ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இடைத் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 25 முதல் 27ஆம் தேதி மற்றும் வாக்கு என்னும் தேவையான மார்ச் இரண்டாம் தேதி ஆகிய நான்கு நாட்களிலும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வித மதுபான கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறி மது விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…..!!!!
Related Posts
விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து…. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.12 லட்சம் நிவாரணம்….!!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ் உப்பிலிக்குண்டு பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் நடந்த வெடி விபத்தில் சிக்கி குருசாமி (60), பெரியதுரை (25), கந்தசாமி (47) ஆகியோர் உடல் சிதறி பலியாகினர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல் நேற்று …
Read moreஅதிர்ச்சி…! லாரி மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!
கடலூர் மாவட்டத்தில் பட்டான் குப்பம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சச்சின், ஆகாஷ், ஹரி ஆகிய வாலிபர்கள் புதுச்சேரியில் உள்ள காரைக்காலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் அங்கிருந்து இன்று காலை பைக்கில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் 3…
Read more