டார்ச் லைட் கட்டிக்கொண்டு நின்ற நபர்…. சுற்றி வளைத்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யலூர் சங்கிலி கரடு வனப்பகுதியில் வனவர் கார்த்திகேயன், வனக்காப்பாளர்கள் சவேரியார், ஆண்டி ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தலையில் டார்ச் லைட் கட்டியவாறு சுற்றித்திரிந்த நபரை வனத்துறையினர் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்…

Read more

மல்லிகைப்பூ கிலோ ரூ.1,680- க்கு ஏலம்…. பூக்கள் விலை நிலவரம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று காலை ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்…

Read more

மாலைமாடு நிகழ்ச்சி…. இருதரப்பினர் மோதல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!!

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்த புடலாத்தியில் உள்ள மாரியம்மன், சடச்சியம்மன், மாலைகருப்பு போன்ற கோவில்களில் புதுப்பொங்கல் மற்றும்  மாலைமாடு தொட்டி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது  பசுக்கள் அலங்கரிக்கப்பட்டு ஒவ்வொரு வீடுகளுக்குள்ளும் அனுப்பப்படும். அப்போது பசுக்கள் தொட்டியில் வைக்கப்பட்ட…

Read more

வட்டார அளவிலான கலை இலக்கியப் போட்டி…. கலந்து கொண்ட மாணவர்கள்….!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூதக்கண்ணாடி கல்வி மையம் சார்பாக காரைக்குடி வித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வைத்து வட்டார அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு நல்லாசிரியர் ஜெயம் கொண்டான் வரவேற்றுப் பேசியுள்ளார். மேலும் ஆடிட்டர் திருப்பதி போட்டிகளை தொடங்கி…

Read more

ஆன்லைனில் சேலை ஆர்டர் செய்த பெண்…. அடுத்தடுத்து காத்திருந்த அதிர்ச்சி…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூர் பகுதியில் உஷா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7- ஆம் தேதி உஷா ஆன்லைன் செயலி மூலம் 712 ரூபாய் மதிப்புள்ள சேலையை முன்பதிவு செய்துள்ளார். இதனையடுத்து 16-ஆம் தேதி உஷாவுக்கு சேலை டெலிவரி செய்யப்பட்டது.…

Read more

கல்லூரி மாணவரின் செல்போன் திருட்டு…. போலீசாரை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புனித் ஜாங்கிர் என்பவர் நெல்லையில் உள்ள பாளையங்கோட்டை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பயின்று வருகிறார்.  இவருடைய விலை உயர்ந்த செல்போன் கடந்த 2 மாதங்களுக்கு முன் காணாமல்  போனதாக தெரிகிறது. உடனே இச்சம்பவம் குறித்து நெல்லை போலீஸ்…

Read more

Death: பாஜக பிரமுகர் பலி… அண்ணாமலை நேரில் சென்று 2 லட்சம் நிதியுதவி..!!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தை அடுத்து  இருக்கும் திருநகர் மகாலட்சுமி காலனியை சேர்ந்த ஹரிராம் என்பவர் பாஜக நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவராக இருந்தார். இவர் சென்ற 2022 வருடம் நவம்பர் மாதம் 18ஆம் தேதி பிரதமர் மோடியை வரவேற்பதற்காக திண்டுக்கல் மாவட்டத்திற்கு…

Read more

EPF Camp: தொழிலாளர் வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம்.. 27ஆம் தேதி நாகையில்… ஆட்சியர் அறிவிப்பு..!!!

வருகின்ற 27ஆம் தேதி நிதி குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகின்றது. நாகபட்டினம்  மாவட்ட ஆட்சியர் தொழிலாளர் வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம் வரும் 27-ம் தேதி நடைபெற இருப்பதாக செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தொழிலாளர் வருங்கால…

Read more

Republic Day: நாகையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை..!!!

நாகபட்டினத்தில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட இருக்கின்றது. இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினார்கள்.

Read more

BJP: பாஜக கொடிக்கு தீ வைப்பு… மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..!!!!

தேவதானப்பட்டி அருகே பாஜக கொடிக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டி மெயின் ரோட்டில் பாஜக கொடி கம்பம் இருக்கின்றது. இங்கே நேற்று காலை பார்த்த போது அங்கே கம்பத்தில்…

Read more

வரி வசூல் பணி தீவிரம்… வேலூர் மாநகராட்சியில் ஞாயிற்றுக்கிழமையும் இயக்கம்..!!!!

 வரி வசூல் மையம் வேலூர் மாநகராட்சியில் ஞாயிற்றுக்கிழமையிலும் இயங்கியது. வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 1500 க்கும் மேற்பட்ட கடைகள் மாநகராட்சிக்கு சொந்தமாக இருக்கின்றது. இந்த கடைகள் பொது ஏலம் விடப்பட்டு மாதந்தோறும் வாடகை வசூலிக்கப்படுகின்றது. இதை தவிர்த்து குடிநீர், சொத்து…

Read more

எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா…. பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு…!!!

திருவண்ணாமலை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தச்சம்பட்டு என்ற கிராமத்தில் எம்.ஜி.ஆர் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் தென்மாத்தூர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. உரிமையாளர்களுக்கு அபராதம்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ், இன்ஸ்பெக்டர் மணிகுமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை ஊட்டியில் இருக்கும் பல்வேறு கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

பணம் எடுக்க சென்ற விவசாயி…. நூதன முறையில் ரூ. 80 ஆயிரம் மோசடி செய்த நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழவேதிப்பட்டி பகுதியில் விவசாயியான மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 15-ஆம் தேதி மாணிக்கம் புதுப்பட்டியில் இருக்கும் வங்கி ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கு பணம் வராததால் புதுவளவு ரோட்டில் இருக்கும் மற்றொரு ஏ.டி.எம்- மில்…

Read more

பூனை குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்…. வியப்புடன் பார்த்து செல்லும் மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் அரண்மனைகொல்லை பகுதியில் துரைப்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடு, நாய், பூனைகளை வளர்த்து வருகிறார். வழக்கமாக பூனையும், நாயும் சண்டை போடும். ஆனால் இவரது வீட்டில் வளரும் நாயும், 5…

Read more

தந்தையின் கழுத்தை இறுக பற்றிய மகன்…. நீச்சல் கற்று கொடுத்த போது நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பாப்பாம்பாடி கிராமத்தில் வெல்டிங் வேலை பார்க்கும் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரஷிதா என்ற மகளும், பிரவிஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் பிரவிஷ் அப்பகுதியில் இருக்கும்…

Read more

Marattan: திருப்பூர் மாரத்தான்-2023.. 3000 பேர் பங்கேற்பு.. 2 லட்சம் ரொக்க பரிசுகள்..!!!

திருப்பூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாராத்தான் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பாலாஜி பொது சேவை மையம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நேற்று நடைபெற்றது. இதற்கான மாரத்தான்-2023 நேற்று காலை 5.30 மணிக்கு…

Read more

AISF: மாணவர் பெருமன்ற பேரவை நிர்வாகிகள் தேர்வு… தூத்துக்குடியில் பேரவை கூட்டம்..!!!

கோவில்பட்டியில் மாணவர் பெருமன்ற பேரவை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ஜீவா இல்லத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில குழு உறுப்பினர் ரஜினி கண்ணம்மா, திருநெல்வேலி மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் பேரவைக்…

Read more

“கடற்படை, கடலோரக் காவல் படையில் சேர ரூ.1000-த்துடன் இலவச பயிற்சி”… கூடுதல் டிஜிபி அறிவிப்பு..!!!!

கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேர இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேர்வதற்கு மீனவர்களின் குழந்தைகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. இது பற்றி பாதுகாப்பு போலீஸ் குழும கூடுதல் டிஜிபி வெளியிட்ட…

Read more

தடைசெய்யப்பட்ட வலைகள்…. 4 டன் மீன்கள் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி சோதனை…!!!

ராமேஸ்வரத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை வைத்து மீனவர்கள் மீன் பிடிப்பதாக தகவல் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று ராமேஸ்வரத்தில் கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் மற்றும் கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் உள்ளிட்ட அதிகாரிகள்…

Read more

கண்களை கட்டி கொண்ட மாணவர்…. ஹாக்கி விளையாடி உலக சாதனை…. குவியும் பாராட்டுக்கள்….!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெள்ளையாபுரத்தில் கண்ணன்-சுஜிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் தர்ஷன்(12) சிவகாசியில் இருக்கும் தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக தர்ஷன் சிவகாசியில் இருக்கும் அகாடமியில் சேர்ந்து ஹாக்கி பயிற்சி பெற்று வருகிறார்.…

Read more

ரயில் நிலையத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரத்தில் உள்ள ரயில் நிலைய 6-வது நடைமேடையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 55 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதனையடுத்து போலீசார்…

Read more

அடடே சூப்பர் வாய்ப்பு…. வாசகங்களை எழுதி அனுப்புங்கள்…. பரிசு வெல்லுங்கள்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அடுத்த மாதம் 9-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை  சங்கமம் புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் புத்தக திருவிழாவின் முன்னோட்டமாக தனுஷ்கோடி கலங்கரை விளக்கத்தை நினைவுபடுத்தும் வகையில் புத்தகங்களால்…

Read more

பயங்கரமாக மோதிய வேன்…. பிரான்ஸ் நாட்டு குழந்தை உள்பட 2 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்த சங்கர்(56), சுஜாதா(62), சுகுந்தன்(38) ஆகிய பேரும் பிரான்ஸ் நாட்டில் இருந்து வரும் தங்களது உறவினர்களை அழைத்து வருவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வேனில் சென்றுள்ளனர். அந்த வேனை துரை என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் உறவினர்களான…

Read more

Thuthukudi: திருச்செந்தூரில் மத்திய மந்திரி எல்.முருகன்… சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு..!!!

திருச்செந்தூர் கோவிலில் மத்திய மந்திரி எல்.முருகன் சிறப்பு யாகம் நடத்தினார். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் நேற்று முன்தினம் இரவு வந்தார். கோவில் விருந்தினர்…

Read more

காட்டு யானை தாக்கி…. முதியவர் பலியான சம்பவம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பேரூராட்சியில் இருக்கும் தேயிலை தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து பொதுமக்களை தாக்கி அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் டெலோவுஸ் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சிவனாண்டி(62) என்பவர் பிறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். நீண்ட…

Read more

“இப்படி தான் மோசடி நடக்குது”…. பாதிக்கப்படுவது அப்பாவிகள் தான்…. சைபர் கிரைம் போலீசாரின் தகவல்…!!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 1- ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 23 பேரிடம் 4 லட்சம் ரூபாய் வரை பண மோசடி செய்யப்பட்டதாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறியதாவது,…

Read more

தமிழ்நாட்டில் கோவிலில் பெரும் விபத்து…. உடல் நசுங்கி மரணம்…. பெரும் சோக சம்பவம்….!!!

சென்னை அரக்கோணத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் கிரேன் விபத்து காரணமாக மூன்று பேர் உடல் நசங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரேன் மூலம் அம்மனுக்கு மாலை செலுத்த முயன்ற போது எதிர்பாராத விதமாக கிரேன்…

Read more

Tirunelveli: பெண்ணின் புகைப்படம் ஆபாசமாக சித்தரிப்பு.. முகநூலில் வெளியிட்ட இளைஞர் கைது…!!!

பெண்ணின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையத்தை சேர்ந்த 27 வயது இளம் பெண்ணின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிடப்பட்டிருந்தது. இது பற்றி இளம் பெண்ணின் தந்தை நெல்லை சைபர்…

Read more

துருக்கி நாட்டு பெண்…. பக்தி பாடலுக்கு மெய் மறந்து நடனம்…. வைரல் வீடியோ…!!!

துருக்கி நாட்டை சேர்ந்தவர்கள் செமி மற்றும் அவரது மனைவி மெர்வி. இவர்கள்  இந்தியாவுக்கு 3 மாத சுற்றுலா விசாவில் வந்த நிலையில், கடந்த சில நாளுக்கு முன்  திருவண்ணாமலைக்கு வந்தனர். இந்நிலையில் நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக…

Read more

இன்று (ஜன-23) இந்தெந்த ஏரியாவில் பவர் கட்… எங்கன்னு நீங்களே பாருங்க..!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் துணை மின் நிலையத்தில் இன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9:30 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது. இது குறித்து திருச்சி மாவட்ட மின்செயர் பொறியாளர்…

Read more

போக்குவரத்து விதிமீறல்: 124 ஆம்னி பேருந்துகளுக்கு 3 1/4 லட்சம் அபராதம்..!!!

பொங்கல் பண்டிகையை ஒட்டி நடந்த சிறப்பு சோதனையில் 3 1/4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்கள். மக்கள் அனைவரும் சென்ற 15-ம் தேதி பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினார்கள். இதனால் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் குடும்பத்துடன் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு…

Read more

இன்சூரன்ஸ் நிறுவன ஊழியரை தாக்கி…. வீட்டை சூறையாடிய கும்பல்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மடத்துவிளை பகுதியில் ராஜா விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜா மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியில் வசிக்கும் குமார், ஆஷிக், ஆஷிப்,…

Read more

மகள்களுடன் பிரிந்து சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெண்டலிகோடு பாம்பு தூக்கி விளை பகுதியில் ரதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தச்சு வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு உஷா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அருமையான ரதீஷ்…

Read more

செல்போன் பயன்படுத்திய மாணவர்…. மகனை கண்டித்த பெற்றோர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலை முனியப்பன் கோவில் வீதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தரணி என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சரியாக பள்ளிக்கு செல்லாமல் இருந்த தரணியை அவரது பெற்றோர்…

Read more

17 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய குளம்…. மகிழ்ச்சியில் கிராம மக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாமரைபாடியில் 120 ஏக்கர் பரப்பளவு உடைய மந்தை பெரியகுளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் தேங்கும் தண்ணீரால் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 150 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் பயன்பெறும். கடந்த 17 ஆண்டுகளாக வாய்க்கால்கள் முறையாக பராமரிக்கப்படாததால்…

Read more

சிறுமிக்கு குழந்தை திருமணம்…. 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊத்துபள்ளம் கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு சுரேஷ் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதற்கு இரு தரப்பு பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.…

Read more

ரூ.5 லட்சத்துக்கு குழந்தை விற்பனை…. வசமாக சிக்கிய கும்பல்…. போலீசாருக்கு குவியும் பாராட்டுக்கள்…!!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் மங்கம்மாள்புரம் என்ற கிராமத்தில் வசிப்பவர் ராஜேந்திரன். இவருடைய மகள் ஜானகி (வயது 32). திருமணமாகாத நிலையில், இவருக்கு ஒருவருடன் தவறான பழக்கம்  ஏற்பட்டது. இதனால் கர்ப்பம் அடைந்த ஜானகி குழந்தை பெற்று, பின்…

Read more

போலி ஆவணம் தயாரித்து…. ரூ. 45 லட்சம் நிலம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை பகுதியில் லியோனார்டு என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம் 2,400 சதுர அடி வீட்டுமனை வாங்கி அனுபவித்து…

Read more

செல்போனை பறித்த மர்ம நபர்…. உதவும் படி கதறி அழுத மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்…. பரபரப்பு சம்பவம்…!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த விவேக் குமார் என்பவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக வேலை பார்த்து வருகிறார். இவர் பணி நிமித்தமாக திருவனந்தபுரத்தில் சான்றிதழ்களை சரி பார்த்துவிட்டு, மதுரையில் மருத்துவ பரிசோதனை செய்துள்ளார். இதனையடுத்து விவேக் குமார்…

Read more

“எச்சரிக்கையாக இருங்கள்”…. உலா வரும் காட்டு யானைகள்…. அச்சத்தில் தொழிலாளர்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டதால் காட்டு யானைகள் உள்ளிட்ட விலங்குகள் தண்ணீரைத் தேடி கூட்டம் கூட்டமாக…

Read more

தொப்புள் கொடியுடன் கிடந்த குழந்தை…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ஏரி பாசன வாய்க்காலில் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தொப்புள் கொடியுடன் கிடந்த பெண்…

Read more

கடலுக்கு சென்ற மீனவர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் ஏணிக்காரன் தோட்டத்தில் மீனவரான செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துர்கா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் செல்வக்குமார் மீன்பிடிக்க சென்ற பிறகு துர்கா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை…

Read more

Sivakasi 12 Crore Project: சுற்றுசாலை பணி விரைந்து முடிக்கப்படுமா.? எதிர்பார்ப்பில் மக்கள்..!!!

சுற்றுச்சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் என பத்து வருடங்களுக்கு முன்னர் கோரிக்கை எழுந்தது. இதனால் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு இந்த திட்டத்திற்கு அனுமதி…

Read more

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!

திருவாரூர் மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு துறையின் சார்பாக திருவாரூர் தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள வன்மீகபுரத்தில் நேற்று அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்துள்ளார். மேலும் நிகழ்ச்சிக்கு செல்வராக…

Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பனகல் கட்டியம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கியுள்ளார். இதில் மாவட்ட பொருளாளர் பழனி ஐயா மாவட்ட…

Read more

12-th Century Statue: மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு.. வரலாற்று ஆய்வாளர் தகவல்..!!!

விழுப்புரத்தில் கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த மூத்ததேவி சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி சாலையில் இருக்கும் பிரம்மதேசம் கிராமத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த பழமை வாய்ந்த சிவாலயங்கள் அமைந்திருக்கின்றது. இங்கு வரலாற்று ஆய்வாளர் செங்குட்டவன் நேற்று கள ஆய்வில்…

Read more

புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்… கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்….!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் அருகே கோடியக்காடு ஊராட்சியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கியுள்ளார். இதில் துணைத் தலைவர் சரவணன், ஆசிரியர் பயிற்றுனர் அருள்மணி வள்ளி, தலைமை…

Read more

பணியிடமாற்றம்: 23 போலீஸ் மாற்றம்… போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு..!!!

23 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொந்திர ரெட்டிபாளையம் மதுவிலக்கு சோதனை சாவடியில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்த ராகவன் என்பவர் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கிளியனூர் சோதனை சாவடி ஏட்டு…

Read more

மஞ்சுவிரட்டு போட்டி… மாடு முட்டியதில் வாலிபர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இளைஞர் உயிரிழந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டுபட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றுள்ளது. பழைய அந்தோனியார் ஆலயத்தில் வைத்து நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 500-க்கும் மேற்பட்ட…

Read more

Other Story