..!!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம் பகுதியில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் பெருமாள் (58) என்பவர் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த…
Read more