குழந்தைகளிடம் தங்க தாயத்தை திருடிய பெண்…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் அதிரடி…!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பூங்கொடி கிராமத்தைச் சேர்ந்த ராமேஸ்வரி, அவரது உறவினர் புனிதா ஆகிய இருவரும் குழந்தைகளுடன் அறந்தாங்கி கட்டுமாவடியில் காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். அங்குள்ள பேன்சி ஸ்டோரில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு இருவரும் குழந்தைகளுடன் அறந்தாங்கி…
Read more