பரபரப்பு குற்றச்சாட்டு – ஆட்சியர், எஸ்.பி. பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்..!!!
கரூரில் நடந்த தவெக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவம் குறித்து, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். “தமிழ்நாட்டில் இனி இதுபோன்ற துயரச்சம்பவங்கள் நடக்கக்கூடாது. காயமடைந்தவர்கள் விரைவில்…
Read more