Breaking: தவெக முதல்வர் வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை…! சென்னையில் 16/16.. அதிமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தா…? அப்ப திமுகவின் நிலை என்ன…?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம்  சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 23ஆம்தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று அசாம், மேற்குவங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும்…

Read more

Breaking: கேரளாவில் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்…! கம்யூனிஸ்ட்க்கு எதிர்கட்சி அந்தஸ்து… பாஜகவுக்கு பேரதிர்ச்சி…!!

கேரள மாநிலத்தில் மொத்தம் 104 சட்டப்பேரவை தேர்தல்களுக்கு ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. தற்போது கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை…

Read more

பாக். சூப்பர் லீக் தொடரில் கோப்பையை வென்றது பாபர் அசாம் அணி…! பரிசுத்தொகை வெறும் ரூ.4 ஜோடிதானா..? இந்திய வீரர்களின் சம்பளத்தை விட ரொம்ப கம்மி..!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 தொடர் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. இறுதிப்போட்டியில் ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, பாபர் அசாம் தலைமையிலான பெஷாவர் சால்மி அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது. சாம்பியன்…

Read more

டேஸ்ட் சரி இல்ல..! நாக்கில் மர்மம் மதுவில் பாய்சன்… அசையா மது ஊற்றி கொடுத்து புருஷனை தீர்த்து கட்டிய மனைவி… கள்ள காதல் மோகத்தால் 10 உறவை சீரழித்த காம பேய்..!!

உத்தராகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில், காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த வாலிபர் பிணமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது கொலையில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனைக் கொலை செய்து கால்வாயில் வீசியது போலீஸ் விசாரணையில்…

Read more

Breaking: தமிழகத்தின் காலை 11: 05 நிலவரப்படி தவெக 104 இடங்களில் முன்னிலை… கெத்து காட்டும் அதிமுக… திமுகவுக்கு தொடர் பின்னடைவு…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம்  சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 23ஆம்தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று அசாம், மேற்குவங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும்…

Read more

Breaking: தவெகவிடம் இறங்கி வந்த அதிமுக…! “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மலர்கிறதா”…? விஜய் கையில் முடிவு… முன்னாள் அமைச்சர் பொன்னையன் பரபரப்பு பேட்டி..!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. யாரும் எதிர்பாராத திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று முதலிடத்தில் உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக…

Read more

Breaking: புதுச்சேரி தேர்தலில் முதல் அதிகாரபூர்வ வெற்றி…! தவெகவை வீழ்த்தி அதிமுக வாகை சூடியது..!!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதிமுக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. உப்பளம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அன்பழகன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களைக் காட்டிலும் கூடுதல் வாக்குகளைப் பெற்று வெற்றி…

Read more

அசிங்கமா இல்லையா…? “போலீஸ் வேலைக்கே களங்கம்”.. 9 வயசு சிறுமியிடம் அந்தரங்க உறுப்பை காட்டி அத்துமீறிய போலீஸ் ஏசிபி… நடுங்க வைக்கும் கொடூரம்..!!

மும்பையின் வொர்லி பகுதியில் உள்ள பொது பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக, உதவி போலீஸ் கமிஷனர் (ACP) அந்தஸ்தில் உள்ள உயரதிகாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது வொர்லி காவல் குடியிருப்பில்…

Read more

Breaking: அசாம் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கிறதா பாஜக…? 86 இடங்களில் தொடர்ந்து முன்னிலை… காங்கிரசுக்கு வெறும் 28 தான்…!!

அசாம் மாநிலத்தில் மொத்தம் 126 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் ஏற்கனவே பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில்…

Read more

Breaking: தமிழகத்தில் சதம் அடித்தது தவெக… 100 இடங்களில் முன்னிலை… நடிகர் விஜயின் வீடு அலுவலகத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம்  சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 23ஆம்தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று அசாம், மேற்குவங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும்…

Read more

Breaking: சென்னை சைதாப்பேட்டையில் கெத்து காட்டும் தவெக… 4500 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மா. சுப்பிரமணியன் பின்னடைவு…!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம்  சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 23ஆம்தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று அசாம், மேற்குவங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும்…

Read more

இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே…! ரீல் அல்ல ரியல் ஹீரோயின்… தென்னை மரத்தில் கெத்தாக ஏறி இளநீர் பறித்த சீரியல் நடிகை… மிரண்டு போன ரசிகர்கள்…!!!

மராத்தி சின்னத்திரையில் ‘தேவமானுஷ்’ தொடர் மூலம் புகழ்பெற்ற நடிகர் கிரண் கெய்க்வாட். இவரது மனைவி வைஷ்ணவி கல்யாங்கரும் ஒரு பிரபலமான நடிகை தான். தற்போது வைஷ்ணவி தனது சொந்த ஊரான கொங்கண் பகுதியில் தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறிக்கும் வீடியோ…

Read more

சிஎஸ்கே கேப்டனை புறக்கணித்து கர்வத்துடன் சென்ற பாண்டியா…? இணையத்தில் வெடித்த கைகுலுக்கல் சர்ச்சை வீடியோ.. கடைசியில் தெரிந்த உண்மை…!!

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான போட்டிக்கு பிறகு, சமூக வலைதளங்களில் ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கைகவாட்டுக்கு கைகொடுக்க மறுத்துவிட்டார்…

Read more

Breaking: எடப்பாடியில் எகிறி அடிக்கும் டிவி சின்னம்…! தவெக தலைவர் விஜயின் சுயேச்சை வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை.. ஷாக்கில் இபிஎஸ்…!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம்  சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 23ஆம்தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று அசாம், மேற்குவங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும்…

Read more

Breaking: திராவிடக் கட்சிகளை ஆட்டி படைக்கும் தவெக… 92 இடங்களில் தொடர்ந்து முன்னிலை… அதிமுக இரண்டாவது இடம்… பரிதாப நிலையில் திமுக..!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம்  சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 23ஆம்தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று அசாம், மேற்குவங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும்…

Read more

Breaking: சென்னையில் செஞ்சுரி அடிக்கும் தவெக… கொளத்தூரில் வி.எஸ் பாபுவிடம் தோல்வியை நழுவுகிறாரா ஸ்டாலின்…? 1000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு..!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம்  சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 23ஆம்தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று அசாம், மேற்குவங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும்…

Read more

Breaking: தமிழக சட்டமன்ற தேர்தல்..! காலை 9 நிலவரப்படி தவெக 92 இடங்களில் முன்னிலை… திமுக தொடர் பின்னடைவு…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம்  சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 23ஆம்தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று அசாம், மேற்குவங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும்…

Read more

வீட்டுக்குள் பஜனை பாடி ஐஏஎஸ் அகாடமி இயக்குனர் கடத்தல்…! “4 மணி நேர நாடகம்”… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பார்ட்னர்… ஹாஸ்பிடலில் கைதான மாஸ்டர் மைண்ட்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், டெல்லியைச் சேர்ந்த பிரபல சுப்ரா ரஞ்சன் ஐஏஎஸ் அகாடமி (Shubhra Ranjan IAS Academy) பெண் இயக்குநரை, அவருடன் தொழில் ரீதியாக பழகிய நபரே கடத்தி, ரூ.1.89 கோடி பறித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

Read more

Breaking: திமுகவின் 200+கனவு காலியா..? “சொந்த தொகுதியிலேயே ஆப்பு”… தோல்வி முகத்தில் 16 அமைச்சர்கள்.. தவெக முதலிடம், அதிமுக இரண்டாம் இடம்..!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம்  சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 23ஆம்தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று அசாம், மேற்குவங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும்…

Read more

Breaking: புதுச்சேரியை கோட்டை விட்ட விஜய்…! கெத்துகாட்டும் என்.ஆர் காங்கிரஸ்-பாஜக… தவெக-வுக்கு டெபாசிட் கூட கிடைக்காதா…?

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி 30 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. முதல்முறையாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேறு வேறு தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று காலை முதலே என்ஆர்…

Read more

Breaking: தமிழக வரலாறு மாறுகிறது… 79 தொகுதிகளில் தவெக முன்னிலை… திமுகவுக்கு 3-வது இடமா…? அதிமுகவுக்கு திடீர் இன்ப அதிர்ச்சி..!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்களும் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 23ஆம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று அசாம், மேற்குவங்கம் மற்றும் கேரளா…

Read more

Breaking: கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கிறதா காங்கிரஸ்…? காலை முதலே 81 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை… பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பேரதிர்ச்சி…!!

கேரள மாநிலத்தில் மொத்தம் 104 சட்டப்பேரவை தேர்தல்களுக்கு ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. தற்போது கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை…

Read more

Breaking: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு அடி மேல் அடி…! பாஜக 122 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை…!!!

மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகள் இருக்கும் நிலையில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து திரிணாமுல்…

Read more

இது நிஜமா இல்லை சினிமா பட கிளைமாக்ஸ்-ஆ.? “நடு ரோட்டில் தந்தை கண்முன்னே மகளை இழுத்துக் கொண்டு ஓடிய வாலிபர்”… புடிச்சு வச்சுட்டு விடவே மாட்றாங்க… திக் திக் வீடியோ…!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகும் சில வீடியோக்கள் கற்பனை செய்ய முடியாத அளவு திருப்பங்களை கொண்டிருக்கும். அந்த வகையில், தற்போது ஒரு தந்தை தனது மகளுடன் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. வைரலாகி…

Read more

Breaking: தமிழக சட்டமன்றத் தேர்தல்..! காலை 9:15 நிலவரப்படி தவெக 63 தொகுதிகளில் முன்னிலை… அதிமுக திமுகவுக்கு பின்னடைவு..!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 23ஆம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று அசாம், மேற்குவங்கம் மற்றும்…

Read more

ஐபிஎல் ஐ ஆட்டிப்படைக்கும் 15 வயது சிறுவன்…! “சஸ்பென்ஸ் வைத்த கபில்தேவ்”… பதில் சொல்ல மறுத்தது ஏன்..? கிரிக்கெட் உலகில் புதிய விவாதம்..!!

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியுள்ள 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி, தனது அபாரமான ஆட்டத்தால் கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த சீசனில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ்,…

Read more

Breaking: ஸ்டாலின், உதயநிதிக்கு சொந்த தொகுதிகளில் இடி…! கொளத்தூர், சேப்பாக்கத்தில் தவெக முன்னிலை…!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக காலை 8:00 மணி முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மொத்தம் 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக இருக்கிறது. அதன்படி தமிழகம்,…

Read more

கேக் வெட்டி ஜாலியாக நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம்…! “நள்ளிரவில் துடி துடித்து இறந்த கணவன்”… மாமனாருடன் சேர்ந்து மனைவி போட்ட பக்கா பிளான்… திடுக் பின்னணி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கணவரின் மதுவில் விஷம் கலந்து கொலை செய்த மனைவி மற்றும் மாமனாரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அதாவது ஆக்ராவைச் சேர்ந்த ஜிதேந்திரா என்பவரின் மனைவி தானுவுக்கு கடந்த நவம்பர் 22-ம் தேதி…

Read more

இனி 2 சாய்ஸ் தான்…! “14 நிபந்தனைகளுக்கு ஓகே சொல்லணும் இல்லனா நோ சொல்லணும்”… அமெரிக்காவுக்கு கெடு விதித்த ஈரான்… ட்ரம்பின் முடிவு என்ன…?

அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் மோதல் போக்கில், தற்போது ஈரான் வழங்கியுள்ள புதிய சமரசத் திட்டம் மற்றும் அதற்கு அதிபர் டிரம்ப் அளித்துள்ள பதில் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. அதாவது நிரந்தரப் போர்…

Read more

என்னை விட்டுட்டு போயிருவியா…? “எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது”.. காதலனின் வெறிச்செயல்… ஒரே நாளில் முடிந்த உறவு..!!

உத்தரப் பிரதேசத்தில் தன்னை விட்டுப் பிரிந்து சென்ற காதலியை ஆத்திரத்தில் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, இளைஞர் ஒருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுபாஷ் என்ற இளைஞர், கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த…

Read more

அடக்கடவுளே..! “அநியாயமா குழந்தையை கொன்னுட்டீங்களே”… குடிக்க தண்ணீர் தராததால் தலைக்கேறிய வெறி… 9 வயது சிறுவனின் உயிரை காவு வாங்கிய மாமா..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், குடிக்க தண்ணீர் கொண்டு வர மறுத்த 9 வயது சிறுவனை, அவனது மாமாவே துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது யகுத்கஞ்ச் கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்வீர் கோலா என்பவரது வீட்டில்,…

Read more

அப்பப்பா என்னா வெயிலு..! எனக்கும் தாங்க முடியலப்பா… சுற்றுலா பயணியிடமிருந்து ஐஸ்கிரீமை பிடுங்கி கூலாக சாப்பிட்ட குரங்கு… வீடியோ வைரல்…!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் குவிந்து வரும் நிலையில், அங்கு குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் எல்லை மீறிச் செல்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மே தினம் மற்றும் சனி, ஞாயிறு எனத் தொடர் விடுமுறை காரணமாகக்…

Read more

என்னது ரத்த குளியலா…? “2 கோடாரிகளில் இளவரசிகளின் பெயர்”… அரச குடும்பத்தையே ஆட்டிப்படைத்த சம்பவம்… சொந்த நாட்டுக்கு திரும்பியதும் இப்படி ஒரு சதியா…?

நெதர்லாந்து நாட்டின் இளவரசிகள் இருவரைக் கொலை செய்யத் தீட்டப்பட்ட பயங்கர சதித்திட்டத்தை அந்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் முறியடித்துள்ளனர். இது தொடர்பாக ஹிட்லரின் நாஜி சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது நெதர்லாந்து இளவரசி காதரினா அமாலியா (22) மற்றும் அவரது…

Read more

எனக்கு ஓட்டு போடாத உங்களுக்கு இனி குடிக்க தண்ணீர் கூட கிடையாது..! “10,000 குடும்பங்களை தாகத்தில் தவிக்க விட்ட பாஜக வேட்பாளர்”… அதிர்ச்சி பின்னணி..!!

குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் தான் தோல்வியடைந்த ஆத்திரத்தில், ஒட்டுமொத்த கிராமத்தின் குடிநீர் இணைப்பைத் துண்டித்த பாஜக வேட்பாளர் மற்றும் அவரது தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் ஜம்பூசர் தாலுகா பஞ்சாயத்துக்கு உட்பட்ட தேஹ்காம் தொகுதியில் பாஜக…

Read more

பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சவார்கர் 5 முறை மன்னிப்பு கேட்டார்…! “கோர்ட்டில் உண்மையை ஒப்புக்கொண்ட பேரன்”.. ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் திடீர் டுவிஸ்ட்..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், சவர்க்கரின் பேரன் சத்யகி சவர்க்கர் புனே சிறப்பு நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணையின் போது பல முக்கிய உண்மைகளை ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு லண்டனில் ராகுல் காந்தி ஆற்றிய…

Read more

கேன்சரால் இறந்த கணவன்…! “மருத்துவ செலவுக்காக மாம்பழம் விற்று பிழைப்பு நடத்திய மூதாட்டியை கதறி அழ வைத்த பெண்”.. ரூ‌.500 டம்மி நோட்டு விவகாரத்தில் அதிரடி கைது..!!

சென்னை திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் மாம்பழம் விற்பனை செய்து வந்த மூதாட்டியிடம், சிறுவர்கள் விளையாடும் 500 ரூபாய் ‘டம்மி’ நோட்டை கொடுத்து ஏமாற்றிய பெண் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி (67), கடந்த பல ஆண்டுகளாகத்…

Read more

கதி கலங்கும் கோட்டைகள்…! “தமிழக அரசியலில் விஜயின் தாக்கத்தால் ஆட்டம் காண போகும் முக்கிய கட்சி”… சீன் மாறியது களம் ரொம்ப புதுசு… மாணிக்கம் தாகூர்..!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் இளைஞர்களின் ஆர்வம் குறித்து விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தத்…

Read more

ஃபர்ஸ்ட் திமுக… இப்ப தவெக… நடிகர் விஜய் பெயரில் நடக்கும் மெகா சூதாட்டம்… புது குண்டை தூக்கிப்போட்ட திருமா… பரபரப்பு பேட்டி…!!

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ‘தொங்கு சட்டசபை’ அமைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.  சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த…

Read more

அவ ஒரு பொண்ணு விடாத… “பெண்களின் ஆடைகளை கிழித்து கூட்டம் கூட்டமாக துரத்தி சீரழித்த காமக்கொடூரர்கள்”.. உலகையே கொந்தளிக்க வைத்த நைஜீரிய திருவிழா…!!!

நைஜீரியாவின் டெல்டா மாநிலத்தில் உள்ள ஓசோரோ பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘அலுவே-டோ’ (Alue-Do) என்ற பாரம்பரிய திருவிழாவின் போது, கும்பலாகச் சேர்ந்த ஆண்கள் பெண்களை வீதியில் விரட்டிப் பிடித்து, அவர்களின் ஆடைகளைக் கிழித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிர்ச்சி வீடியோக்கள் வெளியாகி…

Read more

பந்து முக்கியம் பிகிலு…! மிஷன் சக்சஸ்… ஆனால் ஒரு சின்ன ட்விஸ்ட்… சாக்கடையில் பந்தை எடுத்து பல்டி அடித்த பெண்… மீம்ஸ் மெட்டீரியலாக மாறிய வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் பொழுதுபோக்கு என்றாலே பலரும் நாடுவது சமூக வலைதளங்களைத்தான். இதில் பகிரப்படும் வினோதமான மற்றும் வேடிக்கையான வீடியோக்கள் நொடிப் பொழுதில் வைரலாகி விடுகின்றன. அந்த வகையில், தற்போது ஒரு இளம்பெண் பந்தை மீட்பதற்காகச் செய்த சாகசமும், அதன் பிறகு அவருக்கு…

Read more

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மனைவி… பிணத்தின் அருகே கண்ணீர் விட்ட கணவன்… திருடன் வந்ததா சொல்ல சொன்ன அப்பா… உண்மையை உடைத்த மகள்.. திடுக் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், மனைவியைக் கொலை செய்துவிட்டு ஒன்றுமே தெரியாதது போல் நாடகமாடிய கணவனை, அவரது 6 வயது மகளின் வாக்குமூலத்தை வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர். அதாவது  மீரட் நகரில் வசிப்பவர் சாகிப். ஈ-ரிக்‌ஷா ஓட்டும் இவர், தனது…

Read more

60 அடி உயரம்…! 16 மணி நேரமாக மரணத்துடன் போராடிய சிறுவர்கள்… ரீல்ஸ் மோகத்தால் நடந்த பயங்கரம்… கடைசியில் களம் இறங்கிய ஹெலிகாப்டர்… என்னதான் நடந்தது..?

உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்த நகர் மாவட்டத்தில், சமூக வலைதளத்திற்காக ‘ரீல்ஸ்’ எடுக்க தண்ணீர் தொட்டி மீது ஏறிய 5 சிறுவர்களில் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார். தொட்டியின் உச்சியில் சிக்கிக்கொண்ட மற்ற இரு சிறுவர்கள், 16 மணி நேர போராட்டத்திற்குப்…

Read more

4 மாதமாக மாறி மாறி..! “மிருகமாக மாறிய அப்பா, சித்தப்பா”… பெற்ற மகளையே 120 நாட்களாக சீரழித்த காம மிருகங்கள்… அத்தையிடம் கதறிய 14 வயது சிறுமி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், பாதுகாப்பாக இருக்க வேண்டிய வீடே ஒரு சிறுமிக்கு நரகமாக மாறியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தனது தந்தை மற்றும் சித்தப்பாவால்  கடந்த சில மாதங்களாகத் தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக 14 வயது சிறுமி ஒருவர்…

Read more

பார்த்தாலே அருவருப்பா இருக்கு…! “பட்டப்பகலில் ரயில்வே ஸ்டேஷனில் பெண்ணிடம் அத்துமீறிய நபர்”… வீடியோ எடுத்தால் தப்பான முடிவு.. அப்ப தட்டி கேட்பது யார்..? பகீர்..!!!

பெண்களுக்கு அவர்களின் பாதுகாப்பு என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில், ரயில் நிலைய நடைமேடையில் நின்று கொண்டிருக்கும் ஒரு…

Read more

இது என்னடா புது பிரச்சனையா இருக்கு… வைபவ் சூரியவன்சி குழந்தை தொழிலாளியா..? புயலைக் கிளப்பிய சமூக ஆர்வலர்.. பரபரப்பு வீடியோ…!!!

ஐபிஎல் 2026 தொடரில் அதிரடி பேட்டிங்கால் அனைவரையும் வியக்க வைத்து வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். அவர் ‘குழந்தை தொழிலாளர்’ முறையில் பயன்படுத்தப்படுவதாக சமூக ஆர்வலர் ஒருவர் புகார் எழுப்பியுள்ளது…

Read more

கடலுக்கு அடியிலும் இந்தியா தான் கெத்து…! “உலகில் எந்த நாடும் செய்யாத மெகா சாதனை”… அந்தமான் கடலில் கம்பீரமாகப் பறந்த தேசியக்கொடி… கின்னஸ் சாதனை..!!

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் புகழ்பெற்ற ராதாநகர் கடற்கரையில் (ஸ்வராஜ் தீவு), கடலுக்கடியில் உலகின் மிகப்பெரிய இந்திய தேசியக் கொடியை விரித்து அந்தமான் நிர்வாகம் புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. சுமார் 60 மீட்டர் நீளமும், 40 மீட்டர் அகலமும் கொண்ட…

Read more

அடகொடுமையே..! “சுடுகாட்டில் நடந்த திருமணம்”… பிணங்களுக்கு நடுவே தாலி கட்டிய மாப்பிள்ளை… கடலத்தை எரிக்கும் இடத்தில் விருந்து… பகீர் வீடியோ…!!

திருமணத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்ற வேண்டும் என்ற ஆசையில், காசியாபாத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி சுடுகாட்டில் தாலி கட்டித் திருமணம் செய்து கொண்ட விசித்திரச் சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. அதாவது உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த மணமகன்…

Read more

கையில் பச்சிளம் குழந்தை…! “பெண் போலீசை வீட்டுக்கு கூட்டிட்டு வந்த போலீஸ் கணவன்”… யாருன்னு கேட்டதும் கதறி துடித்த முதல் மனைவி… பகீர் பின்னணி…!!

பீகார் மாநிலத்தில் காவலராகப் பணியாற்றும் நபர் ஒருவர், தனது இரண்டாம் மனைவி மற்றும் குழந்தையுடன் முதல் மனைவியின் வீட்டிற்குச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முதல் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

Read more

பல ஆண்களுடன் உல்லாசம்…! “whatsapp-ல் ஸ்டேட்டஸ் வைத்து வெறுப்பேத்திய மனைவி”… கணவனின் ரத்தத்தை பார்த்தும் அடங்காத மோகம்… அடுத்து நடந்த பயங்கரம்…!!!

மனைவி தனது கள்ளக்காதலர்களுடன் இருக்கும் புகைப்படங்களை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸில் வைத்து டார்ச்சர் செய்ததால், மனமுடைந்த கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  ராகவேந்திர வடகர் (37) என்பவர், கடந்த…

Read more

அக்கா மகனுடன் உல்லாசம்…! “வீட்டை விட்டு பலமுறை ஓடிய மனைவி”… மாமியார் உயிரைப் பறித்தும் அடங்காத மோகம்…. அவமானத்தால் 2 மகன்களை கொன்றுவிட்டு பூசாரி தற்கொலை..!!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில், மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால் மனமுடைந்த அர்ச்சகர் ஒருவர், தனது இரண்டு மகன்களையும் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டார். அதாவது  சிவண்ணா (40) என்பவர் அப்பகுதியில் உள்ள மல்லேசுவரா சாமி கோவிலில் அர்ச்சகராகப்…

Read more

Other Story