பாஸ்போர்ட்டில் விதிகளில் அதிரடி மாற்றம்..! இனி வாழ்க்கை துணை பெயரை சேர்க்க இது கட்டாயம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் தங்களின் வாழ்க்கை துணையின் பெயரை சேர்க்கவோ, நீக்கவோ எதிர்கொள்கின்ற சிக்கலை எளிதாக்கும் வகையில், வெளியுறவுத்துறை புதிய நடைமுறையை அறிவித்துள்ளது. இதற்காக ‘இணைப்பு ஜெ (Annexure J)’ என்ற புதிய பிரமாண பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை, திருமண சான்றிதழ் போன்ற…

Read more

தமிழகம் முழுவதும் இன்று 9000 இடங்களில்… வங்கிக் கணக்கில் மாதந்தோறும் வரும் ரூ. 1000… பெண்களே மறக்காம இந்த ஆவணங்களை கொண்டு போங்க..!!!

தமிழக அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றான ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்தில், புதிய பயனாளர்கள் ஜூன் 4ஆம் தேதி (புதன்கிழமை) முதல் இணைக்கப்பட உள்ளனர். இதற்கான முன்னேற்பாடுகள் முழு மாநில அளவில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும்…

Read more

அட..!! சிரிப்பதா திட்டுவதா..? ஆல்ரெடி சொல்லியும் கேட்கல… பட்டமளிப்பு விழாவில் குட்டிக்கரணம் அடித்த மாணவன்… கீழே விழுந்த மாணவி… வீடியோ வைரல்..!!!

அமெரிக்காவின் தென் ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள சவுத் பிளாண்டேஷன் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா, ஒரு மாணவனின் அதிரடி ஸ்டண்ட் காரணமாக பரபரப்பை ஏற்படுத்தியது. விழாவில் தனது சான்றிதழைப் பெற்றவுடன் ஒரு மாணவன் மேடையில் ‘பேக் ஃபிளிப்’ (backflip) செய்ய…

Read more

“தாயின் மடியில் தூங்கிய 2 வயசு குழந்தை”… திடீரென தூக்கி சென்ற விலங்கு.. 2 கைகள், கால் இல்லாமல் காட்டுப்பகுதியில் சிதைந்த நிலையில் கிடந்த சடலம்… பகீர்..!!!!

உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள மஹ்சி பகுதியை சேர்ந்த காதிபூர்வா கிராமத்தில் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது இரவு நேரத்தில் தாயின் மடியில் தூங்கிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை ஆயுஷை, ஒரு காட்டு விலங்கு எதிர்பாராதவிதமாக தூக்கி…

Read more

“எனக்கு குழந்தை வேணும்”… வேறு ஆண்களுடன் உடலுறவு கொள்… மனைவியை மந்திரவாதியிடம் அழைத்து சென்று 2 பேருக்கு… கணவன் செஞ்ச கொடூரம்… மாமியார் உடந்தை..‌ பகீர்..!!

உத்திரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் மீர்கஞ்ச் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகிறது.  இந்தப் பெண் தற்போது தனது கணவர், மாமியார் மற்றும் தந்த்ரீகர் மீது பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். “குழந்தை…

Read more

தமிழகத்தில் நாளை முதல் ஜூன் 7-ம் தேதி வரை… 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்… அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு..!!

தமிழகத்தில் சமீபத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதன் பிறகு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுகள் நடைபெறும் தேதியும் அறிவிக்கப்பட்டது.…

Read more

மக்களே…! தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு மொத்தம் 5 நாட்கள் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் இந்த மாதம் மட்டும் ரேஷன் கடைகளுக்கு மொத்தம் 5 நாட்கள் விடுமுறை வருகிறது. அதன்படி மாதத்தின் முதல் 2 வெள்ளிக்கிழமைகள் ரேஷன் கடைகள் மூடப்பட்டிருக்கும். அதன்படி வருகிற வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை. அதன் பிறகு மூன்றாவது மற்றும் நான்காவது…

Read more

“வீட்டின் அருகே உள்ள பகுதிக்கு சென்ற கல்லூரி மாணவி”… எமனாக வந்த பாம்பு.. கண்பார்வை பறிபோய் கடைசியில் உயிரே போயிடுச்சு… கதறும் பெற்றோர்….!!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சித்தலகுண்டு கிராமத்தில் மார்க்கண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகு பாப்பா என்ற 19 வயது மகள் இருந்துள்ளார். இவர் ஒரு அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் சம்பவ நாளில் அவர்…

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் படுகொலை… “அதள பாதாளத்திற்கு போய்விட்டது”… இது முதல் முறையல்ல… அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை..!!

பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழகத்தில் ஒரே நாளில் 8 கொலைகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் தொடங்கி தென்காசி – தூத்துக்குடி மாவட்டங்கள் வரை ஒரே நாளில் 8 பேர்…

Read more

படு பயங்கரம்..! வீட்டுக்குள் டிவி பார்த்துக் கொண்டிருந்த காவலாளி வெட்டி படுகொலை… திருத்தணியில் பரபரப்பு…!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அகூர் கிராமத்தில் ரவி (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று இரவு தன்னுடைய வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட…

Read more

“குழந்தை பிறந்து 8 நாள்தான் ஆகுது”… மொரிஷியஸ் To சென்னை… நடுவானில் விமானத்தில் திடீரென இறந்த குழந்தை… கதறும் பெற்றோர்..!!!

மொரிசியஸ் நாட்டில் மோனிஸ் குமார் (37) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பூஜா (32) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு மொரிசியஷில் வைத்து ஆண் குழந்தை பிறந்தது. இந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறந்து 8 நாட்கள் மட்டுமே ஆகும்…

Read more

மக்களே..!! இது மாயமில்லை மந்திரம் இல்லை… ஒரு விரலை நீட்டினாலே போதும் ஈஸியா யுபிஐ மாதிரி பணம் செலுத்தலாம்… அசத்தலான கண்டுபிடிப்பு..!!!

இன்று நம்முடைய வாழ்க்கை முழுக்கவும் டிஜிட்டலாக மாறிவிட்டது. வங்கி பரிவர்த்தனைகள் முதல், சிறிய கடைகள் வரை UPI மற்றும் ரொக்கமற்ற செலுத்தும் முறைகள் எல்லா இடங்களிலும் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு வீடியோ, டிஜிட்டல்…

Read more

“18 வருட கனவு”… ஆர்சிபி கோப்பையை வென்றால் நான் விராட் கோலிக்காக கோவில் கட்டுவேன்… பிரபல நடிகர் சபதம்… வீடியோ வைரல்..!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் ஐபிஎல் 18 வது போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி போட்டி பிரமாண்டமாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் நிலையில் மைதானம்…

Read more

“முருகன் கோவில்களில் சஷ்டி பூஜை”… 18 வகையான அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜை… பக்தி பரவசத்தோடு வழிபட்ட பக்தர்கள்…!!!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள முருக பெருமான் சன்னதியில் வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் மஞ்சள் உள்ளிட்ட பல பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று 18…

Read more

Breaking: தமிழகத்தில் இனி இந்த 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக்கூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

தமிழகத்தில் தற்போது இரண்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது. அதாவது மதுரை மற்றும் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி மற்றும் புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த இரண்டு சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூல் செய்வதை…

Read more

“அது விபத்து அல்ல திட்டமிட்ட கொலை”… ஆசிரியை மரணத்தில் திடீர் திருப்பம்…. கணவர் போட்ட பகீர் பிளான்… உடந்தையாக இருந்த நண்பன்… பரபரப்பு உண்மை…!!!

சத்தீஸ்கர் மாநிலம் பலோட் பகுதியில் கடந்த மார்ச் 22ஆம் தேதி ஆசிரியை பர்கா வாஸ்னிக் என்ற பெண் சாலை விபத்தில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், 67 நாட்களுக்குப் பிறகு அந்த மரணம் ஒரு  திட்டமிட்ட கொலை என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.…

Read more

“வாடகைக்கு வீடு எடுத்து 10 நாட்களாக தனிமையில்”… கணவன்-மனைவி போல் நாடகமாடிய கல்லூரி மாணவர்கள்… வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி…!!!!

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் 19 வயதுக்கு உட்பட்ட இளம் ஜோடிகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் தங்களை கணவன் மனைவி எனக் கூறிக்கொண்ட நிலையில் மாதம் ரூ.4000 வாடகைக்கு அவர்கள்…

Read more

“நீதிமன்றம் தீர்ப்புதான் சொல்லணும்”… நாட்டாமை போல் பஞ்சாயத்து பண்ணக்கூடாது… முதல்ல ஆதாரத்தை காட்டுங்க… நடிகர் கமல் சொன்னதில் தப்பே இல்லை… சீமான் அதிரடி..!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். இவர் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது தமிழ் மொழியில் இருந்து தான் கன்னட மொழி உருவானது என்று கூறினார். இது கர்நாடகாவில் சர்ச்சையாக மாறிய நிலையில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என…

Read more

“வயலில் கவிழ்ந்த டேங்கர் லாரி”… சேற்றில் கலந்த எண்ணையை போட்டி போட்டு எடுத்துச் சென்ற மக்கள்… இதை கூடவா விடமாட்டீங்க… அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் அமேதி மாவட்டத்தில், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி ஒன்று கவிழ்ந்தது. இன்று காலை, சுல்தான்பூரிலிருந்து லக்னோவுக்குச் சென்று கொண்டிருந்த அந்த டேங்கர், வாரணாசி – லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கதோரா அருகே வேகக் கட்டுப்பாட்டை இழந்து,…

Read more

“உடல் முழுவதும் ரத்தம் சொட்ட சொட்ட நடந்து வந்த வாலிபர்”… அதிவேகமாக வந்து மோதிய கார்.. பட்டப்பகலில் அரங்கேறிய கொலை முயற்சி… பகீர் வீடியோ…!!!

உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் மனதை பதறவைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது ரத்தம் வழிந்த நிலையில் இருந்த இளைஞரை, வேகமாக வந்த தார் கார் ஒன்று மோதித் தள்ளி நசுக்க முயன்றது. அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞர் சாலையின் ஓரத்தில் இருந்த வடிகாலில்…

Read more

ஐயையோ..! அமெரிக்காவை ஆக்கிரமித்த தேனீக்கள்… மொத்தம் 1.14 கோடியோம்… வாகன விபத்தால் வந்த வினை… அதிர்ச்சி வீடியோ..!!!

அமெரிக்காவின் வாஷிங்டனில் கனேடிய எல்லைக்கு அருகிலுள்ள சாலையில் வெள்ளிக்கிழமை நடந்த ஒரு லாரி விபத்து, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 31,750 கிலோ (70,000 பவுண்ட்) தேனீக்கள் ஏற்றிச் சென்ற லாரி திடீரென கவிழ்ந்தது. இதன் விளைவாக, லாரியில் இருந்த…

Read more

அப்போது ஹீரோவுக்காக… இப்போது ஹீரோயினுக்காக… ஸ்ரேயஸ் ஐயரிடம் வேண்டுகோள் விடுக்கும் ரசிகர்கள்… 18 வருட கனவு நனவாகுமா..?

ஐபிஎல் இறுதி போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோத இருக்கிறது. இதுவரை இரண்டு அணிகளுமே ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத நிலையில் 18 வருட ஐபிஎல் வரலாற்றில் எந்த அணி…

Read more

ரூட் மாறுதே..! அதிமுக மீது அதிருப்தி..? 2026 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்கும் தேமுதிக..? நேரடியாக அழைப்பு விடுத்த காங்கிரஸ்..!!!

தமிழகத்தில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி களம் காணும் நிலையில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் தனித்தனியாக போட்டியிடுகிறது. கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக…

Read more

“2 சிறுவர்களை காப்பாற்றி விட்டு உயிரை விட்ட தொழிலாளி”… கலங்கிய முதல்வர் ஸ்டாலின்… தியாக உணர்வுக்காக ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு அருகே குழித்துறை தாமிரபரணி ஆறு தடுப்பணையில் தவறி விழுந்த இருவரை திரு. பீட்டர் ஜான்சன் அவர்கள் காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

Read more

இன்னும் 12 நாள் தான் டைம்… உடனே இந்த வேலையை முடிங்க… இல்லனா ரூ.50 கட்டணம் செலுத்தனும்.. ஆதார் ரொம்ப முக்கியம்..!!!

ஆதார் அட்டைதாரர்கள் தங்கள் அடையாள மற்றும் முகவரி ஆவணங்களை ஆன்லைனில் இலவசமாக புதுப்பிக்க ஜூன் 14, 2025 வரை மட்டுமே வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு, எந்தவொரு புதுப்பிப்புக்கும் ரூ.50 கட்டணத்துடன் ஆதார் பதிவுக் கூடத்துக்குச் சென்று செய்ய வேண்டிய நிலை…

Read more

பெண்களுக்கான சூப்பர் திட்டம்…!! தமிழகம் முழுவதும் நாளை 9,000 இடங்களில் சிறப்பு முகாம்கள்… “இந்த ஆவணங்கள் ரொம்ப முக்கியம்”… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழக அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றான ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்தில், புதிய பயனாளர்கள் ஜூன் 4ஆம் தேதி (புதன்கிழமை) முதல் இணைக்கப்பட உள்ளனர். இதற்கான முன்னேற்பாடுகள் முழு மாநில அளவில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 📌 முகாம் எப்போது, எங்கு…

Read more

சூப்பரோ சூப்பர்…!! உங்க மகளுக்கும் ரூ.50,000 வேணுமா..? தமிழக அரசின் அசத்தலான திட்டம்… விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ..!!

தமிழ்நாட்டில் 1992ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், பெண்களுக்கு கல்வி மற்றும் நிதி ஆதரவு வழங்கும் சிறந்த முயற்சியாக திகழ்கிறது. இந்தத் திட்டம், பெண் குழந்தைகளை கல்வியில் ஊக்குவித்து, அவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் செயல்படுகிறது.…

Read more

Wow..! வெறும் ஒரு ரூபாய் கொடுத்தால் போதும்… பள்ளி மாணவர்களுக்கு இலவசம்… சலூன் கடைக்காரரின் புதிய முயற்சி… குவியும் பாராட்டுகள்.!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தல்சூர் கிராமத்தில் மூர்த்தி (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் தேன்கனிக்கோட்டை பகுதியில் கடந்த 10 வருடங்களாக சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து நேற்று பள்ளிகள்…

Read more

இது ஒன்னும் ரீல் அல்ல ரியல்… மனசுல ஹீரோன்னு நினைப்பு.. தண்டவாளத்தில் கெத்தாக நடந்து ரீல்ஸ் எடுத்த வாலிபர்… வேகமாக வந்து மோதிய ரயில்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! ..

சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் பல இளைஞர்கள் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது மிகவும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது ரீல்ஸ் மோகத்தால் நடந்த ஒரு  ஒரு விபரீத சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த…

Read more

“2 வருஷ காதல்”… இளம்பெண்ணை காட்டுப்பகுதிக்குள் அழைத்து அந்தரங்க உறுப்பு உட்பட உடம்பின் 35 இடங்களில்… காதலன் கைது… பகீர் சம்பவம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தற்போது பரபரப்ப ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோத்வாலி மைந்தர் பகுதியில் சாய்ரா என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இந்த இளம் பெண்ணை ரஃபி என்ற வாலிபர் காதலித்து வந்த நிலையில் தன் காதலை…

Read more

“5 நிமிஷத்துக்கு ஒருமுறை ஸ்கிரீன் ஷாட்”… அந்த வார்த்தையை டைப் செய்தால் காலி… அதைப்பத்தி மட்டும் தெரிஞ்சுக்கவே கூடாது… இதுதான் வடகொரியா மாடல் செல்போன்..!!!

வடகொரியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு செல்போனை ஆய்வு செய்த வல்லுநர்கள் அதிர்ச்சியான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர். உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வாழும் வடகொரியா, தங்கள் மக்களை வெளிநாட்டு கலாச்சாரத்திலிருந்து பாதுகாக்கும் பெயரில் கடுமையான கண்காணிப்பு முறைகளை பின்பற்றி வருகிறது. அந்த செல்போனில்,…

Read more

Breaking: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடு… தமிழக அரசின் உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!!

தமிழ்நாடு அரசு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை கட்டாயப்படுத்தி நேர கட்டுப்பாடு விதித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசு ஆன்லைன்…

Read more

தென்காசியில் பயங்கரம்…! வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கழுத்தறுத்துக் கொன்ற வியாபாரி… பழகுவதை நிறுத்தியதால் வெறிச்செயல்… பரபரப்பு சம்பவம்..!!!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பகுதியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி உமா (37) என்ற மனைவியும் இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் பரமசிவன் ஒரு சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று…

Read more

Breaking: தமிழகத்தில் அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்கிறதா..? அமைச்சர் சிவசங்கர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக சமீப காலமாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு தற்போது அமைச்சர் சிவசங்கர் விளக்கம் கொடுத்துள்ளார். இன்று அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கரிடம் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்கிறதா என நிருபர்கள் கேள்வி…

Read more

அடக்கொடுமையே..! மகளின் வருங்கால மாப்பிள்ளை மீது மோகம்… காதலித்து திருமணம் செய்து கொண்ட மாமியார்… உ.பியில் மீண்டும் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

உத்திரப்பிரேதேசம் மாநிலம் அலிகர் மாவட்டத்தில் நடந்த மாமியார்–மருமகன் காதல் சம்பவம் இன்னும் மறக்கப்படாமல் இருக்கும் நிலையில், தற்போது ஷாஜஹான்பூர் மாவட்டத்திலும் அதே மாதிரியான சம்பவம் ஒன்று நடந்துள்ள பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கலன் தாலுகாவின் தேவ்காலி கிராமத்தைச் சேர்ந்த பெண்…

Read more

“படப்பிடிப்பின் போது திடீரென மாடல் அழகி செய்த விபரீதம்”… அந்தரத்திலிருந்து கடலில் குதித்து… பிணமாக மீட்கப்பட்ட அதிரச்சி… வைரலாகும் வீடியோ..!!!

செர்பியாவைச் சேர்ந்த 19 வயது மாடல் டிஜானா ராடோன்ஜிக், மாண்டெனேகுரோவில் நடைபெற்ற ஒரு பாராசெயிலிங் விளம்பர படப்பிடிப்பின் போது பீதி தாக்குதலால் தனது பாதுகாப்பு உபகரணங்களை நீக்கி, 150 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தார். சுற்றுலா பருவத்திற்கு முன்  மக்களை…

Read more

நெஞ்சே பதறுதே..! “ஒரே இடத்தில் கொத்து கொத்தாக வந்த பாம்புகள்”.. மொத்தம் 52… விடிய விடிய காத்திருந்து அடித்துக் கொன்ற மக்கள்… உறைய வைக்கும் வீடியோ.!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் மீரட் மாவட்டம் தௌராலா பகுதியிலுள்ள சமௌலி கிராமத்தில், ஒரு வீட்டில் இருந்து ஒரே நேரத்தில் 52 பாம்புகள் வெளியே வந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த இந்த சம்பவம், அந்த வீட்டில்…

Read more

“40 தூக்க மாத்திரைகள்” .. ஹாஸ்பிடலில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் டாக்டர்… திருமணம் பிடிக்காததால் விபரீத முடிவு…!!!

தர்மபுரி மாவட்டத்தில் பச்சையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனிகா என்ற 27 வயது மகள் இருந்துள்ளார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்த நிலையில் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டர் ஆக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று…

Read more

Breaking: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை… 2 நாளில் சவரனுக்கு ரூ.1280 உயர்வு..!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1120 ரூபாய் வரையில் அதிகரித்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 72,640 ரூபாய்க்கு…

Read more

“2 வருட காதல்”… ஆண் நண்பருடன் இன்ஸ்டாவில் போட்டோ போட்ட காதலி… ஆத்திரமடைந்த காதலன்.. கோபத்தில் வீட்டிற்குள் நுழைந்து.. கடைசியில் நடந்த கொடூரம்.!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்று மதியம் தனியாக இருந்த கல்லூரி மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பொள்ளாச்சியில் உள்ள வடுகபாளையம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அஸ்விதா. இவருக்கு…

Read more

செம ஷாக்..!! “15 வயது சிறுமியை”… 6 பேர் சேர்ந்து மீண்டும் மீண்டும் மிரட்டி… வெளிச்சத்திற்கு வந்த பகீர் உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாம் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது ஒரு 15 வயது சிறுமியை ஆறு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15…

Read more

“ரூ.4000 கொடுங்க போதும்”… ஆசிரமத்தில் கடை வைக்கலாம்… முதியவரை நம்பி சென்ற பெண்ணுக்கு போதை லட்டு… சாமியார் உட்பட 4 பேர் சேர்ந்து மாறி மாறி… பரபரப்பு புகார்…!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோவிந்த் நகர் பகுதியில் ஒரு ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இங்கு தேசிய அளவிலான டோக்வாண்டோ தடகள வீராங்கனை ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் படி ஒரு…

Read more

கடவுள் தான் காப்பாத்தணும்… இன்று பஞ்சாப் vs ஆர்சிபி மோதும் இறுதிப்போட்டி.. இது மட்டும் நடந்தால் கோப்பை இந்த அணிக்குத்தான் கிடைக்கும்… வெளியான தகவல்.!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இன்று பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் இறுதி போட்டி நடைபெறுகிறது. இரு அணிகளும் சிறப்பான நிலையில் இருக்கும் நிலையில்…

Read more

“விவசாயம் தான் செய்கிறோம்”… எங்களால பிஎம்டபிள்யூ கார் வாங்க முடியாதுப்பா… ஏழைப் பெற்றோர் சொல்லியும் கேட்காத மகன்… கடைசியில் நடந்த அதிர்ச்சி.!!!

தெலங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டம் ஜகதேவ்பூர் மண்டலத்தில் உள்ள சாட்லபல்லி கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஜானி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் விவசாய தொழிலாளர்களான பொம்மா கனகையா மற்றும் கனகாம்மா. இதில் ஜானி பத்தாம் வகுப்பு வரை…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 மற்றும் ரூ.1500 உதவித்தொகை.. விண்ணப்பிப்பது எப்படி..? வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிவடைந்து நேற்று முதல் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்குச் செல்ல, ஆசிரியர்களும் இனிப்புகள், பூங்கொத்துகளுடன் வரவேற்பளித்தனர். இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அரசு பள்ளிகளில் 10…

Read more

கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்..! இனி மினிமம் பேலன்ஸ் தேவையில்லை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

நாட்டில் செயல்படும் பொதுத்துறை வங்கியான கனரா வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பொதுவாக வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை இருக்க வேண்டும். மினிமம் பேலன்ஸ் இல்லாவிடில் அபராதம் விதிக்கப்படும். இதன் காரணமாக குறைந்த பட்சம் ரூ.500 அல்லது…

Read more

“பரபரப்பான மேட்ச்”… ஸ்டேடியதிற்கு அருகில் கார் பார்க்கிங்… கிரிக்கெட் வீரர் அடித்த சிக்ஸர்… நொறுங்கிய கார் கண்ணாடி… வைரலாகும் வீடியோ..!!!

இங்கிலாந்தின் செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற டி20 பிளாஸ்ட் 2025 போட்டியில், லாங்காஷையர் அணியின் மைக்கேல் ஜோன்ஸ் விளாசிய ஒரு சிக்ஸர் நேரடியாக கார் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மெசெடஸ் காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்தது. டர்ஹாம் அணிக்கெதிராக…

Read more

“பஞ்சாப் வெற்றி”… மகிழ்ச்சியில் கேக் ஊட்டி முத்தம் கொடுத்த உரிமையாளர்… சட்டென முகத்தை துடைத்த கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர்… வைரலாகும் வீடியோ..!!!

ஐபிஎல் 18 வது போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதியது. இந்த போட்டியில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளையாடினார்.…

Read more

Breaking: சீமானுக்கு ஷாக்… நாம் தமிழர் கட்சியிலிருந்து மேலும் ஒரு மாவட்ட தலைவர் விலகல்..!!!

நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீபகாலமாக ஏராளமான நிர்வாகிகள் விலகி வருகின்றனர். கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட நிர்வாகிகள் கூட விலகிய நிலையில் அதன் பிறகும் முக்கிய பொறுப்புகளில் இருந்த ஒருங்கிணைப்பாளர்களும் விலகினர். குறிப்பாக மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாளர்,…

Read more

Breaking: முதுநிலை நீட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு… தேசிய தேர்வு தேர்வுகள் வாரியம் அறிவிப்பு..!!!

நாடு முழுவதும் சமீபத்தில் இளநிலை நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் வருகிற ஜூன் 15ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் முதுநிலை நீட் தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கான…

Read more

Other Story