தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 மற்றும் ரூ.1500 உதவித்தொகை.. விண்ணப்பிப்பது எப்படி..? வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிவடைந்து நேற்று முதல் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்குச் செல்ல, ஆசிரியர்களும் இனிப்புகள், பூங்கொத்துகளுடன் வரவேற்பளித்தனர். இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அரசு பள்ளிகளில் 10…

Read more

கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்..! இனி மினிமம் பேலன்ஸ் தேவையில்லை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

நாட்டில் செயல்படும் பொதுத்துறை வங்கியான கனரா வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பொதுவாக வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை இருக்க வேண்டும். மினிமம் பேலன்ஸ் இல்லாவிடில் அபராதம் விதிக்கப்படும். இதன் காரணமாக குறைந்த பட்சம் ரூ.500 அல்லது…

Read more

“பரபரப்பான மேட்ச்”… ஸ்டேடியதிற்கு அருகில் கார் பார்க்கிங்… கிரிக்கெட் வீரர் அடித்த சிக்ஸர்… நொறுங்கிய கார் கண்ணாடி… வைரலாகும் வீடியோ..!!!

இங்கிலாந்தின் செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற டி20 பிளாஸ்ட் 2025 போட்டியில், லாங்காஷையர் அணியின் மைக்கேல் ஜோன்ஸ் விளாசிய ஒரு சிக்ஸர் நேரடியாக கார் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மெசெடஸ் காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்தது. டர்ஹாம் அணிக்கெதிராக…

Read more

“பஞ்சாப் வெற்றி”… மகிழ்ச்சியில் கேக் ஊட்டி முத்தம் கொடுத்த உரிமையாளர்… சட்டென முகத்தை துடைத்த கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர்… வைரலாகும் வீடியோ..!!!

ஐபிஎல் 18 வது போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதியது. இந்த போட்டியில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளையாடினார்.…

Read more

Breaking: சீமானுக்கு ஷாக்… நாம் தமிழர் கட்சியிலிருந்து மேலும் ஒரு மாவட்ட தலைவர் விலகல்..!!!

நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீபகாலமாக ஏராளமான நிர்வாகிகள் விலகி வருகின்றனர். கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட நிர்வாகிகள் கூட விலகிய நிலையில் அதன் பிறகும் முக்கிய பொறுப்புகளில் இருந்த ஒருங்கிணைப்பாளர்களும் விலகினர். குறிப்பாக மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாளர்,…

Read more

Breaking: முதுநிலை நீட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு… தேசிய தேர்வு தேர்வுகள் வாரியம் அறிவிப்பு..!!!

நாடு முழுவதும் சமீபத்தில் இளநிலை நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் வருகிற ஜூன் 15ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் முதுநிலை நீட் தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கான…

Read more

எப்புட்றா..! அதுக்குள்ள போய் உட்கார்ந்த.. தண்ணீர் நிரம்பிய செம்பு பாத்திரத்தில் சிக்கிய 4 வயது சிறுவன்… போராடி மீட்ட சம்பவம்… விளையாட வேற இடமே கிடைக்கலையா..?

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் நகரத்தில், வெப்பத்திலிருந்து தப்பிக்க முயன்ற 2 வயது சிறுவன், தண்ணீர் நிரப்பிய செம்பு பாத்திரத்தில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சாகர் நகரின் சக்ரகாட் வார்டில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதாவது அனுஜ் ஜெயின்…

Read more

அடியாத்தி..! இப்படி கூட நடக்குமா..? பலம் வாய்ந்த யானையை துரத்தி துரத்தி தாக்கிய குதிரை… பயந்து ஓடியும் விடல… தலை தெறிக்க ஓடிய மக்கள்… வைரலாகும் வீடியோ..!!!

மத்தியப் பிரதேசம் ரத்லாம் மாவட்டம் பால்சோடா படா அருகே, வீதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், ஒரு வெள்ளை குதிரை, ஒரு பெரிய யானையை கடித்தும், துரத்தியும், தாக்கியும் கொண்டிருப்பது பதிவாகியுள்ளது. சம்பவத்தை பார்த்த பொதுமக்கள்…

Read more

“தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் தாய்-மகன் சடலம்”… நேற்று காலை வீட்டை விட்டு போனவர் பிணமாக மீட்பு… குடும்பப் பிரச்சினையில் விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி..!!!

திருப்பூர் ரயில் நிலையம் அருகே இன்று ஒரு குழந்தையும் பெண்ணும் சடலமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஒரு பெண்ணும் குழந்தையும் உடல் சிதறி கிடந்தது தெரிய…

Read more

பஞ்சாப் அணியின் வெற்றி… கோபத்தின் உச்சியில் ஸ்ரேயஸ் ஐயர்… ஷஷாங்க் சிங்கை லெஃப்ட் ரைட் வாங்கிய சம்பவம்… வீடியோ வைரல்…!!!!

ஐபிஎல் 2025 தகுதிச் சுற்று 2 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இந்த பரபரப்பான போட்டியில், பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில்…

Read more

தமிழகமே அதிர்ச்சி… வீட்டுக்குள் தனியாக இருந்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர்… பொள்ளாச்சியில் பரபரப்பு..!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று மதியம் தனியாக இருந்த கல்லூரி மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பொள்ளாச்சியில் உள்ள வடுகபாளையம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அஸ்விதா. இவருக்கு…

Read more

தமிழக இந்து கோவில்களில் புதிய திட்டம்… “இனி வரிசையில் காத்திருக்கும் தாய்மார்களின் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால்”… இன்று முதல் தொடக்கம்…!!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்காக காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று காலை தொடங்கி வைத்தார். இந்த திட்டம், மாநிலத்தின் 10 முக்கியமான இந்து…

Read more

பஞ்சாப் vs ஆர்சிபி… “ஐபிஎல் இறுதிப்போட்டி”… நாளை மழை பெய்தால் கோப்பை யாருக்கு கிடைக்கும் தெரியுமா…? ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் தகவல்…!!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் நாளை பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் இறுதி போட்டி நடைபெறுகிறது. இரு அணிகளும் சிறப்பான நிலையில் இருக்கும் நிலையில்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கு… பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் நிவாரணத்தோடு சேர்த்து ரூ.90,000 அபராதத்தையும் சேர்த்து கொடுக்க கோர்ட் உத்தரவு..!!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதாவது ஒரு மாணவருடன் மாணவி தனிமையில் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த ஞானசேகரன் அவர்களை மிரட்டி மாணவியை பல்கலைக்கழக வளாகத்தில் வைத்தே பாலியல்…

Read more

“கன்னட மொழி சர்ச்சை”… நாம் எதிரிகள் அல்ல நண்பர்கள்… இந்த விவகாரத்தை அரசியலாக்காதீங்க… நடிகர் கமலுக்கு கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் ஆதரவு..!!!

பிரபல இயக்குனர் ‌மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, “கன்னடம் என்பது தமிழில் இருந்து தோன்றியது” என நடிகர் கமல்ஹாசன் கூறியதிலிருந்து சர்ச்சை வெடித்துள்ளது. கடந்த மே 24ஆம்…

Read more

“ஸ்ரேயஸ் ஐயரா இல்ல விராட் கோலியா”… 2 பேருக்குமே அந்த தகுதி இருக்கு.. ஐபிஎல் கோப்பையை யார் வென்றாலும் மனவேதனை நிச்சயம்… இயக்குனர் ராஜமவுலி..!!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. அதிரடியாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்குள் அழைத்து சென்றார். நாளை நடைபெறும்…

Read more

Breaking: ஒரே நாளில் 2 முறை உயர்வு… தங்கம் விலை சவரனுக்கு ரூ.1120 வரை அதிகரிப்பு…!!!

சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று மாலை மீண்டும் விலை அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது 880 வரையில் அதிகரித்துள்ளது. இதனால் ஒரே நாளில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை…

Read more

Breaking: பிசிசிஐ இடைக்கால தலைவராகிறார் ராஜீவ் சுக்லா…!!!

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அமைப்பின் தற்போதைய தலைவராக ரோஜர் பின்னி இருக்கிறார். இவருக்கு 70 வயது ஆகும் நிலையில் பிசிசிஐ விதிகளின்படி 70 வயதுக்கு மேல் ஒருவர் தலைவராக இருக்க முடியாது. இதனால் ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவர் பொறுப்பிலிருந்து…

Read more

Breaking: மீண்டும் அதிர்ச்சி.. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடி வீரர் ஹென்றிக் கிளாசன் அறிவிப்பு…!!!!

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸி. அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் என்று அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது தென்னாப்பிரிக்க அணியின் முக்கிய வீரரான ஹென்றிக் கிளாஸனும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக…

Read more

“எருமை மாடு கூட்டத்துக்குள் என்னப்பா சாகசம்”… ஸ்கேட்டிங் செய்ய வேற இடமே கிடைக்கலையா..? பல்பு வாங்கிய சிறுவன்… அடி வேற.. பாவம் தான்.. வீடியோ வைரல்..!!!

சமூக ஊடகங்களில் மக்கள் அசாதாரணமாகவும் ஆபத்தானதாகவும் செய்கிற ஸ்டண்ட்கள் இன்று பெருகியுள்ளன. ஸ்கேட்போர்டிங், பைக் ஸ்டண்ட், விலங்குகளுடன் சாகசம் என பலவிதமான வீடியோக்கள், ரீல்ஸ்களாக வேகமாக பரவி வருகின்றன. இந்நிலையில், ஒரு சிறுவன் ஸ்கேட்போர்டில் எருமைக் கூட்டத்தை கடக்க முயன்றபோது, ஒரு…

Read more

“நடுரோட்டில் செருப்பால் அடித்த பெண்”… செஞ்ச தப்புக்கு ஆட்டோ ஓட்டுனரிடம் கணவனும், மனைவியும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர்… வைரலாகும் வீடியோ…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு பெண் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது அவரது ஸ்கூட்டியின் மீது ஒரு ஆட்டோ லேசாக உரசியது. இதனால் அந்த ஆட்டோ ஓட்டுநரை அந்த பெண் செருப்பால் அடித்தார். அந்தப் பெண் அந்த ஆட்டோ ஓட்டுநரை ஹிந்தியில் திட்டிய…

Read more

“பெண்ணின் மீது பேருந்தை ஏற்றிய ஓட்டுநர்”… ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய சம்பவம்… வேண்டுமென்றே செய்ததால் பரபரப்பு… அதிர்ச்சி வீடியோ..!!!

கர்நாடக மாநிலத்தில் ஒரு அரசு பேருந்து ஓட்டுனர் பெண்ணின் கார் மீது இடிப்பது போல் சென்றுள்ளார். அதாவது மே 23ஆம் தேதி மாலை 5:30 மணி அளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் அந்த பெண்ணின் காரும் பேருந்தும் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது.…

Read more

“பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு ரூ.24,00,000″… மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ.30,00,000… அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்… ஏன் தெரியுமா..?

ஐபிஎல் 2025 தொடரின் குவாலிஃபையர் 2 போட்டியில் மெதுவாக ஓவர்கள் வீசியதற்காக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் கேப்டன்கள் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது மும்பை இந்தியன்ஸ் அணியை…

Read more

“யூத பேரணியில் பாலஸ்தீன ஆதரவு கோஷம்”… திடீரென பாட்டிலை தூக்கி வீசி தீ தாக்குதல் நடத்திய நபர்… அலறி ஓடிய முதியவர்கள்… 6 பேர் படுகாயம்… பதற வைக்கும் வீடியோ…!!!

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில், ஜூன் 1-ஆம் தேதி நடந்த ஒரு அமைதி நடைப்பயண நிகழ்ச்சியில் திடீரென ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது “Run for Their Lives” எனும் யூத அமைப்பு ஒவ்வொரு வாரமும் நடத்தும் இந்த…

Read more

“தகர்ந்தது கோப்பை கனவு”… தோல்வியின் வலியை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுத ஹர்திக் பாண்டியா… ஆறுதல் சொன்ன பஞ்சாப் வீரர்… வைரலாகும் வீடியோ…!!!

ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்ததால், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆறாவது ஐபிஎல் கோப்பைக்கான கனவு மேலும் தள்ளிப்போனது. ஐந்து முறை சாம்பியனாக இருந்த மும்பை இந்தியன்ஸ், கடந்த 2020-க்குப் பிறகு ஒரு பட்டத்தையும் வெல்ல…

Read more

Big Breaking: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு… ஞானசேகரனுக்கு 30 வருடங்களுக்கு குறையாத ஆயுள் தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பு…!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதாவது ஒரு மாணவருடன் மாணவி தனிமையில் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த ஞானசேகரன் அவர்களை மிரட்டி மாணவியை பல்கலைக்கழக வளாகத்தில் வைத்தே பாலியல்…

Read more

“மகிழ்ச்சியில் துள்ளி குதித்து பஞ்சாப் வீரரை பார்த்து கண்ணடித்த ப்ரீத்தி ஜிந்தா”… கேப்டன் ஸ்ரேயஸ் ஐயரை கட்டிப்பிடித்து மகிழ்ச்சி கொண்டாட்டம்… வீடியோ வைரல்..!!

ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த வெற்றியுடன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் ஃபைனல்ஸ் தேதியை நிர்ணயித்த பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா, தனது…

Read more

“20 வயது வாலிபரை துடிக்க துடிக்க”… வீடு புகுந்து பெண்ணை கொடூரமாக வெட்டி கொன்ற நபர்கள்… ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இரட்டை கொலைகள்… தூத்துக்குடியில் பயங்கரம்..!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ஜூன் 1ஆம் தேதி இரவு வள்ளுவர் நகரைச் சேர்ந்த பிரகதீஸ் (வயது 20) நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.…

Read more

“பாகிஸ்தானுக்காக வரிஞ்சு கட்டிட்டு வந்த சீனா”… சிந்து நதியை நிறுத்தினால் பிரம்மபுத்திரா நீர் கிடைக்காது… இந்தியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை…!!!

இந்தியா-பாகிஸ்தான் இடையே நீர்பங்கீட்டைக் கொண்டு நிலவும் பதற்றமான சூழலில், சீனா புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் தலையீடு செய்துள்ளது. பீஜிங்கை தலைமையிடமாகக் கொண்ட “Center for China and Globalization” அமைப்பின் துணைத் தலைவர் விக்டர் ஜிகாய் காவ், இந்தியா பாகிஸ்தானுக்கு…

Read more

காலையிலேயே ஷாக் நியூஸ்..! தங்கம் விலை மீண்டும் உயர்வு… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 71 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 8950…

Read more

“5 வருஷமா பக்கத்து வீட்டுக்காரருடன்”… மனைவியை அந்தக் கோலத்தில் கண்ட கணவன்… கள்ளக்காதலனை இரும்பு கம்பியால் அடித்தே கொன்ற கொடூரம்… கரூரில் பரபரப்பு..!!!

கரூர் மாவட்டத்தில் ரமேஷ் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் கரூரில் உள்ள ஒரு பலகார கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில் திருமணம் ஆகி அம்சா (35) என்ற மனைவி இருக்கிறார். இவரது வீட்டின் அருகே சிவக்குமார் (35)…

Read more

“27 வயது கல்லூரி மாணவியுடன் பலமுறை உல்லாசமாக இருந்த 55 வயது பேராசிரியர்”… செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டல்… பரபரப்பு சம்பவம்…!!!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு 27 வயது மாணவி ஒருவர் உதவி பேராசிரியர் மீது புகார் கொடுத்திருந்தார். அதாவது இந்த மாணவி கடலூர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிஎச்டி படித்தார். அந்த கல்லூரியில் உதவி பேராசிரியராக…

Read more

அப்படி என்னதான் பிரச்சனை…? “காலேஜுக்குள் அடிதடி”… ஒருவருக்கொருவர் கடுமையாக அடித்துக் கொண்ட மாணவர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகத்தில், B பிளாக் வளாகத்தில் இரண்டு மாணவர் குழுக்கள் இடையே கடும் கைகலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமையன்று நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் வீடியோவில்,…

Read more

Breaking: காலையிலேயே சோகம்..! பிரபல மதயானை கூட்டம் படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் காலமானார்…!!

பிரபல இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் விக்ரம் சுகுமாரன். இயக்குனர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் விக்ரம் சுகுமாரன் என பல பேட்டிகளில் கூறியிருப்பார். இவர் மதயானை கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான…

Read more

“ஸ்ரேயஸ் Mass”… 18 வருட ஐபிஎல் போட்டியில் எந்த கேப்டனும் செய்யாதா மாபெரும் சாதனை… வரலாறு படைத்த ஸ்ரேயஸ் ஐயர்… மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி..!!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்த போட்டியில் முதலில்…

Read more

“4 மகன்களுக்கும் திருமணம் ஆகிட்டு”… மருமகள்களின் நகையோடு 30 வயது காதலனோடு ஒடிய வயதான மூதாட்டி… கதறும் கணவன்… வினோதமான கள்ளக்காதல்..!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் லலித்பூர் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நான்கு திருமணமான மகன்களின் தாயாக இருக்கும் ஒரு வயதான பெண், தனது 30 வயது காதலனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார். மேலும், தனது நான்கு…

Read more

FLASH: மாணவர்களே ரெடியா…! லீவு முடிஞ்சாச்சு… இன்று முதல் ஸ்கூலுக்கு போகணும்… மாவிலை தோரணங்களுடன் அலங்கரிக்கப்பட்ட பள்ளிகள்…!!!

தமிழகத்தில் மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதமே கோடை விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி வரை நீடித்தது. தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்து விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் அடுத்ததாக 1 முதல்…

Read more

அச்சச்சோ..! “மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு”… வயிறு வலி என பொய் சொல்லி லீவு போட்டுவிட்டு டூர் சென்ற ஊழியர்… மேனேஜரிடம் போட்டுக் கொடுத்த ரீல்ஸ்.. இனி அது கட்..!!!

பெங்களூருவில் வயிற்று வலி என கூறி லீவு எடுத்த ஒரு ஐடி நிறுவன ஊழியர், அதே லீவில் சுற்றுலா செல்லவதற்காக கூர்க் பகுதியை தேர்ந்தெடுத்ததாலேயே அவருக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் ஆப்ஷனை இழக்க நேர்ந்ததென சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு சம்பவம்…

Read more

“6 மாத பச்சிளம் குழந்தையை கொடூரமாகக் கொன்ற தாய்க்கு மகனை சந்திக்க அனுமதி”… ஜாமினில் வெளியே வந்த மனைவியிடம் விவாகரத்து கேட்ட கணவன்….!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் பகுதியில் 6 மாத பச்சிளம் குழந்தையான ஆரூஹி என்ற குழந்தையின் மர்ம மரணம் வழக்கில்  புதிய திருப்பம் ஏற்பட்டது. அதாவது கடந்து 2008 ஆம் ஆண்டு சுஷில் மற்றும் ரிது தம்பதிக்கு திருமணமான நிலையில்…

Read more

“பேஸ்புக் மூலம் பழகி கள்ளக்காதல்”… 3 நாட்களாக கள்ளக்காதலி வீட்டில் தனிமையில்… தெருவில் கட்டிவைத்து தூய்மை சடங்கு நடத்திய மக்கள்… அதிர்ச்சி வீடியோ..!!!

தெலுங்கானா மாநிலம் பெடப்பள்ளி மாவட்டம் சுல்தானாபாத் நகரம் அருகே அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த  மௌனிகா என்பவர், புபாலப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் சுவாமியுடன் ஃபேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளார். இந்த ஆன்லைன் நட்பு, கள்ளக்காதலாக  மாறியதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று…

Read more

உனக்கு உட்கார வேற இடமே கிடைக்கலையா..? “பைக்கில் செல்லும்போது உஸ் உஸ் சத்தம்”… சீட்டுக்கடியில் பார்த்தால்.. ஐயோ பதறுதே…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாலையில் சம்பவ நாளில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் பைக்கின் சீட்டுக்கடியில் ஒரு பாம்பு இருந்துள்ளது. இதை பார்த்து பதறிப் போன அருண் உடனடியாக பைக்கை நிறுத்தி…

Read more

“வீட்டில் விடுவதாக நம்ப வைத்து சிறுமியை ஆட்டோவில் ஏற்றி சென்று”… இரவு முழுவதும் காட்டுக்குள் வைத்து மாறி மாறி… 2 பேர் செஞ்ச கொடூரம்… பகீர்..!!!

ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில், மைனர் சிறுமி மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, மே 30ஆம் தேதி தனது தோழியுடன் டெல்லிக்கு செல்வதற்காக பேருந்தில்…

Read more

“வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியை கவிழ்த்ததே நாங்க தான்”… பிரதமர் மோடியை பகிரங்கமாக மிரட்டிய லஷ்கர் பயங்கரவாதி… வைரலாகும் வீடியோ…!!!!

கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வங்கதேசத்தில் நடைபெற்ற அரசியல் மாற்றத்திற்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா தொடர்புடையதென தற்போது உறுதிப்படுத்தும் வகையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த அமைப்பின் மூத்த கமாண்டராக…

Read more

“பஞ்சாப் vs மும்பை”… இறுதிப் போட்டிக்கு முன்னேற போவது யார்..? திடீரென குறிக்கிட்ட மழை… போட்டி ரத்தானால் இந்த அணிக்கு தான் லக்..!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18 வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. பெங்களூர் அணி இறுதி போட்டிக்கு முன்னேறிய நிலையில் வெளியேறுதல் சுற்றில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதிய நிலையில்…

Read more

“வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த பெண்”… திடீரென அசால்ட் ஆக அதிகாலையில் நுழைந்து கொலை செய்த மர்ம நபர்… தென்காசியில் பரபரப்பு… ..

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பகுதியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி உமா (37) என்ற மனைவியும் இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் பரமசிவன் ஒரு சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று…

Read more

“16 ஆண்டுகாலம் ஆட்சி செய்தும் திமுக ஏன் செய்யல”… ஆட்சியில் இல்லாத எங்க மேல பழி போடுவதே வேலையா போச்சு… அதிமுக யாருக்கும் துரோகம் செய்யல… இபிஎஸ் காட்டம்..!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை ஏர்போர்ட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக 16 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது எதற்காக கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவில்லை. ஆட்சி அதிகாரம் இல்லாத போது வேண்டுமென்றே திமுக…

Read more

“இபிஎஸ் காலில் மட்டும் தான் விழல”.. அதிமுகவின் மொத்த கண்ட்ரோலும் பாஜகவிடம்.. அது மட்டும் நடந்தா தமிழ்நாட்டை காப்பாத்தவே முடியாது.. CM ஸ்டாலின்…!!!

திமுக கட்சியின் பொதுக்கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத கலவரங்கள் உண்டாகும். அவர்கள் மக்களை அனைத்து வகையிலும் பிளவுபடுத்துவார்கள். நம்முடைய குழந்தைகளை படிக்க விடமாட்டார்கள்.…

Read more

“தீயாய் பரவிய வீடியோ”… மன்னிப்பு கேட்ட ஆதவ் அர்ஜுனா… போன் மூலம் வருத்தம் தெரிவித்த விஜய்..? போட்டுடைத்த இபிஎஸ்… பரபரப்பில் அரசியல் களம்.!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பிரச்சார பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா புஸ்ஸி ஆனந்துடன் கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது அண்ணாமலையாவது 10 பேரை வச்சிக்கிட்டு 18 சதவீதம் ஓட்டு…

Read more

“2 வயசு மகனுடன் வெளியே நின்று கொண்டிருந்த கணவன்”… திடீரென கதவை பூட்டிய மனைவி… பலமுறை தட்டியும் திறக்கல… துப்பட்டாவால்… பதற வைக்கும் சம்பவம்..!!!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தறிப்பட்டறை வைத்து நடத்திவரும் நிலையில் திருமணமாகி ஜமுனாதேவி ‌(30) என்ற மனைவியும் இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். இதில் லோகநாதன் நேற்று முன்தினம் தன்னுடைய மகனை…

Read more

பட்டப்பகலில் நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் அடித்த பெண்… “அமைதியாக இருந்தும் விடல”… ஸ்கூட்டியின் மீது இடித்ததாக கூறி அட்டூழியம்… அதிர்ச்சி வீடியோ.!!

பெங்களூருவில் உள்ள பெல்லந்தூர் பகுதியில் ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் பெண் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்தப் பெண் தன்னுடைய ஸ்கூட்டியின் அருகே நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த…

Read more

Other Story