பள்ளிக்கு செல்லுமாறு கூறிய தாய்…. மாயமான சிறுமி 1 மணி நேரத்தில் மீட்பு…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டுவில் தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி வசித்து வருகிறார். நேற்று காலை சிறுமி தனது தாயிடம் பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை என கூறியுள்ளார். இதனால் சிறுமியின் தாய் தனது மகளுக்கு அறிவுரை கூறி பள்ளிக்கு…

Read more

டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கும் பணி…. மின்வாரிய ஊழியருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குளத்துப்பட்டி டி.புதூரில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அய்யலூர் துணை மின் நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று அய்யலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட டிரான்ஸ்பார்மரில் வெள்ளைச்சாமி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த…

Read more

பழனி முருகன் கோவிலில் அலைமோதிய கூட்டம்…. 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று வார விடுமுறை மற்றும் மாசி மாத கார்த்திகை உற்சவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இதனால் ரோப்கார் நிலையம், மின்…

Read more

நர்சிங் மாணவி தற்கொலை…. சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழையபட்டி பகுதியில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கார்த்திகா ஜோதி(19) காமாட்சிபுரத்தில் இருக்கும் தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பி.எஸ்.சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி கார்த்திகா தன்…

Read more

குழந்தைகளுடன் வெளியே சென்ற மனைவி…. போலீஸ்காரர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முல்லை நகரில் வீரபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வினோதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 3…

Read more

மாலை அணிவதற்காக வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிக்கம்மாள்புரத்தில் ராமசாமி-திருமக்காள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் விக்னேஷ் குமார்(19) பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிவதற்காக விக்னேஷ்குமார் புளியம்பட்டியில்…

Read more

சாப்பிடுவதற்காக சென்ற முதியவர்…. கிணற்றில் மிதந்த சடலம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குளத்துப்பட்டியில் விவசாயியான ராமசாமி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று அப்பகுதியில் இருக்கும் நிலத்தில் ஏர்பூட்டி உழுது கொண்டிருந்தார். இதனையடுத்து மதியம் சாப்பிடுவதற்காக தோட்டத்திற்கு சென்ற ராமசாமி நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதனால் வயலில்…

Read more

ஆக்ரோஷமாக சீறிய நாகபாம்பு…. அலறியடித்து ஓடிய பூசாரி…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகம்பட்டியில் கருப்புசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராஜேந்திரன் என்பவர் பூசாரியாக இருக்கிறார். இந்நிலையில் ராஜேந்திரன் மின் மோட்டாரை இயக்குவதற்காக அங்குள்ள அறைக்கு சென்றபோது உஸ் உஸ் என சத்தம் கேட்டது. அப்போது ஒரு பாம்பு சீறி…

Read more

மொபட் மீது மோதிய கார்…. கணவன் கண்முன்னே மனைவி பலி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கந்தகோட்டம் முருகன் கோவில் தெருவில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் துக்க வீட்டிற்கு சென்று விட்டு மாலை நேரத்தில் சின்னாளப்பட்டியில் இருந்து மொபட்டில் வீட்டிற்கு…

Read more

சிறப்பாக நடந்த ஜல்லிகட்டு…. சீறிப்பாய்ந்த காளைகள் முட்டி 24 பேர் படுகாயம்…. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தமாடிப்பட்டியில் காளியம்மன் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் 113 மாடுபிடி வீரர்களும், 481 காளைகளும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டது. இதனையடுத்து சீறிப்பாய்ந்த காளைகள் முடியதால் 24 பேர் படுகாயம் அடைந்தனர்.…

Read more

மர்மமாக இறந்த கிராம நிர்வாக அலுவலர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிந்தாபுரம் பகுதியில் கல்யாணசுந்தரம்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவிளிபட்டியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த கல்யாணசுந்தரம் மர்மமான முறையில் இறந்து…

Read more

இறந்து கிடந்த ஆடுகள்…. சாலையில் உலா வரும் காட்டெருமை…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் முருகன் என்பவர் தனது கடைக்கு அருகே 3 ஆடுகளை மேய விட்டுள்ளார். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த காட்டெருமை 3 ஆடுகளையும் முட்டி…

Read more

“எந்த முன்னேற்றமும் இல்லை”…. மூதாட்டி எடுத்த விபரீதம் முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோட்டனூத்து மேட்டூர் காலணியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுபலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலையில்…

Read more

3-வது மாடியில் இருந்து குதித்த நர்சிங் மாணவி…. காரணம் என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழையபட்டி பகுதியில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கார்த்திகா ஜோதி(19) காமாட்சிபுரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி இருந்து பி.எஸ்.சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை கார்த்திகா விடுதியின்…

Read more

பேருந்து இங்கே எப்படி நிறுத்தலாம்…? டிரைவரை தாக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நாகராஜ் என்பவர் பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் நாகராஜ் பள்ளி மாணவர்களை பேருந்தில் ஏற்றிக்கொண்டு வடமதுரைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து காவிரி குடிநீர் தொட்டி அருகே பேருந்தை நிறுத்திவிட்டு நாகராஜ் மாணவர்களை…

Read more

பள்ளம் தொண்டும் பணி…. பழங்கால நந்தி சிலை கண்டெடுப்பு…. அதிகாரிகளின் நேரடி ஆய்வு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மையநாயக்கனூரில் கதலி நரசிங்க பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து அதற்கான திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பைரவர் சன்னதி அருகே பள்ளம் தோண்டிய போது…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து…. படுகாயமடைந்த 3 பேர்…. கோர விபத்து…!!

கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில் அனைத்து இடங்களையும் பார்த்து ரசித்து விட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் சுற்றுலா பேருந்தில் அவர்கள் பழனி நோக்கி…

Read more

பூங்காவுக்குள் நுழைந்த காட்டெருமைகள்…. அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!;

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா பகுதிக்குள் நேற்று மதியம் காட்டெருமைகள் நுழைந்தது. இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஹோட்டல் பிடித்தனர். இதனையடுத்து காட்டெருமை கம்பீர தோற்றத்துடன் ஒரு மணி நேரம் பூங்காவில் உள்ள வந்து புற்களை மேய்ந்தன.…

Read more

கோவிலில் அலைமோதிய கூட்டம்…. 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…. சிரமப்பட்ட பக்தர்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். இந்நிலையில் தரிசன வழிகள், வெளி பிரகாரத்தில்…

Read more

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. முன்னாள் ராணுவ வீரர் பலி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுகுடியில் முன்னாள் ராணுவ வீரரான திரவியம் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று மாலை திரவியம் கொட்டாம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னையைச் சேர்ந்த ரேவதி, வினோதினி ஆகியோர் வாடகை காரில் தென்காசியில் நடக்கும்…

Read more

மனைவி, குழந்தைக்கு விஷம் கொடுத்த வியாபாரி…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் ரமேஷ் கண்ணன் என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த சங்கரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு தாராஸ்ரீ(2) என்று பெண் குழந்தையும், பிறந்து…

Read more

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யலூர் ரயில்வே கேட் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் தோப்புப்பட்டியில் வசிக்கும் சின்னச்சாமி(65) என்பது தெரியவந்தது. இவர் தடை செய்யப்பட்ட…

Read more

கொடைக்கானல் மலைப்பகுதியில் பயங்கர தீ விபத்து…. 12 மணி நேரம் போராட்டம்…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலைப்பாதையில் வடகவுஞ்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட பி.எல் செட் மலைப்பகுதியில் திடீரென நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வனசரகர்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. தலைதெறிக்க ஓடிய கும்பல்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரங்கமலை கணவாய் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலிருக்கிற ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர் . அப்போது போலீசாரை பார்த்ததும் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 7 பேர்…

Read more

திடீர் தீ விபத்து…. வீடு,10 கடைகள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி கே.வேலூரில் புகழ்பெற்ற மண்டு காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே குடிசைகளால் ஆன பத்துக்கும் மேற்பட்ட தேங்காய், பழம், பூ விற்பனை கடைகள் அமைந்துள்ளது. நேற்று மதியம் கடைகளில் திடீரென தீ பிடித்து எரிந்து…

Read more

தொழிலாளியுடன் ஏற்பட்ட தகராறு…. கொலை மிரட்டல் விடுத்த தந்தை-மகன்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை ரயில் நிலைய சாலையில் கூலி வேலை பார்க்கும் ரமேஷ் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முருகன் ரமேஷ்பாபுவின் வீட்டிற்கு அருகே எச்சில் துப்பியதாக தெரிகிறது.…

Read more

கடித்து குதறிய நாய்கள்…. இறந்து கிடந்த 15 ஆடுகள்…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அஞ்சுகம் காலனி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரெட்டைகிணறு பகுதியில் இருக்கும் தோட்டத்தில் பட்டி அமைத்து 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மணிகண்டன் 20 ஆடுகளை மட்டும் பட்டியில் அடைத்துவிட்டு மற்ற…

Read more

வீட்டில் சமைத்த இறைச்சி உணவுகள்…. மர்மமாக இறந்த மில் தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கலிக்கம்பட்டியில் சோலைமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தகுமார்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் வசந்தகுமார் வீட்டில் சமைத்த மீன், கோழி இறைச்சி உணவுகளை சாப்பிட்டுள்ளார்.…

Read more

சுற்றுலா பயணிகளை குறி வைத்து…. 3 பேர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கையில் பையுடன் நின்று கொண்டிருந்த 3 பேரை சுற்றி…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து….. டிரைவர், கண்டக்டர் உள்பட 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஸ்ரீதர் பாண்டி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பேருந்தில் 30 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையில் மா. மூ. கோவிலூர் பிரிவு அருகே சென்ற…

Read more

பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெங்கசமுத்திரப்பட்டி பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சரண்யா என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கார்த்திகேயன் சரண்யாவை கொலை செய்து விடுவேன்…

Read more

பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு…. போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் வீரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு வீரகாந்தி கீரனூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது வீரபாண்டி பெண் போலீஸ் ஒருவதற்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால்…

Read more

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில்…. ஜல்லிக்கட்டு வீரர் படுகொலை…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லப்பட்டி பகுதியில் இருக்கும் செயல்படாத கல்குவாரி குட்டையில் ஆணின் சடலம் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் 4 மணிநேர…

Read more

சாலையில் கவிழ்ந்த சரக்கு லாரி…. உதவியாளர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஆஸ்பெஸ்டாஸ் ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி வாடிப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சதீஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மேலும் உதவியாளராக சோலை என்பவர் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் பஞ்சம்பட்டி பிரிவு அருகே…

Read more

மின்சார வயர்கள் உரசியதால்…. தீப்பிடித்து எரிந்த கரும்பு தோட்டம்…. வருவாய்த்துறையினர் ஆய்வு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாட்சி பெருமாள்குளம் பகுதியில் விவசாயியான ரவி பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவர் சுமார் 5 ஏக்கர் பரப்பளவு உடைய நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். நேற்று முன்தினம் அந்த பகுதியில் பலத்த காற்று வீசியதால் மேலே சென்ற…

Read more

தென் மாநில அளவிலான போட்டி…. திண்டுக்கல் கல்லூரி மாணவி சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!

தென் மாநில அளவிலான குத்துசண்டை போட்டி கோயம்புத்தூரில் நடைபெற்றுள்ளது. இதில் தமிழக அணி சார்பில் 60 கிலோ எடை பிரிவில் திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரி மாணவி கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கம் வென்றார். இந்த மாணவியை திண்டுக்கல் மாவட்ட கைப்பந்து…

Read more

ஆடு மேய்ந்ததால் தகராறு…. விவசாயி உள்பட 5 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 27-ஆம் தேதி ஆறுமுகம் வளர்க்கும் ஆடு அதே பகுதியில் வசிக்கும் பார்த்தசாரதி என்பவரது தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. இதனால் கோபமடைந்த பார்த்தசாரதி…

Read more

விளையாடி கொண்டிருந்த சிறுவன்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்கு ஆயக்குடியில் டெய்லரான பிரபு என்பது வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு லோகேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரபு வேலை நிமித்தமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தேவராயபுரத்தில் இருக்கும்…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடித்த டயர்…. சாலையில் கவிழ்ந்த மினிலாரி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து வெங்காயம் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கார்த்திக் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோபால்பட்டி கூட்டுறவு வங்கி அருகே சென்றபோது மினி லாரியின் பின்பக்க டயர்…

Read more

சாலையில் கவிழ்ந்த பேருந்து…. டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரத்தில் இருந்து ஆம்னி பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சுரேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அந்த பேருந்தில் 36 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி-வத்தலகுண்டு சாலையில் வீரசிக்கம்பட்டி…

Read more

நள்ளிரவில் தென்பட்ட பச்சைவால் நட்சத்திரம்…. வைரலாகும் புகைப்படம்…. விஞ்ஞானிகளின் தகவல்…!!

கடந்த ஜனவரி மாதம் 12-ஆம் தேதி சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தென்படும் பச்சைவால் நட்சத்திரம் சூரியனை கடந்து பூமியை நோக்கி வந்தது. நேற்று காலை பூமிக்கு மிக அருகில் நட்சத்திரம் தெரியும் என பலர் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.…

Read more

பழிவாங்கும் நோக்கத்தில்…. உணவில் வலி நிவாரண மருந்தை கலந்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் 7 ரோடு பகுதியில் தனியார் நட்சத்திர கிளப் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு உணவு சமைத்து வழங்குவதற்காக சமையல் கலைஞர்களும் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு…

Read more

காணாமல் போன சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பாளையம் பகுதியில் ஆட்டோ டிரைவராக வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வருண்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை…

Read more

“போதிய வருமானம் இல்லை”…. 3 மகள்களை தவிக்க விட்டு பெண் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.மேட்டுப்பட்டி பகுதியில் சர்வேஸ்வரன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் நிலக்கோட்டை பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு லட்சுமி(39) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில்…

Read more

ஹேப்பி நியூஸ்…. பக்தர்களுக்கு இரவில் ஒளிரும் பட்டை…. ஆட்சியரின் அசத்தல் அறிவிப்பு….!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக செல்வார்கள். பழனி முருகப்பெருமானை தரிசிக்க பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு விபத்தில் சிக்காமல், இரவில் செல்வதற்கு உதவும் வகையில் ஒளிரும் பட்டைகள்(torch light) வழங்கப்படுகிறது.…

Read more

ரூ.6 1/2 கோடி மோசடி…. 9 பேர் மீது வழக்குபதிவு…. தம்பதியை கைது செய்த போலீஸ்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குரும்பபட்டியில் நல்லதம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பூதிபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தீபாவளிச்சிட்டு மற்றும் ஏலசீட்டு நடத்தி வந்துள்ளார். அவருக்கு அவரது மகள் சுகன்யா,…

Read more

பொய் வழக்கு போட்டார்களா…? மகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் ஒரு பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது மகள் மீது பெட்ரோலை…

Read more

3 குழந்தைகளை தவிக்க விட்டு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியபட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூமா (24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூமா தூக்கிட்டு…

Read more

காதலனை கரம்பிடித்த இளம்பெண்…. பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியில் பானுப்பிரியா(21) என்பவர் வசித்து வருகிறார். இவரும் கொல்லப்பட்டியைச் சேர்ந்த மில் தொழிலாளி அஸ்வின் குமார்(22) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு…

Read more

ஓட ஓட விரட்டி கடித்த வெறி நாய்கள்….காயமடைந்த 7 பேர்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியபட்டி, ரெண்டலப்பாறை உள்ளிட்ட கிராமங்களுக்குள் வெறிநாய்கள் நுழைந்துவிட்டது. இந்த நாய்கள் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை ஓட ஓட விரட்டி கடித்தது. இதனால் வேடப்பட்டியை சேர்ந்த கதிர்வேல், ரெட்டியபட்டியைச் சேர்ந்த திருமூர்த்தி, ரெண்டலபாறையை…

Read more

Other Story