“இனிமேல் கோவில்களில் மணி கணக்கா காத்துக் கிடக்க தேவையில்லை “.. முக்கிய கோவில்களில் வரப்போகும் புது ரூல்ஸ்..!!
“தமிழகத்தில் உள்ள முக்கியத் திருக்கோவில்களில் பக்தர்கள் இனி நெடுநேரம் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையிலும், விரைவு தரிசன மோசடிகளை அடியோடு தடுக்கும் பொருட்டும், ஓரிரு மாதங்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறையைக் கட்டாயமாக்க இந்து சமய அறநிலையத்துறை அதிரடித் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.…
Read more